மேலும் அறிய

கரூரில் தூர்வாரும் பணியினை துவக்கி வைத்த ஆட்சியர் பிரபு சங்கர்

நீர்வளத் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபு , செம்படபாளையம் கிராமத்தில் உள்ள பாப்புலர் முதலியார் வாய்க்காலை சிறப்பு தூர் வாரும் பணியினை  துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.

நீர்வளத் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த. பிரபு சங்கர், செம்படபாளையம் கிராமத்தில் உள்ள பாப்புலர் முதலியார் வாய்க்காலை சிறப்பு தூர் வாரும் பணியினை  துவக்கி வைத்து பார்வையிட்டார்.

கரூர் மாவட்டம், நீர்வளத் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் ,  புகளூர் வட்டம், செம்படபாளையம் கிராமத்தில் உள்ள பாப்புலர் முதலியார் வாய்க்கால் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியினை  துவக்கி வைத்து  பார்வையிட்டார்.

 

 


கரூரில் தூர்வாரும் பணியினை துவக்கி வைத்த ஆட்சியர் பிரபு சங்கர்

 

தூர் வாரும் பணியினை துவக்கி வைத்து  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் டெல்டா மாவட்டங்களை அனைத்து பாசன வாய்க்கால்களையும் இந்த சிறப்பு  தூர்வாரும் திட்டப்பணிகள் 2023-24 திட்டத்தின் கீழ் இன்று கரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தை பொருத்தவரை 147.33 கி.மீ அளவிற்கான பாசன வாய்க்கால்களை ரூ.6.48 கோடி செலவிலான 38 பணிகள் எடுக்கப்பட்டு இந்த தூர்வாரம் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பதற்கு முன்பதாகவே மே -31-க்கு முன்னதாகவே பணிகளை முடிப்பதற்கு இந்த திட்டமிடப்பட்டு இந்த பணிகள் மாவட்டம் முழுவதும் இன்று நடைபெறுகின்றன.

 


கரூரில் தூர்வாரும் பணியினை துவக்கி வைத்த ஆட்சியர் பிரபு சங்கர்

 

இந்த திட்டங்களை விரைந்து  செயல்படுத்துவதன் மூலம் கரூர் மாவட்டத்தில் மட்டும் புகளூர் வாய்க்கால், நெரூர் வாய்க்கால், வாங்கல் வாய்க்கால் மற்றும் பாப்புலர் முதலியார் வாய்க்கால் போன்ற வாய்க்கால் மூலம் 11000 க்கு மேற்பட்ட ஏக்கர் மற்றும் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்பட்ட விவசாய விலை நிலங்கள் பயன்பெற உள்ளன. இந்த தூர்வாரும் பணிகள் திட்டங்களை கண்காணிப்பதற்காக நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் அவர்கள் சிறப்பு செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தி ஒவ்வொரு நாளும் பணிகள் முன்னேற்றம் குறித்து அந்த செயலி மூலம் பதிவிடுவதால் பணிகளை துல்லியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், உழவர் நலக்குழு மூலமாக ஒவ்வொரு பணிக்கும் 5 அதிகாரிகள் வேளாண்துறை, வருவாய்த்துறை,  ஊரகவளர்ச்சித்துறை போன்ற  பல்வேறு துறைகள் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் அந்த இடத்தைச் சார்ந்த வேளாண் பெருமக்களையும் சேர்த்து உழவர் குழு மூலமாகவும் சரியாக பணிகள் நடைபெறுவதையும், பணிகளை தரமாக நடைபெறுகிறதா என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு பணிகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக பாசன வாய்க்கால் மீண்டும் பொலிவு பெற்று அந்த பாசன நிலங்கள் சரியான காலத்தில் பாசன வசதிகளை விவசாயிகள் பெறுவார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் அவர்கள் தெரிவித்தார்கள்.

