மேலும் அறிய

Dindugal Accident : திண்டுக்கல் அருகே அதிகாலையில் சோகம்.. இரு வேறு சாலை விபத்துகளில் 30 பேர் காயம்..

கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறை, பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வு விடுமுறை ஆகியவை இருப்பதால் பலரும் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல தொடங்கியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தின் இருவேறு இடங்களில் நடந்த விபத்துகளில் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

என்னதான் சாலைகளில் கவனமாக வாகனங்களில் சென்றாலும் சில நேரங்களில் விபத்துகளில் சிக்குவது உண்டு. அதேசமயம் கட்டுபாடற்ற வேகம், சாகசம் செய்ய நினைப்பது, வாகனங்களை சரியாக பராமரிக்காமல் இருக்கும் நிலையில் விபத்து ஏற்படும் சம்பவங்களும் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தின் இருவேறு இடங்களில் விபத்து நடந்துள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் உள்ள ரங்கநாதபுரத்தில் டிராவல்ஸ் வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக வேடசந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் அனுப்பி வைத்தனர். அதேபோல் பழனி பைபாஸ் சாலை அருகே டிராவல்ஸ் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இதன் பின்னால் வந்த சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியதில் 23க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறை, பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வு விடுமுறை ஆகியவை இருப்பதால் பலரும் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல தொடங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பல இடங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. இப்படியான நிலையில் திண்டுக்கலில் நடந்த விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானாவில் நிகழ்ந்த சோகம்

முன்னதாக தெலங்கானா மாநிலம் நாராயணப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 2 கார்கள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் 2 கார்களில் இருந்த 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய கார் ஒன்று கர்நாடகாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்றதாகவும், மற்றொன்று ஒடிசாவில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி வந்ததாகவும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


மேலும் படிக்க: Dayanidhi Maaran: "கழிவறை கழுவுகிறார்கள்" இந்தி பேசுபவர்கள் குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை - கோபப்பட்ட பிகார் துணை முதல்வர்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget