மேலும் அறிய

அதிசார குரு பெயர்ச்சி 2025 - துலாம் ராசி

ஒளி ஒவ்வொரு ராசி  மீது படும் பொழுதும் அவர்களுக்கான பாவம் வேலை செய்ய ஆரம்பித்து விடும்

அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே ஐந்தாம் வீட்டில் ராகு பகவான் அமர்ந்து எண்ணங்களை விரிவாக்குகிறார்... இந்த தொழில் இப்படி செய்தால் என்ன? இந்த பணத்தை இதில் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்... வீடு முழுவதும் கவனித்துக் கொள்ள எவ்வளவு பணம் தேவைப்படும்... உற்றார் உறவினர்களோடு மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி? என்று பலவிதமான சிந்தனைகளை உங்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்... சில துலாம் ராசி அன்பர்களின் பிள்ளைகள் அல்லது மிகவும் நெருக்கமானவர்கள் பிள்ளை போன்று வளர்க்கப்பட்டவர்கள் எல்லாம் தூரதேசத்திற்கு வேலைக்காகவோ படிப்பிற்காகவோ சென்றிருப்பார்கள்... குறிப்பாக ஆன்மீகத்தில் நாட்டமே இல்லாதவர்களுக்கு கூட தற்பொழுது ஆன்மீகத்தின் மீது அதீத நாட்டம் ஏற்பட்டிருக்கும்... வராத தெய்வங்கள் எல்லாம் உங்கள் வீட்டு வாசலில் வந்து இந்த ராகு கேது பெயர்ச்சியில் நின்று இருக்கும்...

அதிசார குரு பெயர்ச்சி என்பது வியாழ பகவானின் ஒளி ஒவ்வொரு ராசி  மீது படும் பொழுதும் அவர்களுக்கான பாவம் வேலை செய்ய ஆரம்பித்து விடும்.... இதுநாள் வரையில் ஒன்பதாம் பாவகத்தில் குரு பகவான் அமர்ந்து பாதி நல்ல பலன்களையும் பாதி சுமாரான பலன்களையும் உங்களுக்கு வாரி வழங்கியிருப்பார் ஆனால் தற்பொழுது பத்தாம் இடத்தில் குரு வந்து உச்சம் பெற போகிறார் பத்தில் கூறு வந்தால் பதவி பறிபோகும் அப்பா என்று ஒரு பாடல் உண்டு. அந்த பாடல் துலாம் ராசிக்கு பொதுவாக வேலை செய்வது இல்லை... காரணம் ஆட்சி உச்சம் பெறுகின்ற எந்த கிரகம் ஆனாலும் அவைகளுக்கு தனி பலம் உண்டு குறிப்பாக தனக்கு ரொம்பவும் பிடித்த வீடான கடகத்தில் குரு உச்சம் அடைவது துலாத்திற்கு பிரமோஷன் வேளையில் நல்ல தரத்தன்மை இடம் மாறுதல் வேலை மாறுதல் பெரிய பதவிகளில் அமர்தல் பொறுப்புக்கள் உங்களை தேடி வருதல் போன்றவை நடப்பதற்கு வாய்ப்பு உண்டு...

 சரி அப்படியானால் வேலையில்லாமல் போகுமா என்றால் வேலை நிச்சயமாக இருக்கும் உங்களை வேறு இடத்திற்கு மாற்றவும் குரு பகவான் முயற்சிப்பார் ஆனால் என்னுடைய கருத்து பத்தாம் இடத்தில் குரு வரும் பொழுது வேலை மாறுவது நல்லது அல்ல காரணம் இந்த அதிகார குரு பெயர்ச்சி அக்டோபர் 18ஆம் தேதி ஆரம்பமாகி டிசம்பர் முதல் வாரத்திலேயே முடிவடைகிறது ஆகையால் பத்தாம் இடத்து ஒளியை வைத்து நீங்கள் இடம் மாற வேண்டிய அவசியம் இல்லை அடுத்த வருடம் முழு சுபரான குருபகவான் மிதுன ராசியிலிருந்து முழுவதுமாக கடக ராசிக்குள் வந்துவிடுவார் அந்த சமயத்தில் நீங்கள் இடம் மாறலாம் வேலை மாறலாம் அல்லது புதிய வேலை தொடங்கலாம் தொழில் ஏற்படுத்திக் கொள்ளலாம் அதுவரை எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம்...

 ஏற்கனவே ஆறாம் அதிபதி குரு பத்தாம் வீட்டில் அமரும் பொழுது பெரியதாக தொந்தரவுகளை கொடுப்பதில்லை ஆனால் மறைமுகமாக சில எதிரிகளை உருவாக்கி அதன் மூலம் சிக்கல்களைக் கொண்டு வரலாம்.... அதேபோல யாரேனும் உங்களிடம் உதவி என்று கேட்டால் அவர்களுக்கு உங்களால் முடியும் என்றால் செய்யுங்கள் இல்லை என்றால் ஜாமீன் கையெழுத்து போடுவதோ அல்லது பெரிய தொகை எடுத்துக் கொடுப்பதோ செய்ய வேண்டாம்.... குரு பத்தாம் இடத்தில் இருக்கும் பொழுது உங்களை பைனான்சியராக கூட மாற்ற கூடும் ஆனால் அவர் இருக்கப் போவது சில வாரங்கள் மட்டுமே என்பதால் அந்த ஒளியை அப்பொழுது மட்டும் கொடுத்துவிட்டு மீண்டும் மிதுன ராசிக்குள்ளேயே அவர் சென்று விடுவார் இப்படியான சூழ்நிலையில் படம் கையாளுதல் பார்த்து கவனமாக ஜாக்கிரதையாக செய்வது நல்லது... வியாழக்கிழமை தோறும் நவ கிரகத்தில் இருக்கும் குருவிற்கு விளக்கு போட்டு வாருங்கள்... ஓம் ஸ்ரீ குருவே நமஹ என்று 108 முறை சொல்லி வாருங்கள் பிரச்சனைகள் நீங்கி நன்மை பிறக்கும்...

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Priyanka Gandhi Vs CEC: “நீங்க நிம்மதியா ஓய்வு பெற முடியாது“; தலைமை தேர்தல் ஆணையரையே எச்சரித்த பிரியங்கா காந்தி
“நீங்க நிம்மதியா ஓய்வு பெற முடியாது“; தலைமை தேர்தல் ஆணையரையே எச்சரித்த பிரியங்கா காந்தி
Governor Ravi: மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
இப்படி பண்றீங்களே மா.! கோவை பெண் கடத்தலில் ட்விஸ்ட்; காவல்துறை வெளியிட்ட பெண்ணின் விளக்க வீடியோ
இப்படி பண்றீங்களே மா.! கோவை பெண் கடத்தலில் ட்விஸ்ட்; காவல்துறை வெளியிட்ட பெண்ணின் விளக்க வீடியோ
திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்
Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்
Joy vs Shruti| ’’என் புருஷனை விட்டு போ’’ஸ்ருதியை மிரட்டிய ஜாய்!CHATS LEAKED Madhampatti Rangaraj

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priyanka Gandhi Vs CEC: “நீங்க நிம்மதியா ஓய்வு பெற முடியாது“; தலைமை தேர்தல் ஆணையரையே எச்சரித்த பிரியங்கா காந்தி
“நீங்க நிம்மதியா ஓய்வு பெற முடியாது“; தலைமை தேர்தல் ஆணையரையே எச்சரித்த பிரியங்கா காந்தி
Governor Ravi: மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
இப்படி பண்றீங்களே மா.! கோவை பெண் கடத்தலில் ட்விஸ்ட்; காவல்துறை வெளியிட்ட பெண்ணின் விளக்க வீடியோ
இப்படி பண்றீங்களே மா.! கோவை பெண் கடத்தலில் ட்விஸ்ட்; காவல்துறை வெளியிட்ட பெண்ணின் விளக்க வீடியோ
திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
Rahul Vs BJP: பீகார் தேர்தலில் திருட்டு மூலம் வெற்றி பெற முயற்சி; ஜென் Z விடமாட்டார்கள்; பாஜக-வை வெளுத்த ராகுல்
பீகார் தேர்தலில் திருட்டு மூலம் வெற்றி பெற முயற்சி; ஜென் Z விடமாட்டார்கள்; பாஜக-வை வெளுத்த ராகுல்
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு: இன்றே கடைசி! டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை - தவறினால் என்ன நடக்கும்?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு: இன்றே கடைசி! டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை - தவறினால் என்ன நடக்கும்?
Trump Vs Modi: “மோடி என் நண்பர், சிறந்த மனிதர், ரஷ்யா கிட்ட எண்ணெய் வாங்குறத நிறுத்திட்டார்“; ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை
“மோடி என் நண்பர், சிறந்த மனிதர், ரஷ்யா கிட்ட எண்ணெய் வாங்குறத நிறுத்திட்டார்“; ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை
Pakistan Vs Afghanistan: ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் வெடித்த மோதல்; பாக்.-ஆப்கன் எல்லையில் பதற்றம்; 5 பேர் பலி
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் வெடித்த மோதல்; பாக்.-ஆப்கன் எல்லையில் பதற்றம்; 5 பேர் பலி
Embed widget