மேலும் அறிய

ரம்ஜான்னா பிரியாணி அது அந்த காலம் ரம்ஜான்னா வீட்டுமனை அது இந்த காலம்!

ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று 13 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த பிரபு சங்கர் வழங்கினார்.

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் சிந்தாமணி பட்டி கிராமத்தில் உள்ள சஊதிய்யா ஓரியண்டல் அரபி மேல்நிலைப்பள்ளியில் உள்ள பள்ளிவாசலில் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று 13 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த பிரபு சங்கர் வழங்கினார்.




ரம்ஜான்னா பிரியாணி அது அந்த காலம் ரம்ஜான்னா வீட்டுமனை அது இந்த காலம்!

 

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், "நீங்கள் இந்த மாதம் தோறும் இருக்கின்ற. நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் எங்களையும் அழைத்து இறைவனுடைய ஆலயம் என்பது அனைவருக்கும் உன்னதம் என்பதை உணர்த்தி எங்களுக்கும் இங்கு இடம் அளித்து உங்களுடன் இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நல்வாய்ப்பு வழங்கிய உங்களுக்கும், பள்ளிவாசல் உடைய அனைவருக்கும் உங்களுடைய ஹாஜி அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.. இந்த இறைவனுடைய வீடு என்பது இறைவனுடைய புகழ் மட்டுமே பாடல் மட்டுமே பயன்படுத்தக்கூடிய இடம் ஆகும்.. மனிதனுடைய முயற்சி என்பது இறை அருமை இன்றி நடைபெறாது.  . நம்முடைய நம்பிக்கைகள் வெவ்வேறு விதமாக இருந்தாலும் இறை நம்பிக்கை என்பது ஒருவருக்கு ஒருவர்  அன்பு பரிமாற்றத்தை கொடுக்கும் இடமாகும். ஒரு சக மனிதனுக்கு நோக்கி நமக்கு அன்பை அதிகரிப்பது நாம் இறைவனை நம்பி அறிந்திருக்கிறோம் என்பது உணர்ந்திருக்கிறோம். கடவுள் வழியில் தான் நீங்கள் சொல்லக்கூடிய விஷயங்கள் அனைத்தும் இறைவனுடைய மிகச்சிறந்த வெவ்வேறு பரிமாணத்தை வெளிப்பாடுகளால் நாங்களும் எங்களால் முடிந்த சக மனிதனுக்கு ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு உதவ முடியும். இந்த உன்னத தத்துவத்தை உணர்த்தக்கூடியது தான் சக மனிதனுடைய அன்பு செலுத்தக்கூடிய இந்த நிலையாகும். இந்த முப்பது நாள் நோன்பு எடுத்தது உங்களின் தத்துவத்தை வெளிப்பாட்டினை உணர்த்துகிறது. என்பதில் மிகையாகது. அனைவருக்கும் எனது ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.


ரம்ஜான்னா பிரியாணி அது அந்த காலம் ரம்ஜான்னா வீட்டுமனை அது இந்த காலம்!

 

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஹாஜி சிராஜுதீன் அஹமத் ரஷாதி, கரூர் கோட்டாட்சியர் ரூபினா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சைபுதீன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சந்தியா, கடவூர் வட்டாட்சியர். ராஜசேகர், கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.ராணி மற்றும்  ஜமாத் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு கரூர் மாவட்டம் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆண்ட ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, வளாகத்தின் சுற்றுப்புறத் தூய்மை, அலுவலக தூய்மை, ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியாளர்களின் கோப்புகள் மற்றும் பதிவேடுகள், கணினி அறை ,பதிவறையில் உள்ள கோப்புகள் மற்றும் பதிவேடுகளில் உள்ள முக்கிய கோப்புகளை ஆய்வு மேற்கொண்டு முறையாக பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், குடிநீர், கழிப்பறை மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது கோட்டாட்சியர் புஷ்பா தேவி, தனித்துணை ஆட்சியர் சைபுதீன், கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் முரளிதரன், குளித்தலை தாசில்தார் கலியமூர்த்தி உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

நாளை முதல் மின்தடை மேம்பாட்டு பணிகள் காரணமாக வேப்பம்பாளையம் துணை மின் நிலைய பகுதிகளில் ஏப்ரல் 21ஆம் தேதி 9 மணி 3 மணி வரை வேப்பம்பாளையம், கோவிந்தபாளையம், ஆண்டான் கோவில், ரெட்டிப்பாளையம், வடிவேல் நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget