மேலும் அறிய

100க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்..! ஓசூரில் பெரும் பரபரப்பு..! நடந்தது என்ன?

ஓசூரில் அரசுப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வாந்தி எடுத்தும், மயங்கி விழுந்ததாலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓசூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வாந்தி எடுத்தும், மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளி முன்பு மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் குவிந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய நகரமாக திகழ்வது ஒசூர்.  இந்த பகுதியில் உள்ள காமராஜ் காலனியில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது உள்ளிட்ட மொழிகள் கற்பிக்கப்படுகிறது.


100க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்..! ஓசூரில் பெரும் பரபரப்பு..! நடந்தது என்ன?

அப்பகுதியின் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வரும் நிலையில், இந்த பள்ளியின் கட்டிடத்தின் முதல் தளத்தில் 6 மற்றும் 7ம் வகுப்பு மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இன்று வழக்கம்போல பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து பாடம் படித்து வந்த நிலையில், திடீரென மாணவர்கள்  அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக ஆசிரியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பள்ளிக்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. வகுப்பறைகளிலிருந்த மாணவர்கள் வெளியே மைதானத்தில் அமர வைக்கப்பட்டனர். ஆனாலும், அடுத்தடுத்து மாணவர்கள் மைதானத்திலே மயங்கி விழுந்தனர். பல மாணவர்கள் வாந்தி எடுத்தனர். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியதால் மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் பள்ளியின் வளாகத்தில் பதற்றத்துடன் குவிந்தனர். 



100க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்..! ஓசூரில் பெரும் பரபரப்பு..! நடந்தது என்ன?

இந்த சம்பவத்தினால், அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பள்ளியின் வகுப்பறையின் ஜன்னல் வழியாக ஒருவித துர்நாற்றம் வீசிய காரணத்தாலே இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மாணவர்கள் திடீரென அடுத்தடுத்து மயங்கி விழுந்ததற்கு என்ன காரணம்..? திடீரென பள்ளி வளாகத்தில் வீசிய துர்நாற்றத்திற்கு என்ன காரணம்? என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
மக்களவைத் தேர்தல் முதல் சறுக்கல்! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் பா.ஜ.க. அப்செட்!
மக்களவைத் தேர்தல் முதல் சறுக்கல்! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் பா.ஜ.க. அப்செட்!
Embed widget