மேலும் அறிய

இரண்டாம் நாள் கூட்டு திருப்பலியுடன் நிறைவடையும் கச்சத்தீவு திருவிழா - தமிழக பக்தர்கள் இன்று மாலை ராமேஸ்வரம் திரும்புகின்றனர்

இரு நாட்டுப்பங்குத்தந்தைகள், இந்திய, இலங்கை பக்தர்கள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், இலங்கை வடக்கு கடற்படை கட்டளை தளபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

நடுக்கடலில் உள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. தமிழகத்தை சேர்ந்தவர்களும், இலங்கையை சேர்ந்தவர்களும் இந்த விழாவில் கலந்துகொள்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் இருந்து குறைந்த நபர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.  ராமேசுவரத்தில் இருந்து ஒரு நாட்டு படகு, 3 விசைப்படகுகளில் மொத்தம் 76 பேர் நேற்று புறப்பட்டு சென்றனர்.

இரண்டாம் நாள் கூட்டு திருப்பலியுடன் நிறைவடையும் கச்சத்தீவு திருவிழா - தமிழக பக்தர்கள் இன்று மாலை ராமேஸ்வரம் திரும்புகின்றனர்

ராமேசுவரத்தில் இருந்து நேற்று பகல் 11 மணி அளவில் புறப்பட்ட இந்த 4 படகுகளும் மதியம் 2 மணிக்கு கச்சத்தீவை சென்றடைந்தன..  தொடர்ந்து கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் நேற்று மாலை 5 மணியளவில் இலங்கையின் நெடுந்தீவு பங்குத்தந்தை வசந்தன், அந்தோணியாரின் திருஉருவம் பதித்த கொடியை இருநாட்டு பக்தர்கள் முன்னிலையில் ஏற்றினார்.


இரண்டாம் நாள் கூட்டு திருப்பலியுடன் நிறைவடையும் கச்சத்தீவு திருவிழா - தமிழக பக்தர்கள் இன்று மாலை ராமேஸ்வரம் திரும்புகின்றனர்
அதை தொடர்ந்து விழா தொடங்கியது.  ஆலயத்தில் திருச்சிலுவைப் பாதை, திருப்பலி, நற்கருணை ஆசீர் நடைபெற்று, இரவு 8 மணி அளவில் தேர்பவனி நிகழ்ச்சியும் நடைபெற்றன. ராமேசுவரம் வேர்க்கோடு ஆலய பங்குத்தந்தையும், திருவிழா கமிட்டியின் ஒருங்கிணைப்பாளருமான தேவசகாயம் தலைமையில் 4 பங்குத்தந்தைகள், நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் ராயப்பன், விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் சேசுராஜா, சகாயம் எமரிட் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.  திருவிழாவின் 2-வது நாள்  முக்கிய நிகழ்வான கூட்டுப்பலி தற்போது நடக்கிறது.


இரண்டாம் நாள் கூட்டு திருப்பலியுடன் நிறைவடையும் கச்சத்தீவு திருவிழா - தமிழக பக்தர்கள் இன்று மாலை ராமேஸ்வரம் திரும்புகின்றனர்

இதில் இரு நாட்டுப்பங்குத்தந்தைகள், இந்திய, இலங்கை பக்தர்கள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், இலங்கை வடக்கு கடற்படை கட்டளை தளபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து,  யாழ்ப்பாணம் மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப்தாஸ் ஜெபரத்தினம் தலைமையில் 2-ம் நாள் திருவிழா சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.  அதன் பின்னர் இந்த திருவிழாவில் கலந்து கொண்ட இரு நாடுகளைச் சேர்ந்தவர்களும்  தாங்கள் வந்த படகுகளில் ஏறி சொந்த ஊர்களுக்கு புறப்படுகின்றனர். கச்சத்தீவில் இன்று திருவிழா முடிந்த பின்னர் பகல் 2 மணிக்குள் 4 படகுகளில் சென்ற பக்தர்கள் ராமேசுவரம் வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget