மேலும் அறிய

குழந்தைகள் அடையாளம் காண்பதில் திருப்தி இல்லை ; தமிழ்நாடு குறித்து ‛அமிகஸ்’ வேதனை

தமிழ்நாட்டில் கொரோனாவால் தாய் அல்லது தந்தை, அல்லது இருவரையும் இழந்த குழந்தைகள் மட்டுமே அடையாளம் காணப்படுகின்றனர் என நீதிமன்ற வழக்குகளுக்கு பரிந்துரை அளிக்கும் இந்திய சட்ட அமைப்பான அமிகஸ் கூறியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக நாட்டில் உச்சபட்சமாக கடந்த மாதம் தினசரி 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்தனர். ஊரடங்கு, பல்வேறு கட்டுப்பாடுகள். தடுப்பூசிகள் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தற்போது கொரோனாவால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை  ஒரு லட்சமாக குறைந்துள்ளது.

கொரோனா பரவலின் இரண்டாம் அலையில் சிறியவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என பல தரப்பினரும் உயிரிழந்த சோகங்களும் அரங்கேறியது. நாட்டில் பல பகுதிகளில் குடும்பத் தலைவர்கள் அல்லது குடும்பத் தலைவிகள் அல்லது பெற்றோர்கள் இருவரும் உயிரிழந்த சோக நிகழ்வுகளும் நடந்தது.

நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோர்களை இழந்துள்ளதாக கடந்த வாரம் புள்ளிவிவரங்கள் வெளியானது. தமிழகத்தில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு கல்லூரிப் படிப்பு வரை இலவசம் என்றும், அவர்களின் பெயரில் ரூபாய் 5 லட்சம் வைப்பு நிதி என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், பல இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக பாதுகாப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

சட்டங்கள் மற்றும் வழக்குகளுக்கு பரிந்துரை வழங்கும் இந்திய சட்ட அமைப்பாக செயல்பட்டு வருகிறது அமிகஸ். இந்த அமைப்பு தமிழ்நாட்டில் கொரோனாவின் நிலை மிகவும் கடினமாக உள்ளது. அவர்கள் கொரோனாவால் தாய் அல்லது தந்தை, அல்லது பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளை மட்டும் அடையாளம் கண்டு வருகின்றனர் என்று கூறியுள்ளனர். மேலும், தமிழ்நாட்டை தவிர பிற மாநிலங்களில் குழந்தைகளை அடையாளம் காண்பது திருப்திகரமாக உள்ளது. இதை அவர்கள் `லிவ் லா’ என்ற தங்களது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

கொரோனாவால் நாடு முழுவதும் குழந்தைகளின் கல்வி, உணவு, சத்துணவு முறைகள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் பராமரிப்பும் பல பகுதிகளில் சிரமம் ஆகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், அவர்களின் கல்வி, வாழ்க்கை முறை, பாதுகாப்பு குறித்த விவகாரங்களிலும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க : எதிரிகளைக் கதறவிடும் 'ஜெயரஞ்சன்' யார் தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.