மேலும் அறிய

Lawyers Protest: அம்பேத்கர் படத்தை நீக்ககோரிய உயர்நீதிமன்ற அறிக்கையை ரத்து செய்ய வலியுறித்தி வழக்கறிஞர்கள் போராட்டம்

நீதிமன்றத்தில் திருவள்ளுவர், காந்தி படங்களைத் தவிர மற்ற தலைவர்களின் படங்கள் இருக்ககூடாது அவற்றை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பியது.

நீதிமன்றத்தில் திருவள்ளுவர், காந்தி படங்களைத் தவிர மற்ற தலைவர்களின் படங்கள் இருக்ககூடாது அவற்றை அகற்ற வேண்டும் என ஜூலை 7ஆம் தேதி நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பியது. இது வழக்கறிஞர்களுக்கு மட்டும் இல்லாது அரசியல் தளத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, இந்த அறிக்கை சட்டத்தை எழுதிய அம்பேத்கரின் படத்தை நீதிமன்ற வளாகத்தில் இருந்து நீக்க உத்தரவிடுகிறது என மூத்த வழக்கறிஞர்கள் தொடங்கி மூத்த அரசியல் தலைவர்களும் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்து வந்தனர்.  இந்த சுற்றறிக்கையின் காரணமாக ஆலந்தூர் நீதிமன்ற வாயிலில் அமைக்கப்பட்டிருந்த  அம்பேத்கர் உருச்சிலை அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள உயர் நீதிமன்ற  சமத்துவ வழக்கறிஞர்கள் சங்க வழக்கறிஞர்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற சுற்றறிக்கையை எதிர்த்து போராட்டம் நடத்தினர். 

இதுகுறித்து ஏற்கனவே நேற்று விசிக தலைவர் திருமாவளவன், “ உயர்நிதிமன்ற பதிவாளர் அண்மையில் வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கை பெரும் அதிர்ச்சியை தருகிறது. இது திட்டமிட்டு புரட்சியாளர் அம்பேத்கரின் படங்களையும், சிலைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையாக இருக்கிறது. இந்த சுற்றறிக்கையை உயர்நீதிமன்றம் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தெரிவித்திருந்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், புதிய ஆணையை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் திரும்பப் பெறுமாறும், திருவள்ளுவர், காந்தியார் ஆகிய படங்கள் வரிசையில் அம்பேத்கரி உருவப் படமும் இடம்பெற அனுமதிக்குமாறும் உயர்நீதிமன்ற பதிவாளரை வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இன்று அதாவது ஜூலை 24ஆம் தேதி வழக்கறிஞர்கள் நீதிமன்ற அலுவல்களைப் புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்தினர். அதில் தமிழ்நாடு முதலமைச்சர் இது குறித்து தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget