மேலும் அறிய

'தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரவில்லை' - கரூரில் திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

கரூரில், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரவில்லை எனக்கூறி, திமுக அரசை கண்டித்து, சி. பி. ராதாகிருஷ்ணன் கண்டன உரை நிகழ்த்தினார். 

கரூரில், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரவில்லை எனக்கூறி, திமுக அரசை கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் தாலுகா அலுவலகம் முன்பு, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில், தமிழ் மொழிக்கு திமுக அரசு முக்கியத்துவம் தரவில்லை எனவும், தாய்மொழியான தமிழ் மொழிக்கு முடிவுரை எழுத முயற்சிப்பதாக கூறி, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி.யும், பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில பொறுப்பாளருமான சி. பி. ராதாகிருஷ்ணன் கண்டன உரை நிகழ்த்தினார். 

 

 

தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரவில்லை' - கரூரில் திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

 

இந்நிகழ்வில் மாவட்ட அளவிலான கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழ் மொழிக்கு எதிராக திமுக அரசு செயல்படுவதாகவும், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் தமிழ் மொழியை கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 

தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரவில்லை' - கரூரில் திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

கரூரில்  திமுக அரசை கண்டித்து, சி. பி. ராதாகிருஷ்ணன் கண்டன உரை

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திடீரென கடந்த வாரத்தில் மத்திய அரசு தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட, பல்வேறு இடங்களில் திமுக சார்பாக இந்தி வேண்டாம் என்ற நிலையில், பல்வேறு திமுக தலைவர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை  வெளிநாடு சுற்றுப்பயணம் முடிந்த பிறகு, தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்ட தலைநகரங்களில் தமிழக திமுக அரசு தமிழை அழிக்க நினைக்கிறது.

உடனடியாக தமிழைக் காப்பாற்ற பாஜக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தாலுகா அலுவலகம் முன்பு, தமிழக திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். கரூர் தாலுக்கா அலுவலகம் அருகே நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டம் பற்றிய விவரங்களை தற்போது காணலாம்

 


தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரவில்லை' - கரூரில் திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

 

தமிழக பள்ளி, கல்லூரிகளில் கட்டாயமாக, மொழிப்பாடமாக ஹிந்தியை கொண்டு வர வேண்டும் என்று பாஜக கூறியது . இதனை எதிர்த்து பல்வேறு கட்சிகள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. இதில் திமுக முக்கிய பங்கு வகித்தது. ஆதலால், இப்போது கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவுக்கு எதிராக பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

இன்று பாஜக கட்சி சார்பில், கரூர் தாலுகா அலுவலகம் முன்பு, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. இதில் ஏராளமான பாஜக தொண்டர்கள் பங்கு பெற்று போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு போலீசார்கள் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடப்பதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
Embed widget