மேலும் அறிய

”மனிதநேயத்தை விடவா பணம் முக்கியம்!” - தனியார் மருத்துவமனைக்கு எதிராக குரல் எழுப்பும் திவ்யா சத்யராஜ்!

அண்மையில் தனது நோயாளி ஒருவரிடம் தனியார் மருத்துவமனையின் டாக்டர் அதிகக் கட்டணம் வசூலித்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார் திவ்யா சத்யராஜ்

ஊட்டசத்து நிபுணரும் நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் ஆக்டிவ்வாக இன்ஸ்டாகிராமில் இயங்கி வருபவர் என்பது அவரைப் பின் தொடர்பவர்களுக்குத் தெரியும். தான் சாப்பிடும் உணவு முறை, தனது குடும்பத்தினரின் ஆரோக்கியம், ஹெல்த் டிப்ஸ் என ஆரோக்கியமான பதிவுகளைத் தொடர்ந்து பகிர்ந்து வருபவர் அவர். அண்மையில் தனது நோயாளி ஒருவரிடம் தனியார் மருத்துவமனையின் டாக்டர் அதிகக் கட்டணம் வசூலித்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார். 
அதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தனது பதிவில்,”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Divya Sathyaraj (@divya_sathyaraj)

சென்னையில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனையின் பொது மருத்துவர் டாக்டர் சுப்பிரமணியன், கட்டுமான தளத்தில் வேலை செய்யும் ஏழைத் தொழிலாளியான எனது நோயாளியிடம் ஆலோசனைக் கட்டணமாக ரூ.5100 வசூலித்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர் தனது 7 வயது மகளை ஆலோசனைக்காக மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். நோயாளியை பரிசோதனை செய்தது வெறும் 3 நிமிடம். பணம் வசூலிப்பது மனிதநேயத்தை முந்திவிட்டதா??? பணக்காரக் குழந்தைக்கு நல்ல மருத்துவ வாய்ப்புகள் கிடைப்பதும் ஏழைக் குழந்தைக்கு அது மறுக்கப்படுவதும் நியாயமற்றது. அநியாயம் மற்றும் பரிதாபத்துக்குரியது. குறைந்த வருமானத்தில் வாழும் மக்களுக்கு நம்பிக்கையையும், நலத்தையும் தரும் ஒரு சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு நமக்கு மிகவும் அவசியம். ஆரோக்கியம் உங்கள் உரிமை, அதற்கான போராட்டத்தை நீங்கள் கைவிடாதீர்கள்” என மருத்துவர் திவ்யா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதற்கான கேப்ஷனில், “எனக்கு மருத்துவர்கள் மீது எப்போதுமே மரியாதை உண்டு ஆனால் ஒரு மனிதனின் உடல்நலத்தை விடவா பணம் பெரிது என்பது மருத்துவர்கள் சுய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்” என திவ்யா கூறியுள்ளார். திவ்யாவின் கருத்துக்கு பிக்பாஸ் புகழ் நடிகை ரேகா, ரைஸா வில்சன், நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வலுசேர்க்கும் விதமாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கமெண்ட்டில் ‘அபத்தமானது’ எனக் குறிப்பிட்டு மருத்துவரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

திவ்யா சத்யராஜின் பதிவுக்கு சீரியல் நடிகை சுஜிதா கமெண்ட் செய்துள்ளார். அதில், “உங்கள் துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன். ஆம், இதை கட்டுப்படுத்த ஐஎம்ஏ, சுகாதார அமைச்சகம் தலையிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
Embed widget