மேலும் அறிய

ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 33 பேர் சீஷெல்ஸ் தீவில் கைது

மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய அரசுக்கும் தமிழக, கேரள அரசுகளுக்கும் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை ( INFIDET) வேண்டுகோள்

இந்தியாவிலேயே அதிக தூரம் சென்று கடலில் தங்கி மீன்பிடிப்பு தொழில் ஈடுபடும் மீனவர் குமரி மாவட்டத்தை சேர்ந்த தூத்தூர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தான் ,அதிலும் இவர்கள் ஒருமுறை கடலுக்குள் மீன்பிடிக்க சென்றால் சுமார் 30 முதல் 60 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கி இருந்து மீன்பிடிக்க கூடிய திறன் கொண்டவர்கள் இவர்கள் பெரும்பாலானோர் குமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்பட்டனம், கேரளாவின் கொச்சி உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க செல்வது வழக்கம் அப்படி மீன்பிடிக்க செல்லும்போது சர்வ சாதாரணமாக 400 முதல் 600 கடல் மைல் தொலைவு வரை மீன்பிடி தொழில் செய்வார்கள்.
 

ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 33 பேர் சீஷெல்ஸ் தீவில் கைது
 
இதனால் பல முறை அண்டை நாடுகளில் உள்ள கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடிததாக கைது செய்யப்படும் நிலையில் கடந்த 22.2.2022 அன்று கொச்சியில் இருந்து மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மாவட்டம் பூத்துறை, சின்னத்துறையை சார்ந்த குக்ளின், சுனில், ஜெனிஷ் ஆகியோருக்கு சொந்தமான இன்பேன்ட் ஜீஸஸ், டொணோ, ஸ்நாபக அருளப்பர் என்ற படகுகளில் முறையே 11, 10, 12 என 33 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். பலத்த காற்று வீசியதால் திசைமாறி சென்றதாக கூறும் இம்மீனவர்களை கடந்த 7ஆம் தேதியன்று மடகாஸ்கர் அருகே உள்ள சீஷெல்ஸ் கடற்படை அதிகாரிகள் பிடித்து கேப்டன்களை காவல்நிலையத்திலும் மற்ற 30 மீனவர்களை தங்களது விசைப்படகுகளிலும் தங்க வைத்துள்ளனர். இம்மீனவர்களின் உறவினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இவர்களது படகுகளையும் இம்மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய அரசுக்கும் தமிழக, கேரள அரசுகளுக்கும் சீஷெல்ஸ் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்துக்கும் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை ( INFIDET) வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget