மேலும் அறிய

2022-23 நிதியாண்டில் தமிழகத்தில் 2.8 கோடி மரங்களை நட இலக்கு: தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!

பசுமை தமிழகம் இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் திட்டத்தை வண்டலூரில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். 

பசுமை தமிழகம் இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் திட்டத்தை வண்டலூரில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். 

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இன்று பசுமை தமிழகம் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது. இந்த திட்டத்தினை முதலமைச்சர் முக ஸ்டாலின் மகிழம் மரத்தினை நட்டு துவக்கி வைத்தார். 

பசுமை தமிழகம் இயக்க தொடக்க விழாவை நேரலையில் காண:

தமிழகத்தில் 23.8% ஆக உள்ள காடுகளின் பரப்பை 10 ஆண்டில் 33% ஆக அதிகரிக்க பசுமை தமிழகம் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களின் பங்களிப்போடு இயற்கை வளங்களை காக்க பசுமை தமிழகம் இயக்கத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2022-23 நிதியாண்டில் தமிழகத்தில் 2.8 கோடி மரங்களை நட இலக்கை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. 

இந்த திட்டத்தினை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், “ இயற்கையை நம்மால் உருவாக்க முடியாது. ஆனால் அவற்றை நம்மால் பாதுகாக்க முடியும். அதை காப்பற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.

அப்படிப்பட்ட உணர்வை அனைவரும் பெற்றிட வேண்டும். இதை சாத்தியமாக்கவே இந்த தமிழகம்’ தொடங்கப்பட்டு இருக்கிறது. தமிழகம் என்பதே பசுமையான மாநிலம்தான்.நம்முடைய இலக்கியங்களே இயற்கையை அதிகமாக பேசியிருக்கிறது.

காலநிலை அறியமுடியாத சூழல் இன்று ஏற்பட்டு இருக்கிறது. உலகின் சில பகுதிகளில் அனல் காற்று அதிகப்படியாக வீசி கொண்டு இருக்கிறது. தோல் எறிய கூடிய அளவுக்கு காற்று வீசிக்கொண்டு இருக்கிறது. இவை அனைத்தும் நாம் மறந்ததால் வந்த விணை என்பதை நாம் எச்சரிக்கையாக கொள்ள வேண்டும். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

அதற்கு நாம் காடுகளை பசுமையாக மீட்டு எடுக்க வேண்டும். நீர்நிலைகளை காக்க வேண்டும். இதற்காக அரசின் சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஜப்பான் பண்ணாட்டு கூட்டுறவு முகமை நிதி உதவியாக 920 கோடியே 50 லட்சம் கிடைத்துள்ளது. இதன்மூலம், சுற்றுச்சூழல் மேம்படுத்தல், பசுமையாக்குதல் நடத்த இருக்கிறது. தரம் குன்றிய நிலப்பரப்புகளை மறு சீராய்வு செய்து அவ்விடத்தில் புதிய வன பகுதியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. நபார்டு வங்கி 481 கோடியே 14 லட்சம் ரூபாயும் வனத்துறைக்கு வழங்க இருக்கிறது. அதற்கான ஒப்புதல்களையும் தந்துள்ளது என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்தார். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
கள்ளச்சாராய மரணம்! தேனியில் முதலமைச்சர் உருவபொம்மையை எரிக்க முயற்சி - பெரும் பரபரப்பு
கள்ளச்சாராய மரணம்! தேனியில் முதலமைச்சர் உருவபொம்மையை எரிக்க முயற்சி - பெரும் பரபரப்பு
Embed widget