மேலும் அறிய

Governor RN Ravi: இயற்கை விவசாயம் செய்தால் மட்டுமே வளர்ச்சி அடைய முடியும் - விவசாயிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

இயற்கை விவசாயிகள் கலந்துரையாடலில் படித்த மாணவர்கள் விவசாயத்துக்கு திரும்புகிறார்கள் இது மகிழ்ச்சி அளிக்கிறது ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

திருவண்ணாமலை ( Tiruvannamalai News) இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக திருவண்ணாமலைக்கு வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதலாவதாக சாதுக்களுடன் ஓர் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். இரண்டாவது நிகழ்வாக இயற்கை விவசாயிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய விதைகள் வைக்கப்பட்டு இருந்ததை ஆளுநர் பார்வையிட்டார். அப்போது அவருக்கு அதனுடைய தன்மைகள் குறித்து ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் இயற்கை விவசாயிகள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

விவசாயிகளிடம் ஆளுநர் ஆர்.என்‌.ரவி பேசியதாவது, இளைஞர்களை சந்திக்கும் போதும் விவசாயி சொந்தங்களை சந்திக்கும் போதும் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். உழவர்களே முதன்மையானவர்கள் அடுத்தவர்கள் வணிகர்கள். விவசாயிகளை பசியை போக்க கூடியவர்கள். ஆங்கிலேயர் வருகைக்கு முன் தமிழகம் ஜப்பானை விட விவசாயத்தில் முன்னோடியாக விளங்கியது. டெல்டா மாவட்டத்தில் 7.5 மெட்ரிக் டன் ஆக இருந்த நெல் விவசாயம் தற்போது 5.6 மெட்ரிக் டன்னாக குறைத்துள்ளது.

 


Governor RN Ravi: இயற்கை விவசாயம் செய்தால் மட்டுமே வளர்ச்சி அடைய முடியும் - விவசாயிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

 

ரசாயன உரங்களால் மண்ணின் வளம் குறைந்துள்ளது

விவசாயம் தேய்ந்து கொண்டே போனதற்கான காரணம் ஆங்கிலேயர்கள் விதித்த வரி ஆகும்.ரசாயன உரங்கள் பயன்படுத்தியதால் மண்ணின் வளம் குறைந்துள்ளது உரங்களை தவிர்த்து மண் சார்ந்த விவசாயத்திற்கு செல்ல வேண்டும். ஒருங்கிணைந்த விவசாயம் செய்வதன் மூலம் கால்நடைகளின் மூலம் உரம் பெற்று விவசாயம் செய்ய வேண்டும். பிரதமர் மோடியின் மத்திய அரசு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. நவீன தொழில்நுட்பத்தை வழங்குகிறது. இயற்கை விவசாயத்திற்கு நம்மிடமே தொழில்நுட்பம் உள்ளது. விவசாயிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்திடம் கேட்டு அவர்களுக்கு தேவையான அனைத்தையும் பெற்றுக் கொள்ளலாம். படித்த மாணவர்கள் விவசாயத்திற்கு திரும்புகிறார்கள் இது மகிழ்ச்சியை அளிக்கிறது.

 

 


Governor RN Ravi: இயற்கை விவசாயம் செய்தால் மட்டுமே வளர்ச்சி அடைய முடியும் - விவசாயிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

நாடு வளர்ச்சி அடைய விவசாயம் வளர்ச்சி அடைய வேண்டும்

விவசாயிகள் தங்கள் பொருட்களை அப்படியே விற்காமல் மதிப்புக் கூட்டிய பொருளாக மாற்றி விற்பனை செய்வதால் அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது. விவசாயிகளுக்கு 60 முதல் 70% வரை குறைகள் உள்ளது. இதனை தீர்த்து வைக்கும் கடமை அரசாங்கத்திற்கு உள்ளது. நாடு வளர்ச்சி அடைய வேண்டுமானால் விவசாயம் வளர்ச்சி அடைய வேண்டும்.

2047 ஆம் ஆண்டு வளர்ச்சி அடைந்த பாரதமாக இருக்க வேண்டும் அந்த வளர்ச்சிக்கு விவசாய வளர்ச்சி முக்கியமானதாகும். உலகத்தின் மிகப்பெரிய பிரச்சனையே பருவ நிலை மாற்றம்தான் இதற்கு முக்கிய காரணம் காடுகள் அழிப்பு, உலகில் மூன்றில் இரண்டு பங்கு மனிதர்கள் ஏழ்மையில் வசிக்கின்றனர். அவர்கள் இந்தியா ஏதாவது நமக்கு உதவி செய்யுமா? என்று எதிர்பார்க்கின்றனர். இந்திய விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்தால் மட்டுமே வளர்ச்சி அடைய முடியும். தமிழக விவசாயிகள் பண்பானவர்கள் உலகிற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள் என்று பேசினார்.

தலைப்பு செய்திகள்

Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
பருவமழைக்கு விழுந்த முட்டுக்கட்டை! வங்கக்கடலில் குறையும் ஈரப்பதம்: எல் நினோ ஆதிக்கத்தின் முதல் அறிகுறியா?
பருவமழைக்கு விழுந்த முட்டுக்கட்டை! வங்கக்கடலில் குறையும் ஈரப்பதம்: எல் நினோ ஆதிக்கத்தின் முதல் அறிகுறியா?
ஆன்மிகத்தில் அர்ச்சனா கல்பாத்திக்கு என்ன வேலை? - விமர்சித்தவர்களுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
ஆன்மிகத்தில் அர்ச்சனா கல்பாத்திக்கு என்ன வேலை? - விமர்சித்தவர்களுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Embed widget