மேலும் அறிய

“தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)" - நெகிழி  கழிவுகளை சேகரித்தல் பணியினை பார்வையிட்ட கரூர் ஆட்சியர்

“தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)" – நெகிழி  கழிவுகளை சேகரித்தல் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர்  த.பிரபு சங்கர், பார்வையிட்டார்.

தாந்தோணி  ஊராட்சி ஒன்றியம்,  சுகாதாரம் மற்றும்  தூய்மையான சுற்றுப்புறச் சூழலை  உருவாக்கும் பொருட்டு தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் பணியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 


“தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)

கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சியில்  ஊராட்சி பகுதிகளில் சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுப்புறச் சூழலை உருவாக்கும் பொருட்டு தூய்மை பாரத இயக்கத்தின்கீழ் என்ற செயல்திட்டத்தின் கீழ் நெகிழி கழிவுகளை சேகரித்தல் பணியினை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சியில் நெகிழி சேகரித்தல் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், களப்பணியாளர்கள் மற்றும் அனைத்து நிலை அலுவலர்களும் கலந்து கொண்டு நெகிழிகளை சேகரித்து ஊராட்சிகளில் ஒப்படைக்க வேண்டும் என அலுவலருக்கு அறிவுறுத்தினார். 

 


“தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)

வாகன நகர்வுகளை கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்ட சிபிஎஸ் கருவிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வடக்கு ஆதிதிராவிடர் காலணியில் ரூ.9.52 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாக கட்டிடத்தை பார்வையிட்டு பயன்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார். பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, வெள்ளியணை ஊராட்சி தேவேந்திரன் நகர் பகுதியில் 122 வீடுகள் உள்ளது. இதில் குறைந்த அளவே கழிப்பறைகளை பயன்படுத்துவது தெரிய வந்த அப்பகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் கழிப்பறை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 


“தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)

 

பொதுமக்களாகிய நீங்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் நிறுத்த வேண்டும். அதற்காக தனி நபர் கழிப்பறைகள் மற்றும் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியே ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் கட்டிக் கொடுக்கப்படும். மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை நாள்தோறும் பிரித்து குப்பைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். மேலும் கழிவு நீர் மேலாண்மைக்காக தேவைப்படும் வீடுகளுக்கு உறிஞ்சு குழிகள் அமைத்துக் கொடுக்கப்படும். இதன் மூலம் உங்கள் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக நாங்கள் உருவாக்க உள்ளோம். இதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி, உதவி பொறியாளர் இளஞ்சேரன், வெள்ளியணை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 

 

 

தலைப்பு செய்திகள்

TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Nainar Nagendran: வாண்டட் ஆக வந்து சிக்கிய நயினார்.. அரசியல் பழி தீர்க்கும் அண்ணாமலை ஆதரவாளர்கள்!
Nainar Nagendran: வாண்டட் ஆக வந்து சிக்கிய நயினார்.. அரசியல் பழி தீர்க்கும் அண்ணாமலை ஆதரவாளர்கள்!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Embed widget