மேலும் அறிய

Awareness video | கொரோனா விழிப்புணர்வு - மாளவிகா மோகனனின் கேள்வியும் டாக்டரின் பதிலும்!

கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக நடிகை மாளவிகா மோகனன் மற்றும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் டீன் மருத்துவர் ஜெயந்தி ரங்கராஜன் ஆகியோர் ஒரு கலந்துரையாடலை நடத்தியுள்ளனர்

கொரோனா பெருந்தொற்று தமிழ்நாட்டில் மிகவும் தீவிரம் அடைந்த வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி  வருகிறது. அத்துடன் மக்களுக்கு நோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வையும் சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் நடிகை மாளவிகா மோகனன் மற்றும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் டீன் மருத்துவர் ஜெயந்தி ரங்கராஜன் ஆகியோர் ஒரு கலந்துரையாடலை நடத்தியுள்ளனர். 

இது தொடர்பான வீடியோவை சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், "கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உடனடியாக என்ன செய்ய வேண்டும்" என்ற கேள்வியை மருத்துவரிடம் மாளவிகா எழுப்புகிறார். இந்த கேள்விக்கு மருத்துவர் ஜெயந்தி ரங்கராஜன் தனது பதிலை அளிக்கிறார். அதில், "முதலில் கொரோனா தொற்று உறுதி என்று வந்தால் உடனே பயப்பட வேண்டாம். அத்துடன் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.

ஏனென்றால், 90-95 சதவிகிதம் பேருக்கு இந்த நோய் சிறிய அறிகுறிகள் அல்லது அறிகுறிகள் இல்லாமல் தானாக சரியாகிவிடும். அவர்கள் தங்களை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி கொண்டால் போதும். அப்போது அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் தொற்று பரவாமல் இருக்கும். மேலும் 5-10 சதவிகித மக்களுக்கு மட்டும் தான் நோய் தொற்று மிகவும் தீவிரமாக இருக்கும்.

 

அவர்களுக்கு இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தொடர்ந்து இருக்கலாம். அவர்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளலாம். வீட்டில் தனிமையில் இருக்கும் போதும் தங்களுடைய ஆக்சிஜன் அளவை பல்ஸ் ஆக்சி மீட்டர் உதவியுடன் பரிசோதித்து கொண்டே இருக்க வேண்டும். உடலில் ஆக்சிஜன் அளவு 92 கீழாக சென்றால் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும்.

மேலும் மிகவும் குறைவான 2-4% பேருக்கு மட்டும் மிகவும் தீவிர சிகிச்சை தேவைப்படும்.  உதாரணமாக இவர்களுக்கு மூச்சு திணறல், நெஞ்சு பகுதியில் வலி ஆகியவை இருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வரவேண்டும். அவர்கள் விரைவாக வந்தால் சிகிச்சை பெற்று நலம் பெறலாம்"எனத் தெரிவித்துள்ளார். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
Anbumani: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவுதானா?- அன்புமணி கேள்வி!
Anbumani: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவுதானா?- அன்புமணி கேள்வி!
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
Anbumani: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவுதானா?- அன்புமணி கேள்வி!
Anbumani: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவுதானா?- அன்புமணி கேள்வி!
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
Tamilnadu Roundup: திருப்பூர் எஸ்ஐ வெட்டிக்கொலை.. நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில்  இதுவரை
Tamilnadu Roundup: திருப்பூர் எஸ்ஐ வெட்டிக்கொலை.. நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில் இதுவரை
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
Embed widget