மேலும் அறிய

kallakurichi Illicit Liquor Death issue: மோசமான அரசியலை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மோசமான அரசியலை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார் - அமைச்சர் மா சுப்பிரமணியன்

புதுச்சேரி: கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் விஷ சாராய இறப்பு குறித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதற்றத்தை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் மோசமான அரசியலை கையில் எடுத்துள்ளதாகவும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கள்ளக்குறிச்சி கருனாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று 17 நபர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக சுகாதார துறை அமைச்சர் ம.சுப்பிரமணியம் நேரில் சந்தித்து அவரது குடும்பதினருக்கு ஆறுதல் கூறினார். ஜிப்மர் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் எம் எஸ் துரைராஜ் விஷ சாராயம் அருந்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறித்து அமைச்சருக்கு தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ம. சுப்பிரமணியன்

கள்ளக்குறிச்சியில் பாதிக்கபட்டவர்கள் 168 பேர் என்றும்  அதில் 9 பெண்கள் ஒரு திருநங்கை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டதாக தெரிவித்தார். கள்ளக்குறிச்சியில் ஆய்வு செய்து  சிகிச்சை அளித்து வருவது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து சிகிச்சை பெர தயங்கியவர்கள் 55 பேர் மருத்துவமனை அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் 168 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். விஷ சாராயம் அருந்தி இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,  உயிரிழந்த குடும்பத்தாருக்கு இல்லங்களுக்கே சென்றே பத்து லட்சம் நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  வழங்கியதாக கூறினார்.

கள்ளக்குறிச்சிக்கு மருத்துவமனைக்கு 67 மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டு மருத்துவம் 24 மணி நேரமும் பார்த்து வருவதாகவும், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக உள்ளதாகவும் கூடுதலாக 50 படுக்கைகளும் உள்ளதாக தெரிவித்தார். இதில் சேலத்தில் 31 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதில் 8 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், போதிய மருந்துகள் இல்லை என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் விஷ சாராயம் குறித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதற்றத்தை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில்  மோசமான அரசியலை கையில் எடுத்துள்ளதாகவும் ,அவர் ஓம் பரிசோல் கையிருப்பு இல்லை என கூறுயிருக்கிறார் அந்த மருந்துகள் போதிய அளவு உள்ளதாகவும் இதில் 4 கோடியே 42 மாத்துரைகள் கையிருப்பு உள்ளது. எதிர்கட்சிகள் இதில்  அரசியல்  செய்யக்கூடாது என கூறினார். விஷ சாராய பாதிப்பால் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு  எத்தனால் ஊசி ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வழங்கப்பட்டு வருவதாகவும்  விஷ சாராயம் அருந்தியவர்கள் மருத்துவமனைக்கு வர தயக்கம் காட்டியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜிப்மர் மருத்துவமனையை பொருத்தவரையில் 9 ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அதில் 4 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மரக்காணம் சம்பவத்தை பொறுத்தவரை 21 பேர் கைது செய்யபட்டு 8 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யபட்டதாகவும் ஆண்டிடோட் மருந்து இல்லை என அன்புமனி ராமதாஸ் கூறுவது தவறு, அந்த மருந்து இருக்கா இல்லையா என்பதை யாராவது மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என அன்புமணி விமர்சனத்திற்கு அமைச்சர் சுப்பிரமணி பதில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget