மேலும் அறிய

கரூர் மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பாசன வாய்க்கால்களில் நீர் திறப்பு

காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 28,608 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. மூன்று பாசன வாய்க்கால்களில் 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு, காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 28,608 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. காலை நிலவரப்படி வினாடிக்கு 21,821 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 27,088 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மூன்று பாசன வாய்க்கால்களில் 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


கரூர் மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பாசன வாய்க்கால்களில் நீர் திறப்பு

 

அமராவதி அணை 

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை, நிலவரப்படி வினாடிக்கு 1,250 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 1,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்கால்களில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 89.18 அடியாக இருந்தது. அணை பகுதிகளில் 1.மி மீ மழை பெய்தது 

கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, காலை நிலவரப்படி வினாடிக்கு, 1,941 கன அடி தண்ணீர் வந்தது. காலை, 6 மணி நிலவரப்படி, மழை காரணமாக 3,419 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது.


கரூர் மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பாசன வாய்க்கால்களில் நீர் திறப்பு

ஆத்துப்பாளையம்அணை

 கரூர் மாவட்டம், பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை, ஆறு மணி நிலவரப்படி வினாடிக்கு, 24 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.24 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்கால்களில் வினாடிக்கு, 24 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

நங்காஞ்சிஅணை 

திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால், 39. 37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நிரம்பியுள்ளது. ஆற்றில் இருந்து இரண்டு பாசன கிளை வாய்க்கால்களில் தலா 10 கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டது அணைக்கு வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் வந்தது. அணைப்பகுதியில், 3 மி மீ மழை பெய்தது. 

பொன்னனியாறு அணை 

கரூர் மாவட்டம்,  உள்ள பொன்னணி ஆறு அணைக்கு, காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 28.16 அடியாக இருந்தது.


கரூர் மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பாசன வாய்க்கால்களில் நீர் திறப்பு

மழை நிலவரம்

 கரூர் மாவட்டத்தில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மழை இல்லை.

குளித்தலை பாசன கிளை வாய்க்கால் மீட்ட கோரி மனு.

குளித்தலை தென்கரை பாசன வாய்க்காலில் இருந்து பிரியும் கிளை வாய்க்காலை தூர்வாரி சீரமைக்க வலியுறுத்தி புலவர் ஆய்வு மன்ற அமைப்பாளர் கோபால தேசிகன் கலெக்டர் இடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது. குளித்தலை தென்தலை வாய்க்காலில் இருந்து பிரிந்து சுமார் 515 ஏக்கர் நிலங்களுக்கு பாசன அழிக்கும் கிளை வாய்க்கால் உள்ளது. குளித்தலை நகர விஸ்தரிப்பு காரணமாக இந்த கிளை வாய்க்கால் கழிவுநீர் வடிக்காலாக மாறியுள்ளது. இதனால் நகராட்சி பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய் உருவாகிறது. எனவே பாசனகளை மீட்டெடுத்து விவசாயத்துக்கு ஏற்றார் போல் தூர்வாரி சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget