BREAKING: நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை எச்சரிக்கை!
பிரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இப்பகுதியை பின்தொடரவும்

Background
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு! சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை எச்சரிக்கை.
நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு! சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை எச்சரிக்கை.
பத்தாம் வகுப்பு சான்றிதழில் மதிப்பெண் இருக்காது
பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் ஆன நிலையில், அவர்களுக்கு வழங்கும் சான்றிதழில் மதிப்பெண் குறிப்பிடப்பட்டிருக்காது. மாறாக பத்தாம் வகுப்பு சான்றிதழில் ஆல் பாஸ் என்று அச்சிடப்பட்டிருக்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்





















