மேலும் அறிய

இரவு நேர ஊரடங்கும், சென்னை சாலைகளும் - திணறும் வாகன ஓட்டிகள்

சென்னையின் முக்கியப்பகுதிகளில் சாலைகள் வெட்டப்பட்டு அரைகுறையாக உள்ளன. இந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

சென்னையில் வாகன ஓட்டிகள் பரபரப்பாக சென்றுகொண்டிருந்தாலும், அண்ணாநகர், வேளச்சேரி போன்ற பிரதான பகுதி சாலைகளில் வாகன ஓட்டிகள் ஊர்ந்துதான் சென்றுகொண்டு இருக்கிறார்கள். காரணம், வெட்டப்பட்ட சாலைகள். சாலைகளை செப்பனிட வேண்டுமென்றால் பழைய தார்சாலையை மேற்புறமாக வெட்டி எடுத்து மீண்டும் அதன் மேல் சாலையிடுவது வழக்கம். சாலையின் உயரத்தை ஒரே அளவில் கடைபிடிப்பதற்காக இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது. 


இரவு நேர ஊரடங்கும், சென்னை சாலைகளும் - திணறும் வாகன ஓட்டிகள்

சென்னை போன்ற பரபரப்பான சாலைகளை பொருத்தவரை பகல் நேரத்தில் சாலைகள் வெட்டப்பட்டால் இரவு நேரத்தில் சாலை அமைப்பது வழக்கம். வாகன் நெரிசலும் ஏற்படாது என்பதால் இரவு நேரத்தில் சாலைகள் அமைப்பது வசதியானதும் கூட. ஆனால் தற்போது சென்னையின் பிரதான சாலைகள் பல வெட்டப்பட்டு நீண்டு நாட்களாக கிடப்பில் கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் வெட்டப்பட்ட சாலையில் வாகனத்தை இயக்க முடியாமல் திணறுகின்றனர். 

பல இடங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன.  அண்ணாநகரில் 3வது அவென்யூ - சாந்தி காலனி வரையிலான சாலை, வேளச்சேரியின் முக்கிய சாலைகள் என சென்னையில் பலப்பகுதிகளிலும் சாலைகள் வெட்டப்பட்டுள்ளன. அண்ணா சாலையின் முக்கிய சந்திப்புகளிலும் சாலைகள் வெட்டப்பட்டுள்ளன. இது குறித்து தெரிவித்துள்ள வாகன ஓட்டிகள், சாலைகள் வெட்டப்பட்டு கிடப்பதால் வாகனங்கள் இயக்குவது சிரமமாக உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனங்களை நிலைதடுமாறும் நிலையில் இயக்க வேண்டியுள்ளது. இதனால் வாகன நெரிசலும் ஏற்படுகிறது. என்கின்றனர். 


இரவு நேர ஊரடங்கும், சென்னை சாலைகளும் - திணறும் வாகன ஓட்டிகள்

இது குறித்து தெரிவித்த மாநகராட்சி அதிகாரிகள், சென்னையில் சாலைகள் இரவு நேரங்களில் போடப்படுவது வழக்கம். தற்போது இரவு நேர ஊரடங்கு காரணமாக வேலை தடைபட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். இரவு நேர ஊரடங்கில் அடிப்படை வசதிகளான சாலைகளை செப்பனிட அனுமதி வழங்க வேண்டும் என்பதும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு சாலைகளை அமைக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுமே பொதுமக்களில் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
TN Congress New Leader: IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.? ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.. ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
ஏமாந்து போன இளம்பெண்.. WFH வேலை வாங்கி தருவதாக 15 லட்சம் அபேஸ்.. மோசடி கும்பலின் பலே டெக்னிக்
"நல்ல சம்பளம் வாங்கி தரோம்" WFH வேலை வாங்கி தருவதாக மோசடி.. 15 லட்சம் அபேஸ்! 
Embed widget