மேலும் அறிய

சுங்ககட்டண வசூலை நிறுத்த பரிந்துரைக்க நேரிடும் - ஆட்சியரின் எச்சரிக்கையை தொடந்து களத்தில் இறங்கிய அதிகாரிகள்

’’சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவும், சுங்கச் சாவடியினை ரத்து செய்யவும் மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் செடுஞ்சாலை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க நேரிடும் என்றும் எச்சரித்து இருந்தார்’’

கரூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மணவாசி பகுதியில் ஒரு சுங்கச்சாவடியும், திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலன் செட்டியூர் பகுதியில் ஒரு சுங்கச்சாவடியும் அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் மாவட்டத்தில் உள்ள சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால், அப்பகுதிகளில் அதிக அளவிலான விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.


சுங்ககட்டண வசூலை நிறுத்த பரிந்துரைக்க நேரிடும் - ஆட்சியரின் எச்சரிக்கையை தொடந்து களத்தில் இறங்கிய அதிகாரிகள்

இது குறித்து மாவட்ட அளவில் நடைபெறும் சாலை பாதுகாப்புக் குழுவின் பல கூட்டங்களில் குழுவின் தலைவரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரபுசங்கர், சுங்கச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் சாலை விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும், உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்தல், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பதாகைகள் வைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார்.  ஆனால் மத்திய அரசின் அனுமதியுடன் சுங்கட்டணம் வசூல் செய்துவரும் நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

சுங்ககட்டண வசூலை நிறுத்த பரிந்துரைக்க நேரிடும் - ஆட்சியரின் எச்சரிக்கையை தொடந்து களத்தில் இறங்கிய அதிகாரிகள்

இது குறித்த விளக்கத்தினை 10 நாட்களுக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட மேலாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கடந்த 4 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பி 10 நாட்களுக்குள் பதிலளிக்க தவறினால் சட்ட விதிகளுக்குட்பட்டு சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவும், சுங்கச் சாவடியினை ரத்து செய்யவும் மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் செடுஞ்சாலை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க நேரிடும் என்றும் எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் இன்று இது தொடர்பான பல்வேறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் அறிக்கை அளித்ததன் அடிப்படையில் கரூரை அடுத்த சுக்காலியூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைகள் ஒன்றிணையும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சாலைகள் அமைக்கப்படுவது குறித்தும், துப்புரவு பணிகள் நடைபெறுவது குறித்தும் ஆய்வினை மேற்கொண்டார்.


சுங்ககட்டண வசூலை நிறுத்த பரிந்துரைக்க நேரிடும் - ஆட்சியரின் எச்சரிக்கையை தொடந்து களத்தில் இறங்கிய அதிகாரிகள்

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

மேலும், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், சுங்க சாவடி மேலாளர்களிடம் இது தொடர்பான விளக்கங்களை கேட்டறிந்தார். அப்போது, ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டங்களுக்கு பிரதிநிதிகளை அனுப்பாமல் சம்மந்தப்பட்ட அதிகாதிகளே கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். 


சுங்ககட்டண வசூலை நிறுத்த பரிந்துரைக்க நேரிடும் - ஆட்சியரின் எச்சரிக்கையை தொடந்து களத்தில் இறங்கிய அதிகாரிகள்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் பிரபு சங்கர், நோட்டீஸ் அளிக்கப்பட்டதற்கு தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். தரம் உள்ளிட்ட மேற்கொண்டு வரும் பணிகள் திருப்திகரமாக இருந்தால் கொடுக்கப்பட்ட நோட்டீஸ் திரும்ப பெறப்படும், குறைபாடுகள் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget