மேலும் அறிய

கூகுள் மேப்-லையே இல்லை! ரத்தக் கண்ணீர் வருது - சட்டக் கல்லூரி குறித்து பேரவையில் பங்கமாய் கலாய்த்த எம்.எல்.ஏ!

மாணவியர் விடுதியிலும் உணவகம் செயல்படவில்லை. வெளி மெஸ்சில் இருந்து தான் உணவு வாங்கி வந்து கொடுக்கப்படுகிறது.

அண்ணல் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை வாய்ப்பு இருந்தால் சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 

பேரவையில் பேசிய அமைச்சர் மூர்த்தி, “கோயம்புத்தூர் அரசு சட்டக்கல்லூரி மாணவியர் விடுதியில் உணவக வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்கள் விடுதியில் மாணவர்களிடம் இருந்து காசு பெறுவதை வைத்து உணவகத்தை நடத்திட கூடுதலாக செலவினம் ஏற்படுகிறது. மாணவரகளும் கூடுதல் தொகை அளித்து உணவகத்தை நடத்திட சம்மதிக்கவில்லை. இதனால் மாணவர்கள் விடுதியில் உணவக வசதி செய்து தர இயலாத நிலை உள்ளது” எனத் தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் “மாணவியர் விடுதியிலும் உணவகம் செயல்படவில்லை. வெளி மெஸ்சில் இருந்து தான் உணவு வாங்கி வந்து கொடுக்கப்படுகிறது. அமைச்சர் உண்மை நிலையை அறிந்து மாணவர்கள், மாணவியர் என இரு பாலருக்கும் உணவக வசதியை செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் “சென்னை சட்டக்கல்லூரிக்கு  கலைஞர் கருணாநிதி அண்ணல் அம்பேத்கர் பெயரை சூட்டி பெருமை படுத்தினார். அதன்பிறகு வந்த ஆட்சியாளர்கள் 100 கி.மீ. தொலைவிற்கு அப்பால், கூகுள் மேப்பால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அந்த கல்லூரியை திருவள்ளூர் மாவட்டத்தில் அமைத்துள்ளனர். 

சட்டக்கல்லூரி என்பது நீதிமன்றத்திற்கு சென்று பயிற்சி பெறக்கூடிய இடம். ஆகவே அதை மீண்டும் சென்னைக்கே கொண்டு வர வேண்டும். சட்டக்கல்லூரியை நினைத்தால் கண்ணில் ரத்தம் வருகிற அளவுக்கு இருக்கிறது. சட்டக்கல்லூரியை சென்னைக்கே கொண்டு வர அரசு முன்வருமா?” எனக்கேட்டுக்கொண்டார்.   

இதற்கு பதிலளித்த அமைச்சர், “மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தான் பட்டறை பெரும்புதூர் மற்றும் புதுப்பாக்கம் ஆகிய இரண்டு இடங்களில் சட்டக்கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. இரண்டு கல்லூரிகலும் இப்போது 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள் என சட்டப்படிப்பு படிக்கலாம் என கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அந்த இடத்தை காலி செய்து உயர்நீதிமன்றத்தில் ஒப்படைத்து விட்டோம். அங்கு ஒப்படைத்த பிறகு இடத்தை பெற சாத்திய கூறு இல்லை. 

தேவையான இடம் கிடைத்து, ஆணையத்தின் வழிமுறைகளை அறிந்து வாய்ப்பு இருக்குமானால், முதலமைச்சரிடம் எடுத்து சொல்லி சட்டக்கல்லூரியை சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.