மேலும் அறிய

”தனிமைப்படுத்திக்கொண்டிருக்கும் மக்களுக்கு மூன்று வேளையும் உணவு” - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்

ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பது வரவே வராது. 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. ஒரு நாளைக்கு 500 லிருந்து 550 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே தேவைப்படுகிறது.100 மெட்ரிக் டன் வரையில் கையிருப்பு உள்ளதால் ஆக்சிஜன் பற்றாக் குறையே இல்லை என்றார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் அவர்கள்  சென்னை சைதாப்பேட்டை பகுதியில்  கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டிருக்கும் மக்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,”60 தன்னார்வலர்களைக் கொண்டு மொத்தம் 2480 வீடுகளுக்கு உணவளிக்கபட உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 வேளை உணவுகளை சைதை திமுக மற்றும் ஆனந்தம் கல்வி அறக்கட்டளை சார்பில் வழங்கப்படுகிறது. தன்னார்வலர்கள் இரு சக்கர வாகனங்களின் மூலம் உணவுகளை விநியோகம் செய்ய உள்ளனர். கோவையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் ஆகியோரால் அதிகம் பரவுகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தனி அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு நானும் சுகாதாரத்துறை செயலாளரும் கோவை செல்ல உள்ளோம்’ என்று கூறினார்.

வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் மக்களுக்கு மூன்று வேளையும் உணவு. ஜூன் 6 ஆம் தேதி தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டர் இறுதி செய்யப்படும். சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத் துறைச் செயலர் இன்று ஆய்வுக்காக கோவை செல்ல உள்ளனர்.

மேலும், ‘ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பது வரவே வராது. 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. ஒரு நாளைக்கு 500 லிருந்து 550 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே தேவைப்படுகிறது.100 மெட்ரிக் டன் வரையில் கையிருப்பு உள்ளதால் ஆக்சிஜன் பற்றாக் குறையே இல்லை.சென்னையில் 8 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளது; வீடுகளில் தனிமைபடுத்தி உள்ளவர்கள் கூட தற்போது கொரோனா கேர் சிகிச்சை மையத்திற்கு அழைக்கப்படுகிறார்கள்.கடந்த 3 நாட்களில் கிராமபுரங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 80 லட்சம் தடுப்பூசிகளில் 78 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. 18 -44  வயதுவரை உள்ளவர்களுக்கு இதுவரை 14 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 26 லட்சம் தடுப்பூசி வர வேண்டியுள்ளது.18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி சென்னையில் மாற்றுத்திறனாளிகள் அதிகம் உள்ள பகுதியில் தடுப்பூசி செலுத்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் 6 ஆம் தேதி தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டர் இறுதி செய்யப்படும்,தடுப்பூசி செலுத்துவதில் கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.விரைவில் 26 லட்சம் தடுப்பூசியை மத்திய அரசிடம் இருந்து கேட்டுப் பெற இருக்கிறோம் தடுப்பூசியை தமிழகத்தில் போட்டுக்கொள்ளாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்’,என்று கூறினார்.

Also Readதிறந்த ஒரே நாளில் உயிர்களை காவு வாங்கிய மையம்; ஆக்சிஜன் சப்ளை பாதிப்பால் 9 பேர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு!:

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LSG vs CSK Match Highlights: சுத்தமாக எடுபடாத சென்னை பவுலிங்; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ இமாலய வெற்றி!
LSG vs CSK Match Highlights: சுத்தமாக எடுபடாத சென்னை பவுலிங்; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ இமாலய வெற்றி!
Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் எத்தனை சதவீத வாக்குகள்? முழு விவரம் உள்ளே!
Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் எத்தனை சதவீத வாக்குகள்? முழு விவரம் உள்ளே!
Tamil Nadu Election 2024: ஜனநாயக திருவிழா! தமிழ்நாட்டில் முடிந்தது வாக்குப்பதிவு - சீலிடப்படும் வாக்கு இயந்திரங்கள்!
Tamil Nadu Election 2024: ஜனநாயக திருவிழா! தமிழ்நாட்டில் முடிந்தது வாக்குப்பதிவு - சீலிடப்படும் வாக்கு இயந்திரங்கள்!
TN Lok Sabha Election LIVE :  தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு; வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தீவிரம்!
TN Lok Sabha Election LIVE : தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு; வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தீவிரம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Lok Sabha Election 2024 | முடிந்தது வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு சீல் வைப்புLok Sabha Election 2024 | மனைவியுடன் வாக்களிக்க வந்த சீமான் முகத்தில் ஒரு தேஜஸ்..Veerappan Daughter | வாக்களிக்க வந்த வீரப்பன் மகள் வாக்குவாதம் செய்த பாமகவினர் நடந்தது என்ன?Lok Sabha Election 2024 | எந்த பட்டன் அழுத்தினாலும் பாஜகவுக்கு விழுந்த ஓட்டு?உண்மை என்ன!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LSG vs CSK Match Highlights: சுத்தமாக எடுபடாத சென்னை பவுலிங்; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ இமாலய வெற்றி!
LSG vs CSK Match Highlights: சுத்தமாக எடுபடாத சென்னை பவுலிங்; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ இமாலய வெற்றி!
Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் எத்தனை சதவீத வாக்குகள்? முழு விவரம் உள்ளே!
Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் எத்தனை சதவீத வாக்குகள்? முழு விவரம் உள்ளே!
Tamil Nadu Election 2024: ஜனநாயக திருவிழா! தமிழ்நாட்டில் முடிந்தது வாக்குப்பதிவு - சீலிடப்படும் வாக்கு இயந்திரங்கள்!
Tamil Nadu Election 2024: ஜனநாயக திருவிழா! தமிழ்நாட்டில் முடிந்தது வாக்குப்பதிவு - சீலிடப்படும் வாக்கு இயந்திரங்கள்!
TN Lok Sabha Election LIVE :  தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு; வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தீவிரம்!
TN Lok Sabha Election LIVE : தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு; வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தீவிரம்!
Lok sabha Election 2024: தமிழ்நாடு முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவு! ஓட்டுப் போடுவதில் மாஸ் காட்டிய கள்ளக்குறிச்சி!
Lok sabha Election 2024: தமிழ்நாடு முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவு! ஓட்டுப் போடுவதில் மாஸ் காட்டிய கள்ளக்குறிச்சி!
Kushboo:
Kushboo: "Vote4INDIA" இந்தியா கூட்டணிக்கு ஓட்டு கேட்டாரா நடிகை குஷ்பு? பேரதிர்ச்சியில் பா.ஜ.க.!
TVK Vijay Vote: சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
ஆஹா என்ன வரிகள் 5: தனிமைக்கும், இளமைக்கும் நடக்கும் போராட்டத்தை சொன்ன
ஆஹா என்ன வரிகள் 5: தனிமைக்கும், இளமைக்கும் நடக்கும் போராட்டத்தை சொன்ன "அழகு மலராட!"
Embed widget