மேலும் அறிய

கொரோனா தொற்று உறுதியா? இதில் கவனம் செலுத்துங்கள் - மருத்துவர் பிரியா சம்பத்குமார் அட்வைஸ்..

நாடு முழுவதும் அதிக அளவிலான கொரோனா நோயாளிகளை கையாள்வதில், பல்வேறு வகைகளில் மருத்துவர் பிரியாவின் அறிவுரைகள்  உதவும்.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 11,681 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோவிட்-19-க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 84,361-ஆக அதிகரித்துள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னையில் 29,256 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.       

கொரோனா தொற்று தொடர்பாக மக்களிடத்தில் அச்சவுணர்வும் அதிகரித்து காணப்படுகிறது.  உடலில் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்வது? யாரை அணுகுவது? வீட்டில் நோய்வாய்ப்பட்ட நபர்களுக்கு அளிக்கப்படவேண்டிய முதற்கட்ட மருத்துவ கவனிப்பு என்ன? போன்ற பல்வேறு கேள்விகள் நம்மில் எழுகின்றன. கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் விழிப்புணர்வு, அச்சஉணர்வு சிறந்ததாகவே அமையும்.  

கொரோனா தொற்று உறுதியா? இதில் கவனம் செலுத்துங்கள் - மருத்துவர் பிரியா சம்பத்குமார் அட்வைஸ்..

இந்நிலையில், பிரபல தொற்று நோயியல் மருத்துவ நிபுணர் பிரியா சம்பத்குமார் தனது ட்விட்டரில் கொரோனா  நோய்த் தொற்றின் பல்வேறு கட்டங்களின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். நாடு முழுவதும் அதிக அளவிலான கொரோனா நோயாளிகளை கையாள்வதில், பல்வேறு வகைகளில் இவரின் அறிவுரைகள்  உதவும்.

கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுவிட்டது? அடுத்து என்ன செய்யலாம்?    

  • ஆக்ஸிஜன் அளவு கண்காணிக்கப்பட வேண்டும்.
  • ஆக்ஸிஜன் அளவு 90%-க்கும் அதிகமாக  இருந்தால், 

1. காய்ச்சலுக்குத் தேவையான பாராசிட்டமால்

2. budesonide போன்ற Inhaled steroids 

3. லேசான மற்றும் அறிகுறியற்ற நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டிய அவசியமில்லை.

4. ஆக்ஸிஜன் அளவு தொடர்ச்சியாக கண்காணிக்கப்படவேண்டும். 

5. சிடி ஸ்கேன் செய்யவேண்டிய அவசியமில்லை.  

ஆக்ஸிஜன் அளவு 90%க்கும் குறைவாக இருந்தால்,   

துணை ஆக்சிஜன் சிகிச்சை முறை தேவைப்படும்.   
-டெக்ஸாமெதாசோன் 6 mg/day (அ) அதற்கு சமமான ஸ்டீராய்டு மருந்துகள் (prednisone 40 mg, methylprednisolone 30 mg; hydrocortisone 150 mg) 
Prone positioning  (குப்புறப்படுத்து வயிற்றால் படுத்து தூங்குவது)

வீட்டில் ஆக்ஸிஜன் மற்றும் வாய்வழி மருந்துகள் எடுத்துக்கொள்ள முடியாத சூழலில், மருத்துவமனையில் அனுமதி பெறவும்.  

⁃Azithromycin
⁃Doxycycline
⁃Ivermectin
⁃Hydroxychloroquine
⁃Favipravir 

போன்ற மருந்துகள் அதிகம் பயன்தரக்கூடியதாக இருக்காது. எனவே, அவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும். அவசரகாலப் பயன்பாடாக மிதமான கொரோனா நோய் அறிகுறி உள்ள நோயாளிகளிடம் ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்தலாம். இந்த மருந்து, கொரோனா உயிரிழப்புகளைத் தடுக்காது.   

”தடுப்பூசியை ஊக்குவித்தல், சமூக விலகல், முகக்கவசம் அணிதல்  மிக முக்கியமானது. கொரோனா மேலாண்மை நெறிமுறைகளை பின்பற்றவேண்டும்" என்று பதிவிட்டார்.

முன்னதாக, மத்திய ஆயுஷ் அமைச்சகம் நோய் தடுப்பு மருந்தாக நிலவேம்புக் குடிநீரை காலை மற்றும் இரவு என இரண்டு வேளை 14 நாட்கள் குடிக்கலாம்.  நோய் அறிகுறிகள் தெரிந்தால் கபசுர நீர் குடிக்கலாம்.  தொற்று ஏற்பட்டது உறுதியானால் இணை மருந்தாக ஆடாதொடை மணப்பாகு எடுத்துக்கொள்ளலாம்.  எதுவாயினும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே உட்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தது.   

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Embed widget