மேலும் அறிய

CM MK Stalin: திமுக அரசியல் இயக்கம் மட்டுமல்ல.. மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..

CM MK Stalin: திமுக அரசியல் இயக்கம் மட்டுமல்ல அறிவு இயக்கம் என கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

CM MK Stalin: திமுக அரசியல் இயக்கம் மட்டுமல்ல அறிவு இயக்கம் என கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று அதாவது ஜூலை 15-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் பேசுகையில், “திமுக அரசியல் இயக்கம் மட்டுமல்ல, அறிவு இயக்கம் என கூறியுள்ளார். மேலும், தமிழ்நாட்டிற்கு சென்னை தலைநகர் என்றால், மதுரை கலைநகர் எனவும், கல்வியும் சுகாதாரமும்தான் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு கண்கள் என பேசினார். 

மேலும் அந்த உரையில், “கடந்த மாதம் சென்னை கிண்டியில் கலைஞர் பெயரில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது, ஒருமாத இடைவெளியில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை, கல்வியும் சுகாதாரமும் தான் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு கண்கள். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நூலகம் அமைக்காமல் வேறு எங்கு நூலகம் அமைக்க முடியும். கலைஞர் நூலகம் மூலம் மதுரையில் அறிவுத் தீ பரவப்போகிறது. திராவிட இயக்கம் என்றாலே அறிவு இயக்கம் தான். திராவிட இயக்கம் என்றாலே அறிவுத் தீ; படித்தும் பேசியும் வளர்ந்தவர்கள்தான் திராவிட இயக்கத்தினர். திமுக அரசியல் இயக்கம் மட்டுமல்ல அறிவு இயக்கம். 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூபாய் 680 கோடியில் கட்டமைக்கப்பட்டுள்ளது.  பொதுப்பணிதுறை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட நூலகம் உருவாக காரணமாக இருந்த அனைவரையும் பாராட்டுகிறேன். கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்” என பேசினார். 

3 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள்

கலைஞர் நூலகம் போட்டித் தேர்வாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது. 6 தளங்கள், 3 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் என மிகவும் பிரமாண்ட முறையில் இந்த நூலகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பன்முக ஆற்றல் பெற்ற கலைஞரின் பெயரில் நூகலம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் இந்த நூலகத்தை பயன்படுத்தி தங்களது பன்முகத்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்த துறையில் நுழைந்தாலும் அதில் முதன்மையானவராக விளங்கியவர் கலைஞர். கால் பதித்த துறைகளில் எல்லாம் முதன்மையானவர் கலைஞர். கலைஞரின் படைப்புகளை வைத்து மட்டுமே தனி நூலகம் அமைக்க முடியும். தனி எழுதுகோல் படையையே வைத்திருந்தவர் கலைஞர்; அவரது படையினரே வாழயடி வாழையாக தமிழ்நாட்டை  வளர்த்து வருகின்றனர்” என முதலமைச்சர் அந்த நிகழ்ச்சியில் பேசினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget