மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN Corona: தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட சுகாதாரத்துறை!
தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரிப்பதால் உரிய நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றிக்கை அனுப்பியுள்ளார்.
![TN Corona: தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட சுகாதாரத்துறை! Medical Secretary Radhakrishnan has sent a circular to the district collectors to take appropriate action as the corona is on the rise again in Tamil Nadu TN Corona: தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட சுகாதாரத்துறை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/20/697b70874234c5a33a9ad76ce1fa0bdd_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரிப்பதால் உரிய நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றிக்கை அனுப்பியுள்ளார். அதில், தமிழ்நாட்டில் தினசரி 25 கீழ் பதிவாகி வந்த கொரோனா தொற்று, தற்போது 30 க்கு மேலாக பதிவாகி வருகிறது. இதையடுத்து, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion