மேலும் அறிய

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலி மந்திரவாதி... உடந்தையாக இருந்த தாய்.. நாகர்கோவிலில் பகீர்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரையும், அவருக்கு உடந்தையாக இருந்த தாயாரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரையும், அவருக்கு உடந்தையாக இருந்த தாயாரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

நாகர்கோவில் மறவன்குடியிருப்பை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், நாகர்கோவில் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரது தந்தை வெளிநாட்டில் இருக்கிறார். 

இதையும் படிக்க: கல்வி நிலையங்களில் தேசிய கொடி ஏற்றுவது எப்படி?...வெளியான வழிகாட்டு நெறிமுறைகள் 

மாணவி, தாயார் மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார். மாணவியின் தாயாருக்கு அடிக்கடி கால் வலி வந்துள்ளது. இது தொடர்பாக சிகிச்சை அளித்தும் குணமாகாதால், இது மாந்திரீக குறைபாடு என அக்கம் பக்கத்தினர் கூறினர். 

இதையடுத்து மந்திரவாதி சிவக்குமார் (38) என்பவரின் தொடர்பு மாணவியின் தாய்க்கு கிடைத்தது. கால் வலியை குணமாக்க பூஜை நடத்துவதாக கூறி சிவக்குமார் அடிக்கடி மாணவியின்  வீட்டுக்கு வந்துள்ளார். அவரும், மாணவியின் தாயாரும் தனிமையில் இருக்க தொடங்கினர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் போதையில் இருந்த சிவக்குமார் வீட்டில் இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து மாணவி வெளிநாட்டில் உள்ள தந்தையிடம் கூறினார். உடனடியாக அவர் ஊருக்கு புறப்பட்டார். கணவர் வருவதை அறிந்த மாணவியின் தாயார் வீட்டில் இருந்த ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வங்கி புத்தகம், ஏடிஎம் கார்டு ஆகியவற்றுடன் மாயமாகி விட்டார். 

இதையும் படிக்க: மன வருத்தத்தில் 63 ஒரு ரூபாய் நாணயங்களை விழுங்கிய நபர்... 2 நாட்களாக போராடிய மருத்துவர்கள்!

இது தொடர்பாக கோட்டார் போலீசில் புகார் அளித்த போது சிவக்குமாருடன் தான் செல்வேன் என மாணவியின் தாயார் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி, சிவக்குமார் தன்னை பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக தற்போது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சிவக்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மாணவியின் தாயாரை கைது செய்தனர்.

பெற்ற தாயின் உடந்தையோடு போலி சாமியார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

சென்னையில் போதை மாத்திரை , கஞ்சா விற்றபனை ! திருவல்லிக்கேணி ,வண்ணாரப்பேட்டையில் போலீசார் அதிரடி
சென்னையில் போதை மாத்திரை , கஞ்சா விற்றபனை ! திருவல்லிக்கேணி ,வண்ணாரப்பேட்டையில் போலீசார் அதிரடி
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
முகநூல் காதலால் விபரீதம் ; துபாய் வாலிபர் தற்கொலை ; குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி
முகநூல் காதலால் விபரீதம் ; துபாய் வாலிபர் தற்கொலை ; குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget