மேலும் அறிய

Crime: 15 வயது சிறுமிக்கு அடுத்தடுத்து திருமணம்... ஓசூரில் இரண்டு இளைஞர்கள் கைது...

Crime: ஓசூரில் 15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர்கள் 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

Crime: ஓசூரில் 15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர்கள் 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவிபாளையத்தை  சேர்ந்த அருண்குமார் (27) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
அருண்குமார் என்பவர் கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சிறுமி திருமணத்திற்கு தாய் உஷா மற்றும்  அவரது சகோதரர் அஜித்குமார் உடந்தையாக இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 10-ஆம் தேதி அன்று அந்த சிறுமிக்கு கணவரான அருண்குமார் வீட்டில் இருந்து மாயமானார்.  இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர்கள் ஓசூர் அனைத்து மகளிர் காவல்நிலையில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். ஓசூர் ராஜகணபதி நகரைச் சேர்ந்த நவின்குமார்(21) என்பவர் அந்த சிறுமியை ஏற்கனேவே காதலித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமி மாயமான அதே நாளில் நவின்குமார் என்பவருடம் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த சிறுமியை திருமணம் செய்த நவீன்குமார் மற்றும் கடத்திச் சென்று திருமணம் செய்த நவீன்குமார் ஆகியோரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரக்கேறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கூட இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியை அடுத்த உப்பாரஹள்ளியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். மேற்கொண்டு படிக்காமல் வீட்டில் இருந்து வந்த நிலையில் சிறுமியின் தந்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் தாயாருடன் தனியாக வசித்து வந்த சிறுமியை கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மொட்டையன் என்பவரது மகனான விஜய் திருமணம் செய்ய விரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாயிடன் சென்று பெண் கேட்டுள்ளார். 

அதற்கு அவர் சிறுமிக்கு 16 வயது தான் ஆவதாகவும், 18 வயது பூர்த்தி அடைந்ததாகவும் பேசிக் கொள்ளலாம் என கூறி பெண் தர மறுத்துள்ளார். ஆனால் சில மாதங்களுக்கு முன் சிறுமியிடன் விஜய் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அச்சிறுமியை வீட்டை விட்டு அழைத்து சென்று விஜய் திருமணம் செய்துள்ளார். பின்னர் திருப்பூரில் இருவரும் குடும்பம் நடத்தி  வந்துள்ளனர். பின்னர் சில மாதங்களுக்கு முன் விஜய்யும் அச்சிறுமி சொந்த ஊருக்கு வந்தனர். உப்பாரஹள்ளியில் கூலி வேலைக்கு சென்று வந்த நிலையில் தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதற்கிடையில் அச்சிறுமிக்கும், அவரது தாயாருடன் கூலி வேலை செய்து வந்த பூபது என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் அடிக்கடி போனிலும், நேரிலும் பேசி வந்துள்ளனர். இதனையறிந்த விஜய் சிறுமியை கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 15 ஆம் தேதி  பூபதி,  சிறுமியை ஓசூருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள முருகன் கோயில் ஒன்றில் வைத்து சிறுமியை திருமணம் செய்துள்ளார்.  மேலும் இதனை அறிந்த விஜய் போலீசார் புகார் அளித்தார்.  புகாரின்படி குழந்தை திருமணம் மற்றும் போக்சோவில் விஜய், பூபதி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget