மேலும் அறிய

கரூரில் வருமானவரித்துறையினர் சோதனையின் போது தாக்குதல் நடத்திய வழக்கில் 18 பேருக்கு ஜாமீன்

கரூரில் வருமானவரித்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 19 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் ஒருவர் சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனையில் இருப்பதால் அவர் ஜாமீனுக்கு மனு தாக்கல் செய்யவில்லை.

கரூரில் வருமானவரித்துறையினர் சோதனையின் போது தாக்குதல் நடத்திய வழக்கில் 18 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.


கரூரில் வருமானவரித்துறையினர் சோதனையின் போது தாக்குதல் நடத்திய வழக்கில் 18 பேருக்கு ஜாமீன்
கரூரில் வருமானவரித்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் இன்று 18 பேர் நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது. மொத்தம் 19 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் ஒருவர் சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனையில் இருப்பதால் அவர் ஜாமீனுக்கு மனு தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் 18 நபர்களுக்கு ஜாமீன் இரண்டு நீதிபதிகள் வழங்கியுள்ளனர். கரூர் ஜே எம் -1 நீதிபதி அம்பிகா 11 நபர்களுக்கு வழங்கிய ஜாமீனில் வேலூர் மாவட்டம், வடக்கு ஆற்காடு காவல் நிலையத்தில் 15 நாட்களுக்கு தொடர்ந்து கையெழுத்திட வேண்டும் எனவும், மேலும் கரூர் மகிளா நீதிபதி சுஜாதா 7 நபர்களுக்கு வழங்கிய  ஜாமீனில் கடலூர் மாவட்ட டவுன் காவல் நிலையத்தில் தொடர்ந்து 15 நாட்கள் கையெழுத்திட வேண்டும் எனவும் தற்போது ஜாமீன் வழங்கி உள்ளார்.


கரூரில் வருமானவரித்துறையினர் சோதனையின் போது தாக்குதல் நடத்திய வழக்கில் 18 பேருக்கு ஜாமீன்
கடந்த 26ஆம் தேதி ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வாடகைக்கு வீட்டிலும் மற்றும் ராயனூர் பகுதியில் உள்ள மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்த போது திமுக நிர்வாகிகள் அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்த காரணத்திற்காக கரூர் நகர காவல் நிலையத்திலும், தான்தோன்றி மலை நகர காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அவர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை மனு தாக்கல் செய்த நிலையில் தற்போது கரூர் ஜே எம் -1 மற்றும் மகிளா நீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் வழங்கியுள்ளனர்.

கரூர் கோவை சாலையில் உள்ள அமைச்சரின் நண்பரின் கொங்கு மெஸ்ஸில் பூட்டின் சீல் உடைத்து சோதனை தொடங்கப்பட்டது.


கரூரில் வருமானவரித்துறையினர் சோதனையின் போது தாக்குதல் நடத்திய வழக்கில் 18 பேருக்கு ஜாமீன்
கடந்த 26 ஆம் தேதி முதல் கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்துறை அமைச்சர் மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் இடங்களில் வருமானவரி துறை அதிகாரிகள் தொடங்கினர்.

இதில் அமைச்சரின் நண்பர் கொங்கு மெஸ் மணி என்கின்ற சுப்ரமணி உணவகம் (கொங்கு மெஸ்) சோதனைக்கு சென்றபோது ஒத்துழைக்கவில்லை என்று கூறி அவரது உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில்  ராயனூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வந்த நிலையில், தற்போது கரூர் கோவை சாலையில் உள்ள வருமானவரித்துறையினால் ஐந்து நாட்கள் முன்பு உணவகத்தில் வைக்கப்பட்ட சீல் தற்போது அகற்றப்பட்டு நான்கு கார்களில் 20க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Liquid Nitrogen: பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Deepthi Jeevanji Video: 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Liquid Nitrogen: பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Deepthi Jeevanji Video: 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
Fact Check: மெட்ரோ ரயில் விளம்பரம் -  மோடியுடன் சிங்கப்பூர் மெட்ரோ புகைப்படத்தை பயன்படுத்தியதா பாஜக?
மெட்ரோ ரயில் விளம்பரம் - மோடியுடன் சிங்கப்பூர் மெட்ரோ புகைப்படத்தை பயன்படுத்தியதா பாஜக?
PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Embed widget