மேலும் அறிய

Dhanush Aishwaryaa Separation | ஐஷ்வர்யா மனதை மாற்றிய இமயமலைப் பயணம்! தனுஷை பிரிய இதுதான் காரணமா?

‛‛பெண்களுக்காக ஒரு யோகா மையத்தை ஒருங்கிணைத்து நடத்தலாம் என ‛திவா யோகா’ மையத்தை தொடங்கினேன். நண்பர் சர்வேஷ் எனக்கு பெரிய உதவியாக இருந்தார்’’

செலிபிரிட்டிகள் சேரும்போது கிடைக்கும் வெளிச்சம்... அவர்கள் பிரியும்போதும் கிடைக்கிறது. காரணம் அவர்கள் சார்ந்த தொழில், மற்றொன்று அவர்களின் பின்னணி. அப்படியொரு செலிபிரிட்டிகள்தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா. தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினியில் மகளாக ஐஸ்வர்யா, பிரபல இயக்குநரின் மகன் என்பதை கடந்து முன்னணி நடிகராக தனுஷ். இந்த தம்பதி பிரியும் முடிவை எடுக்கும்போது, யாருக்கு தான் அதிர்ச்சியாக இருக்காது? ஒன்றல்ல இரண்டல்ல... 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்களது வாழ்க்கை, பிரிவு என்கிற கட்டத்திற்கு தற்போது தள்ளப்பட்டுள்ளது. ஏன் இந்த பிரிவு? நன்றாக போய்க்கொண்டிருந்த இவர்களின் வாழ்வில் ஏன் இந்த முடிவு? என பல கேள்விகள் எழலாம். இந்த முடிவில் பெரும் பங்கு ஐஷ்வர்யாவினுடையது என்கிறார்கள். 


Dhanush Aishwaryaa Separation | ஐஷ்வர்யா மனதை மாற்றிய இமயமலைப் பயணம்! தனுஷை பிரிய இதுதான் காரணமா?

தனுஷ்... தமிழ் மட்டுமல்லாமல் இந்தியிலும் ஏன் ஹாலிவுட்டில் கூட நடிக்கும் அளவிற்கு களத்தில் பிஸியாக உள்ளார். மறுமுனையில் அவரது மனைவி ஐஷ்வர்யா, இயக்குநராகவும், கதாசிரியராகவும், சில சமயங்களில் நடனத்திலும் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், திடீரென ஐஷ்வர்யாவின் பார்வை ஆன்மிகம் பக்கம் திரும்பியது. ரஜினியின் இமயமலை பயணத்தில் அவரும் உடன் பயணித்தார். அங்கு சென்று வந்த பின், ஐஸ்வர்யாவின் வாழ்விலும், எண்ணத்திலும் நிறைய மாற்றங்கள் வந்ததாக கூறப்படுகிறது. 

குறிப்பாக, யோகக்கலைகளில் அவர் ஆர்வம் காட்டத் தொடங்கினார். இது அதற்கு முன் ஐஷ்வர்யா முன்னெடுக்காத புதிய முயற்சி. இதை விரிவாக பேசுவதற்கு முன், கடந்த 2020 மார்ச் 8-ஆம் தேதி இந்து தமிழ் திசைக்கு அவர் அளித்த பேட்டியை ஒருமுறை நினைவூட்டுகிறேன்...


Dhanush Aishwaryaa Separation | ஐஷ்வர்யா மனதை மாற்றிய இமயமலைப் பயணம்! தனுஷை பிரிய இதுதான் காரணமா?

