மேலும் அறிய

NIA Raid: தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.. சர்ச்சைக்குரிய புத்தகங்கள் பறிமுதல்!

தமிழ்நாட்டில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மொபைல் ஃபோன்கள், லேப்டாப், சிம் கார்டுகள் மற்றும் மெமரி கார்டுகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஹிஸ்புத் தஹ்ரீர் வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். சோதனைக்குப் பிறகு இருவரைக் கைது செய்தனர்.

அதிரடி காட்டிய என்.ஐ.ஏ. அதிகாரிகள்:

கைது செய்யப்பட்ட இருவரும், ஹிஸ்புத்-தஹ்ரீர் என்ற சர்வதேச பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். ஹிஸ்புத்-தஹ்ரிரின் நிறுவனர் தாகி அல்-தின் அல்-நபானியால் எழுதப்பட்ட இஸ்லாமிய கலிபாவை மீண்டும் நிறுவுவதற்கும், அதன் அரசியலமைப்பை அமல்படுத்துவதற்கும் இந்த அமைப்பு வேலை செய்து வருகிறது.

கைதான இருவரும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், முஜிபுர் ரஹ்மான் அல்தம் சாஹிப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். என்ஐஏ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், "தீவிரவாத சித்தாந்தங்களில் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

ரகசிய வகுப்புகளை நடத்தி வருகின்றனர். அதில், ஜனநாயகம் மற்றும் இந்திய அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நீதித்துறை போன்றவை இஸ்லாத்திற்கு எதிராக உள்ளது என பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டு இளைஞர்களை குறிவைக்கிறதா தீவிரவாத அமைப்புகள்? 

இந்தியா இப்போது தாருல் குஃப்ர் (நம்பிக்கை இல்லாதவர்களின் நாடு) என்றும், வன்முறை ஜிஹாத் மூலம் இந்தியாவில் இஸ்லாமிய அரசை நிறுவுவதன் மூலம் அதை தாருல் இஸ்லாமாக மாற்றுவது அவர்களின் கடமை என்றும் இளைஞர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

 

இன்றைய அதிரடி சோதனையின்போது மொபைல் ஃபோன்கள், லேப்டாப், சிம் கார்டுகள் மற்றும் மெமரி கார்டுகள் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு, ஹிஸ்புத் தஹ்ரீர், கிலாஃபா, இஸ்லாமிய அரசு, கிலாஃபா அரசு, அதன் நிதி கட்டமைப்புகள் போன்றவற்றின் சித்தாந்தம் அடங்கிய புத்தகங்கள் மற்றும் அச்சுப் பிரதிகள் உட்பட பல ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
Breaking News LIVE: திருவண்ணாமலையில் விவசாயிகளிடம் ரூபாய் 10 கோடி மோசடி - 2 பேர் கைது
Breaking News LIVE: திருவண்ணாமலையில் விவசாயிகளிடம் ரூபாய் 10 கோடி மோசடி - 2 பேர் கைது
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
Embed widget