மேலும் அறிய

கட்டிலுக்கு அடியில் மறைந்து கொண்டு பாலியல் சீண்டல்... ரத்தம் சொட்ட சொட்ட ஓடிய மர்மநபர்... திண்டிவனத்தில் பரபரப்பு

திண்டிவனத்தில் ரயில்வே ஊழியரின் மனைவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாலு மகேந்திரன் என்பவர் கைது.

விழுப்புரம்: திண்டிவனத்தில் ரயில்வே ஊழியரின் மனைவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது.

ரயில்வே ஊழியர் மனைவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மர்ம நபர் 

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சந்திப் குமார் என்பவர் திண்டிவனம் ரயில் நிலையத்தில் சிக்னல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் திண்டிவனத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பில் இவரும் இவரது மனைவியும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மதில் சுவரை எகிரி குதித்து சந்திப் குமாரின் வீட்டில் புகுந்த மர்ம நபர் ஒருவர் கட்டிலுக்கு அடியில் மறைந்து கொண்டார். அப்பொழுது சந்திப் குமாரின் மனைவி வீட்டில் வெளியிலிருந்து உள்ளே சென்றபோது கட்டிலுக்கு அடியில் இருந்த மர்ம நபர் சந்திப் குமாரின் மனைவியிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அச்சமடைந்த அவர் கூச்சலிட்டார்.

தலைதெரிக்க ஓடிய மர்மநபர்

 கூச்சலிட்டதை தொடர்ந்து மர்ம நபர் தலைதெரிக்க ஓடிய நிலையில் அவரை துரத்தி பிடிப்பதற்காக சந்திப் குமார் சென்றுள்ளார். மர்ம நபர் அப்பொழுது அங்கிருந்த சுவர் மீது ஏறி குதித்து தப்ப முயன்ற போது கை கால்களில் அடிபட்டு இரத்தம் சொட்ட சொட்ட நடந்து சென்றுள்ளார். இதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் விபத்து ஏதோ நடந்துள்ளது என அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர். 

காவல் நிலையத்தில் புகார் 

இந்த நிலையில் ரயில்வே ஊழியர் சந்தீப் குமார் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் மீது விசாரணை மேற்கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் திண்டிவனம் தீர்த்த குளம் பகுதியைச் சேர்ந்த பாலு மகேந்திரன் என்பதும் அவர் ரயில்வே ஊழியரின் மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

மாவட்ட எஸ்பி உத்தரவு 

இந்த நிலையில் பாலு மகேந்திரனை காப்பாற்ற திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ஒரு சில அரசியல் கட்சியினர் மற்றும் வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடத்திய வந்தனர் . நேற்று நள்ளிரவு நடைபெற்ற சம்பவத்திற்கு மாலை ஐந்து மணி வரை வழக்குப்பதிவு செய்யாமல் கட்டப்பஞ்சாயத்து நீடித்துக் கொண்டே இருந்தது இந்த நிலையில் மாவட்ட எஸ் பி கே புகார்தாரர் தொலைபேசியில் தகவல் அளித்துள்ளார்.

மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில்வே ஊழியரின் மனைவியிடம் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் (Sexual harassment)

பாலியல் துன்புறுத்தல் (Sexual harassment) என்பது வெளிப்படையான அல்லது மறைமுகமான பாலியல் செயல்களைச் செய்வதனை உள்ளடக்கிய ஒரு வகை துன்புறுத்தல் ஆகும். பாலியல் துன்புறுத்தல் வாய்மொழி மீறல்கள் முதல் பாலியல் முறைகேடு அல்லது தாக்குதல் வரை பல செயல்களை உள்ளடக்கியது ஆகும். பணியிடம், வீடு, பள்ளி, தேவாலயங்கள் போன்ற பல்வேறு சமூக அமைப்புகளில் தொல்லைகள் ஏற்படலாம். துன்புறுத்துபவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் எந்த பாலினம் அல்லது பாலினத்தவராக இருக்கலாம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS Slams DMK: ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
Velachery-Guindy Flyover: போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
Google's New Gmail Tool: அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Slams DMK: ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
Velachery-Guindy Flyover: போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
Google's New Gmail Tool: அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
Tesla India Launch: இந்தியாவில் கலக்க வரும் டெஸ்லா; முதல் மாடலான 'Y'-ல் இவ்வளவு வசதிகளா.!! விலை என்ன தெரியுமா.?
இந்தியாவில் கலக்க வரும் டெஸ்லா; முதல் மாடலான 'Y'-ல் இவ்வளவு வசதிகளா.!! விலை என்ன தெரியுமா.?
Iran Threatens Trump: ஈரானிடமிருந்து கொலை மிரட்டல்; புன்னகையால் டீல் செய்த ட்ரம்ப் - நடந்தது என்ன தெரியுமா.?
ஈரானிடமிருந்து கொலை மிரட்டல்; புன்னகையால் டீல் செய்த ட்ரம்ப் - நடந்தது என்ன தெரியுமா.?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
Embed widget