மேலும் அறிய

கரூர் விஷவாயு விவகாரம்; கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு

நான்கு தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த விவகாரத்தில் அனுமதி பெறாத கட்டிடத்தை 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற கரூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவு.

கரூரில் நான்கு தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த விவகாரத்தில் அனுமதி பெறாத கட்டிடத்தை 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற கரூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டது.


கரூர் விஷவாயு விவகாரம்; கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு

                 
கரூர் அடுத்த சுக்காலியூர், காந்திநகர் பகுதியில் கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மோகன்ராஜ், சிவக்குமார், ராஜேஷ்குமார், கோபால் ஆகிய நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில், புதிய கட்டிடம் கட்டுமான பணிக்காக கரூர் மாநகராட்சியில் உரிய அனுமதி பெறாமல் பணி நடைபெற்றதால், 15 நாட்களுக்குள் கட்டிடத்தை இடித்து அகற்றவும், இல்லையெனில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 


கரூர் விஷவாயு விவகாரம்; கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு

மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட கட்டிடத்தில் இடைநிலை உத்தரவுக்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.


விஷ வண்டு தாக்கியதில் 5 பேர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.


கரூர் விஷவாயு விவகாரம்; கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு

 

குளித்தலை அருகே பிள்ளாபாளையம், அந்தரப்பட்டியில் விஷவண்டு தாக்கியதில் 5 பேர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பிள்ளாபாளையத்தில் தனி நபருக்கு சொந்தமான தோட்டத்தில் கூலித் தொழிலாளிகள் விவசாய வேலை பார்த்து வந்துள்ளனர்.

அப்போது மோட்டார் பம்பு செட் அருகே உள்ள பலாமரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் திடீரென அங்கு வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை கடித்தது. இதில் பிள்ளாபாளையம் காந்தி நகரைச் சேர்ந்த சரசு(60), வனஜா (42), கற்பகம் (45), தங்கையன்(60), பெருமாள்(65) ஆகிய 5 பேரும் காயமடைந்தனர்.

இவர்கள் ஐந்து பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதே போல் அந்தரப்பட்டியில் 100 நாள் வேலை பார்த்துக் கொண்டிருந்த புனவாசிப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் (30), ராஜலிங்கம்  (65), தவமணி (45) ஆகிய மூன்று பேரும் விஷ வண்டு தாக்கியதில் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிள்ளாபாளையம், அந்தரப்பட்டியில் விஷ வண்டுகள் தாக்கிய 8 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கர்ப்பப்பை சிகிச்சைக்கு போனவர் காலை பறிகொடுத்த பரிதாபம்

ராமேஸ்வரம் பார்த்தலோமை மகள் மேரி ஜூட் ஷீலா. இவருக்கு கரூர் தனியார் நிறுவன டிரைவர் மணிகண்டனுடன் திருமணம் நடந்தது. மேரி ஜூட் ஷீலா தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி மேரி ஜூஸ் சீலாவுக்கு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் கர்ப்பப்பை அகற்றப்பட்டது.  

அறுவை சிகிச்சை பின்னர் தன் வலது காலில் வலியுள்ளதாக மேரிஜூட் ஷீலா கூறியதை மருத்துவமனை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் அடுத்த இரண்டு நாட்களில் வலது கால் புண்ணாகி கிருமி தொற்று ஏற்பட்டது. தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவரது வலது கால் அகற்றப்பட்டது. இது தொடர்பாக மேரி  ஜூட் ஷீலா  கூறும் போது, கரூர் தனியார் மருத்துவ மனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையால்  வலது காலை இழந்துவிட்டேன். முதல்வர், மருத்துவத்துறை அமைச்சர் ஆகியோர் தலையிட்டு மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Embed widget