மேலும் அறிய

நடிகர் சூர்யா-ஜோதிகா மீது வன்னியர் சங்கம் சார்பில் போலீசில் புகார்!

படத்தை தயாரித்த 2டி நிறுவனம் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா-ஜோதிகா இயக்குனர் ஞானவேல் மீது ஜாதிப் பிரிவினை ஏற்படுத்த படம் எடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

 
அண்மையில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் இந்திய அளவில் 5 மொழிகளில் வெளியானது. இத்திரைபடம் சாதிப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும், வன்னியர் சமுகத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டதாலும், படத்தைத் தயாரித்த 2டி நிறுவனம் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர்கள் சூர்யா-ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று குடியாத்தம் பகுதியை சேர்ந்த வன்னியர் சங்கத்தின் சார்பாக குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டது.

நடிகர் சூர்யா-ஜோதிகா மீது வன்னியர் சங்கம் சார்பில் போலீசில் புகார்!
 
அவர்கள் அளித்த அப்புகார் மனுவில்,ஜெய்பீம் திரைப்படம் கடந்த 1995-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய சாதியான வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் ஜெய்பீம் படத்தின் காட்சி அமைக்கப்பட்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இத்திரைப்படம் கருத்து சுதந்திரம் என்று சொல்லி ஒரு சமூகத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக திரைபடத்தில் வில்லனாக இருக்கக்கூடிய அந்தோணிசாமி என்ற உண்மை பெயரை மாற்றி குருமூர்த்தி என்றும் அவரை காட்டும்போது வன்னிய கலசத்தை காட்டி எங்கள் சமூகத்தை இழிவுபடுத்தியுள்ளனர்.
நீதிமன்றத்தில் குருமூர்த்தி என்ற முழு பேரை அழைக்காமல் குரு என்று அழைப்பது நீதிமன்ற சட்டத்திற்கு புறம்பானது, வேண்டுமென்று மாவீரன் குருவை இழிவு படுத்த வேண்டும் என்று இந்த திரைப்படம் வெளியிட்டதாகவும் இந்த படத்தை தயாரித்த 2டி நிறுவனம் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா-ஜோதிகா இயக்குனர் ஞானவேல் மீது ஜாதிப் பிரிவினை ஏற்படுத்த படம் எடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வன்னியர் சங்கத்தின் சார்பாக குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

நடிகர் சூர்யா-ஜோதிகா மீது வன்னியர் சங்கம் சார்பில் போலீசில் புகார்!
நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைபடம் அமேசான் பிரைபில் வெளியாகி இருந்தது. படம் வெளியான தேதி முதல் தற்போது வரை அதன் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. முன்னதாக வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் திரைபடத்திரல் அக்கினி கலசத்தை காட்டியுள்ளதாக எழுந்த முகாரையடுத்து அது மாற்றப்பட்டு அங்கு சரஸ்வதி படம் பொறித்த காலெண்டர் வைக்கப்பட்டது. மேலும் இக்கதையின் உண்யை நியகியான பார்வதியம்மாளுக்கு நடிகர் சூர்யா மற்றும் 2D தயாரிப்பு நிறுவனம் சார்பில் 15 லட்சம் வங்கி வைப்பு தொகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: ICC Announcement: இந்தியாவில் 2 உலகக்கோப்பை தொடர்கள்: 2024 - 2031 ஐசிசி தொடர் அட்டவணை முழு விவரம் வெளியீடு!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 பேஸ்புக் பக்கத்தில் தொடர


 ட்விட்டர் பக்கத்தில் தொடர


 யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
TN Voters List: தமிழகத்தில் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா.? அலறும் திமுக.!! தேர்தல் ஆணையம் கூறுவது என்ன.?
தமிழகத்தில் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா.? அலறும் திமுக.!! தேர்தல் ஆணையம் கூறுவது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
TN Voters List: தமிழகத்தில் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா.? அலறும் திமுக.!! தேர்தல் ஆணையம் கூறுவது என்ன.?
தமிழகத்தில் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா.? அலறும் திமுக.!! தேர்தல் ஆணையம் கூறுவது என்ன.?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Embed widget