மேலும் அறிய

ABP NADU செய்தி எதிரொலி: இருளர் சமூக மக்களுக்கு பழுதடைந்த 54 வீடுகளையும் புதியதாக கட்டித்தருவதாக எம்.எல்.ஏ உறுதி

’’பழுதாகி உள்ள 54 வீடுகளையும் இடித்து விட்டு புதிதாக வீடு கட்டித் தரவும் நடவடிக்கை எடுப்பதாக பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ கோவிந்தசாமி உறுதி’’

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டி ஊராட்சியில் இருளப்பட்டி, நாகலூர், பீரங்கி நகர், இந்திரா நகர் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இதில் இந்திரா நகர், பீரங்கி நகர் இரண்டு பகுதிகளிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அன்றாடம் தினக் கூலி வேலை செய்தும் வெளியூர்களுக்கு சென்று கூலி வேலை செய்தும் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த மக்களுக்கு கழிவுநீர் கால்வாய் குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் இந்த இருளர் சமூக மக்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு இந்திரா நினைவு குடியிருப்பு சார்பில் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 
 
 

’இன்று போய் நாளை வா’ என அலைக்கழிக்கப்பட்ட விவசாயிகள் - முற்றுகையிட்டதால் கூட்டுறவு கடன் சங்கத்தை பூட்டி சென்ற அலுவலர்கள்

இந்நிலையில் வீடுகள் முற்றிலுமாக மேற்கூரை சேதமடைந்து வெறும் கம்பிகள் மட்டுமே இருந்து வருகிறது. இதனால் மழைக் காலங்களில் மேற்கூரை பெயர்ந்து மேலே விழுவதும், தண்ணீர் கசிந்து வருவதால், வீடுகளில் படுக்க முடியாத நிலையில் மக்கள் அச்சமடைந்து வந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையில் இருளர் இன மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். மேலும் கடந்த 20 ஆண்டுகளாக வீடுகளை புதுப்பிக்கக் கோரி மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை என்று வேதனை தெரிவித்தனர். இதுகுறித்த செய்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு, நமது ஏபிபி நாடு இணைய தளத்தில் செய்தி வெளியிடப்பட்டது.


ABP NADU செய்தி எதிரொலி: இருளர் சமூக மக்களுக்கு பழுதடைந்த 54 வீடுகளையும் புதியதாக கட்டித்தருவதாக எம்.எல்.ஏ உறுதி
 

கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு எல்லையில் தடுப்பூசி - மறுப்பு தெரிவித்தால் திருப்பி அனுப்பப்படுகின்றனர்

இதனை தொடர்ந்து நமது செய்தி எதிரொலியாக இருளப்பட்டி இருளர் குடியிருப்பு பகுதியில் இன்று பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்தப் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள  வீடுகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து பீரங்கி நகர், இந்திரா நகர் இருளர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகள் முழுவதுமாகவே சேதமடைந்துள்ளது.

ABP NADU செய்தி எதிரொலி: இருளர் சமூக மக்களுக்கு பழுதடைந்த 54 வீடுகளையும் புதியதாக கட்டித்தருவதாக எம்.எல்.ஏ உறுதி
 
இந்த வீடுகளை புதுப்பிக்க இயலாத நிலையில் இருப்பதால்,  பழுதாகி உள்ள 54 வீடுகளையும் இடித்து விட்டு புதிதாக வீடு கட்டித் தரவும் நடவடிக்கை எடுப்பதாகவும், மேலும் தெருக்களில் மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்காமல் இருப்பதற்காக, சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, இருளர் இன மக்களிடம் உறுதி அளித்தார். இதனால் இந்திரா நகர், பீரங்கி நகர் இருளர் இன மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, நன்றி தெரிவித்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
Embed widget