மேலும் அறிய

விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாததால் சவுக்கு சங்கர் கைது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் கொலையாளி கண்டறியாமல் இருப்பதற்கு காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்காததே காரணம் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்தநாள் முன்னிட்டு சேலம் மாநகர் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், வைகைச் செல்வன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் நேரில் வந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாததால் சவுக்கு சங்கர் கைது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியது, தமிழ்நாட்டில் போதைபொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முதல்முறையாக தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது என்பதே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டு என்பதற்கு உதாரணம். கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சி என்பது சாதனை அல்ல, 30 ஆண்டுகால சோதனை. இந்த 3 ஆண்டுகளில் மின்கட்டணம் உயர்வு, வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி என அனைத்து வரி இனங்கள் பன்மடங்கு உயர்வு, குழந்தைகள் குடிக்கும் பால் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என மக்களை இந்த அரசு வஞ்சித்துள்ளது. இதற்கு தீர்வாக தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீண்டும் அமைவது தான் என மக்கள் புரிந்து கொண்டார்கள. நெல்லை கிழக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் இதுவரை கொலையாளிகள் கண்டறியபடாததற்கு திமுக அரசு காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்காதது தான். ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான தமிழ்நாடு காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தால் ஒரு மணி நேரத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டிருப்பார்கள்‌. சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டது கட்டணத்திற்குரியது. விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத திமுக அரசு சவுக்கு சங்கரை கைது செய்துள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாததால் சவுக்கு சங்கர் கைது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வம், "அதிமுக எப்போதும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில்தான் இயங்கும். 2 கோடி தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக் கொண்டு வெற்றிகரமாக நாடாளுமன்ற தேர்தல் பணி செய்து வெற்றிக்காக காத்திருக்கிறார்கள்” என்றார். தொடர்ந்து அமைச்சர் ரகுபதியின் கருத்திற்கு பதிலளித்த வைகைச் செல்வன், இன்றும், என்றும் எப்போதும் இபிஎஸ்தான் அதிமுக பொதுச்செயலாளர் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார். திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை அல்ல, சோதனை என்ற அவர், மின் தட்டுப்பாட்டினை சீர் செய்யாமல் மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
TVK Vijay alliance: விஜய்யின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பாஜக.? கூட்டணி பிளானில் திடீர் ட்விஸ்ட்
விஜய்யின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பாஜக.? கூட்டணி பிளானில் திடீர் ட்விஸ்ட்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Embed widget