’’மும்பை போன்ற வடஇந்திய பெருநகரங்களில் பலரும் தங்கள் தொழிலுக்கு நிகராக உடல்நலத்தில் அக்கறை காட்டுகின்றனர். தமிழ்நாட்டில் உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டுவோர் எண்ணிக்கை அதிகம். ஆனால் அதை வெளிப்படையாக செய்வதில் பலர் தயக்கம் காட்டுகின்றனர். தயங்கி தயங்கி வீட்டுக்கு உள்ளேயே உடற்பயிற்சி செய்கின்றனர். அதை உடைத்து, பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்க முடிவு செய்தேன். பெண்களுக்காக ஒரு யோகா மையத்தை ஒருங்கிணைத்து நடத்தலாம் என ‛திவா யோகா’ மையத்தை தொடங்கினேன். நண்பர் சர்வேஷ் எனக்கு பெரிய உதவியாக இருந்தார். தியானம் தொடர்பான எனது இந்த தொடக்கப்புள்ளி, இனி படிப்படியாக உயரும்.

கடந்த முறை அப்பா உடன் இமயமலைக்குச் சென்று வந்தேன். பத்ரிநாத், கேதார்நாத் போன்ற தலங்களில் கால்படுவதே பெரிய வரம். அந்த வகையில் நான் பாக்கியசாலி. அப்பா உடன் அங்கே சென்றது , நடைபயிற்சி மேற்கொண்டது, தேநீர் கடைகளில் தேநீர் குடித்ததை மறக்க முடியாது. வாழ்நாளில் ஒரு முறையாவது அந்த பகுதிக்கு அனைவரும் சென்று வர வேண்டும்,’’


Dhanush Aishwaryaa Separation | ஐஷ்வர்யா மனதை மாற்றிய இமயமலைப் பயணம்! தனுஷை பிரிய இதுதான் காரணமா?

 என்று அந்த பேட்டியில் ஐஷ்வர்யா பேட்டியளித்திருந்தார். ஆன்மிகம் மற்றும் தியானத்தில் ஐஷ்வர்யாவுக்கு எழுந்த திடீர் ஈர்ப்புதான், குடும்ப வாழ்க்கையை அவர் வெறுக்க காரணமானதாக பேசப்படுகிறது. முழுமையான ஆன்மிகத்தை அவர் ஏற்க விரும்பியதாலும், யோக கலையில் தன்னை ஆர்ப்பணிக்க முடிவு செய்து, இல்லற வாழ்க்கையை துறக்க அவர் முடிவு செய்து தனுஷிடம் கூறியதாகவும், அதனை ஆரம்பத்தில் ஏற்காத தனுஷ்; பின்னர் ஐஷ்வர்யாவின் விருப்பத்திற்கு எஸ் சொன்னதாக கூறப்படுகிறது. 

இருவரின் பிரிவு முடிவு பற்றி ரஜினிக்கு தெரியவர, அவர் அவர்களை அழைத்து பேசியுள்ளார். அவர்கள் முடிவில் உறுதியாக இருந்ததால், அவர்கள் விருப்பத்திற்கு அவர்களை விட்டுவிட்டார் எனவும் கூறப்படுகிறது. அதன் பின்பே இருவரும் பரஸ்பரம் தங்கள் முடிவை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

 

தலைப்பு செய்திகள்

மும்பையிலிருந்து கடத்தல்: தாம்பரத்தில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கும்பல் அதிரடி கைது!
மும்பையிலிருந்து கடத்தல்: தாம்பரத்தில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கும்பல் அதிரடி கைது!
நலம்AI வாட்ஸ்அப் சேவை: அரசு மருத்துவமனை OP சீட்டு இனி உங்கள் விரல் நுனியில்!
நலம்AI வாட்ஸ்அப் சேவை: அரசு மருத்துவமனை OP சீட்டு இனி உங்கள் விரல் நுனியில்!
Milk Price Hike: பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு.. நாளை முதல் அமல்.. மக்களுக்கு ஷாக் கொடுத்த ஆரோக்யா!
Milk Price Hike: பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு.. நாளை முதல் அமல்.. மக்களுக்கு ஷாக் கொடுத்த ஆரோக்யா!
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
Upcoming Kia SUV: கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
Embed widget