மேலும் அறிய

ஆர்எஸ்எஸ், பாஜகவின் பிரதிநிதியாக, ஏஜெண்டாக ஆளுநர் உள்ளார்- எம்.பி ஜோதிமணி

தமிழ்நாடு சட்டமன்றத்தை பொறுத்தவரை முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியாக தேசிய கீதமும் பாடுவதே காலங்காலமாக மரபாக உள்ளது. இந்த மரபை இதுவரை அனைத்து ஆட்சியாளர்களும், கவர்னர்களும் கடைப்பிடித்து உள்ளனர்.

தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் எனக் கூறும் ஆளுநர், நாளை ஆளுநர் உரையை ஹிந்தியில் தயாரித்து கொடுத்தால்தான் படிப்பேன் என்று கூறுவார். பாஜகவின் அரசியல் ரீதியான தாக்குதலுக்கு ஆளுநர் மாளிகை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆளுநர் ஆர்.என். ரவி அந்த பதவியில் இருந்து விலக வேண்டும் என கரூரில் எம்.பி ஜோதிமணி பேட்டியளித்தார்.


ஆர்எஸ்எஸ், பாஜகவின் பிரதிநிதியாக, ஏஜெண்டாக ஆளுநர் உள்ளார்- எம்.பி ஜோதிமணி

இந்தியா கூட்டணி-காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இரண்டாவது முறையாக வெற்றியடையச் செய்த கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு மற்றும், நிறைவு நடைபயணத்தை கரூர் பேருந்து நிலையம் அருகே இன்று தொடங்கினார். முன்னதாக அவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து தனது நடைபயணத்தை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியினடன் இணைந்து நடை பயணம் மேற்கொண்ட ஜோதிமணி கச்சேரி பிள்ளையார் கோவில் அருகில் நிறைவு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எம்.பி ஜோதிமணி.


ஆர்எஸ்எஸ், பாஜகவின் பிரதிநிதியாக, ஏஜெண்டாக ஆளுநர் உள்ளார்- எம்.பி ஜோதிமணி

தமிழ்நாடு சட்டமன்றத்தை பொறுத்தவரை முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியாக தேசிய கீதமும் பாடுவதே காலங்காலமாக மரபாக உள்ளது. இந்த மரபை இதுவரை அனைத்து ஆட்சியாளர்களும், கவர்னர்களும் கடைபிடித்து உள்ளனர். ஆனால், தொடர்ச்சியாக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்தமுரையும் பாதியிலேயே சென்று விட்டார். தற்போதும் ஆளுநர் உரையை முழுமையாக படிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து பாதியிலேயே சென்றுள்ளார். இது சட்டமன்றத்தை மட்டுமல்ல, தமிழக அரசை மட்டுமல்ல, தமிழக மக்களையும் அவமதிக்கும் செயல். தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துகின்ற, தமிழக மக்களின் மொழி, இனம், பண்பாடு, கல்வி ஆகியவற்றின் மீது மோசமான தாக்குதலை நடத்துகின்ற, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் பிரதிநிதியாக, ஏஜெண்டாக ஆளுநர் உள்ளார். ஆளுநருக்கு உரிய மாண்போடு அவர் இல்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்து கொள்கிறேன்.


ஆர்எஸ்எஸ், பாஜகவின் பிரதிநிதியாக, ஏஜெண்டாக ஆளுநர் உள்ளார்- எம்.பி ஜோதிமணி

தமிழக மக்களின் நலன்தான் எங்களுக்கு முக்கியம். ஆளுநரின் வசதிக்கு தகுந்தாற்போல் அனைத்தையும் மாற்ற முடியாது. இன்று தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று கூறும் அவர், நாளை ஆளுநர் உரையை இந்தியில் தயாரித்து கொடுத்தால் தான் படிப்பேன் என்று கூறுவார். ஆளுநர் வைத்த சட்டங்களுக்கு எல்லாம் தமிழ்நாடு அரசாங்கம் ஆட முடியாது.

 

ஆர்எஸ்எஸ், பாஜகவின் பிரதிநிதியாக, ஏஜெண்டாக ஆளுநர் உள்ளார்- எம்.பி ஜோதிமணி

 

தமிழக அரசையும், முதல்வரையும் அவமதிப்பதை ஆளுநர் கைவிட வேண்டும். பாஜகவின் அரசியல் ரீதியான தாக்குதலுக்கு ஆளுநர் மாளிகை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசை மதிக்காத ஆளுநர் அந்த பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்றார்.



 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
Tamilnadu Roundup: திருப்பூர் எஸ்ஐ வெட்டிக்கொலை.. நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில்  இதுவரை
Tamilnadu Roundup: திருப்பூர் எஸ்ஐ வெட்டிக்கொலை.. நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில் இதுவரை
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
TVK MDU Conference: முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
Trump Warns Again: 24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
Embed widget