 


கரூரில் தூர்வாரும் பணியினை துவக்கி வைத்த ஆட்சியர் பிரபு சங்கர்

 

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு..ம.கண்ணன், உதவி செயற்பொறியாளர் (திருச்சி ஆற்று பாதுகாப்பு கோட்டம்) திரு.சிங்காரவேலு, உதவி பொறியாளர் திரு.கார்த்திக், கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இடதுசாரிகளுக்கு அங்கீகாரம் தர திமுக தவறிவிட்டது: விழுப்புரத்தில் பாலகிருஷ்ணன் பகிரங்கக் குற்றச்சாட்டு!
இடதுசாரிகளுக்கு அங்கீகாரம் தர திமுக தவறிவிட்டது: விழுப்புரத்தில் பாலகிருஷ்ணன் பகிரங்கக் குற்றச்சாட்டு!
கருத்துக்கணிப்புகளை முறியடித்து அதிமுக 200 இடங்களில் வெல்லும்: கடம்பூர் ராஜு!
கருத்துக்கணிப்புகளை முறியடித்து அதிமுக 200 இடங்களில் வெல்லும்: கடம்பூர் ராஜு!
பட்டதாரிகளுக்குப் புதுச்சேரி ஜிப்மரில் வேலை: மாதம் ரூ.22,000 சம்பளம் - விண்ணப்பிக்கத் தயாரா?
பட்டதாரிகளுக்குப் புதுச்சேரி ஜிப்மரில் வேலை: மாதம் ரூ.22,000 சம்பளம் - விண்ணப்பிக்கத் தயாரா?
காஞ்சிபுரம் சித்ரகுப்த சுவாமி கோயில் சித்ரா பௌர்ணமி விழா: பக்தர்களின் எழுச்சிமிகு வழிபாடு!
காஞ்சிபுரம் சித்ரகுப்த சுவாமி கோயில் சித்ரா பௌர்ணமி விழா: பக்தர்களின் எழுச்சிமிகு வழிபாடு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: 'பொது அறிவு இருக்காது’ - தவெகவுக்கு ஓட்டு போட்ட பெண்களை விமர்சித்த வினோதினி!
TVK Vijay: 'பொது அறிவு இருக்காது’ - தவெகவுக்கு ஓட்டு போட்ட பெண்களை விமர்சித்த வினோதினி!
Madras university: சென்னை பல்கலை. கல்லூரிகளில் இலவசக் கல்வி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்ன தகுதி?
Madras university: சென்னை பல்கலை. கல்லூரிகளில் இலவசக் கல்வி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்ன தகுதி?
"8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!" – வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்; லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?
NEET UG 2026: மே 3-ல் நீட் தேர்வு: ஆடை, செருப்பு, பாட்டில்- என்னென்ன கட்டுப்பாடுகள் விதிப்பு? இதோ லிஸ்ட்!
NEET UG 2026: மே 3-ல் நீட் தேர்வு: ஆடை, செருப்பு, பாட்டில்- என்னென்ன கட்டுப்பாடுகள் விதிப்பு? இதோ லிஸ்ட்!
MK STALIN DMK : 3 நாட்களில் நல்ல செய்தி வரும்.! ஒரு துளி அளவுக்கு கூட மாற்றமில்லை - அடித்து சொன்ன ஸ்டாலின்
3 நாட்களில் நல்ல செய்தி வரும்.! ஒரு துளி அளவுக்கு கூட மாற்றமில்லை - அடித்து சொன்ன ஸ்டாலின்
RJ Balaji: ஆர்ஜே பாலாஜியை அப்செட்டாக்கிய ராஜமெளலி! நடந்தது என்ன?
RJ Balaji: ஆர்ஜே பாலாஜியை அப்செட்டாக்கிய ராஜமெளலி! நடந்தது என்ன?
MRTS Metro Merger: வரப்போகுது புதிய வசதிகள்.. சென்னை பறக்கும் ரயில் - மெட்ரோ இணைப்புக்கு விரைவில் இறுதி ஒப்புதல்!
MRTS Metro Merger: வரப்போகுது புதிய வசதிகள்.. சென்னை பறக்கும் ரயில் - மெட்ரோ இணைப்புக்கு விரைவில் இறுதி ஒப்புதல்!
Commercial Cylinder Price : காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
Embed widget