மேலும் அறிய

ABP NADU செய்தி எதிரொலி: இருளர் சமூக மக்களுக்கு பழுதடைந்த 54 வீடுகளையும் புதியதாக கட்டித்தருவதாக எம்.எல்.ஏ உறுதி

’’பழுதாகி உள்ள 54 வீடுகளையும் இடித்து விட்டு புதிதாக வீடு கட்டித் தரவும் நடவடிக்கை எடுப்பதாக பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ கோவிந்தசாமி உறுதி’’

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டி ஊராட்சியில் இருளப்பட்டி, நாகலூர், பீரங்கி நகர், இந்திரா நகர் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இதில் இந்திரா நகர், பீரங்கி நகர் இரண்டு பகுதிகளிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அன்றாடம் தினக் கூலி வேலை செய்தும் வெளியூர்களுக்கு சென்று கூலி வேலை செய்தும் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த மக்களுக்கு கழிவுநீர் கால்வாய் குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் இந்த இருளர் சமூக மக்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு இந்திரா நினைவு குடியிருப்பு சார்பில் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 
 
 

’இன்று போய் நாளை வா’ என அலைக்கழிக்கப்பட்ட விவசாயிகள் - முற்றுகையிட்டதால் கூட்டுறவு கடன் சங்கத்தை பூட்டி சென்ற அலுவலர்கள்

இந்நிலையில் வீடுகள் முற்றிலுமாக மேற்கூரை சேதமடைந்து வெறும் கம்பிகள் மட்டுமே இருந்து வருகிறது. இதனால் மழைக் காலங்களில் மேற்கூரை பெயர்ந்து மேலே விழுவதும், தண்ணீர் கசிந்து வருவதால், வீடுகளில் படுக்க முடியாத நிலையில் மக்கள் அச்சமடைந்து வந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையில் இருளர் இன மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். மேலும் கடந்த 20 ஆண்டுகளாக வீடுகளை புதுப்பிக்கக் கோரி மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை என்று வேதனை தெரிவித்தனர். இதுகுறித்த செய்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு, நமது ஏபிபி நாடு இணைய தளத்தில் செய்தி வெளியிடப்பட்டது.


ABP NADU செய்தி எதிரொலி: இருளர் சமூக மக்களுக்கு பழுதடைந்த 54 வீடுகளையும் புதியதாக கட்டித்தருவதாக எம்.எல்.ஏ உறுதி
 

கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு எல்லையில் தடுப்பூசி - மறுப்பு தெரிவித்தால் திருப்பி அனுப்பப்படுகின்றனர்

இதனை தொடர்ந்து நமது செய்தி எதிரொலியாக இருளப்பட்டி இருளர் குடியிருப்பு பகுதியில் இன்று பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்தப் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள  வீடுகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து பீரங்கி நகர், இந்திரா நகர் இருளர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகள் முழுவதுமாகவே சேதமடைந்துள்ளது.

ABP NADU செய்தி எதிரொலி: இருளர் சமூக மக்களுக்கு பழுதடைந்த 54 வீடுகளையும் புதியதாக கட்டித்தருவதாக எம்.எல்.ஏ உறுதி
 
இந்த வீடுகளை புதுப்பிக்க இயலாத நிலையில் இருப்பதால்,  பழுதாகி உள்ள 54 வீடுகளையும் இடித்து விட்டு புதிதாக வீடு கட்டித் தரவும் நடவடிக்கை எடுப்பதாகவும், மேலும் தெருக்களில் மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்காமல் இருப்பதற்காக, சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, இருளர் இன மக்களிடம் உறுதி அளித்தார். இதனால் இந்திரா நகர், பீரங்கி நகர் இருளர் இன மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, நன்றி தெரிவித்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Embed widget