மேலும் அறிய

கரூரில் வருமானவரித்துறையினர் சோதனையின் போது தாக்குதல் நடத்திய வழக்கில் 18 பேருக்கு ஜாமீன்

கரூரில் வருமானவரித்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 19 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் ஒருவர் சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனையில் இருப்பதால் அவர் ஜாமீனுக்கு மனு தாக்கல் செய்யவில்லை.

கரூரில் வருமானவரித்துறையினர் சோதனையின் போது தாக்குதல் நடத்திய வழக்கில் 18 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.


கரூரில் வருமானவரித்துறையினர் சோதனையின் போது தாக்குதல் நடத்திய வழக்கில் 18 பேருக்கு ஜாமீன்
கரூரில் வருமானவரித்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் இன்று 18 பேர் நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது. மொத்தம் 19 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் ஒருவர் சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனையில் இருப்பதால் அவர் ஜாமீனுக்கு மனு தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் 18 நபர்களுக்கு ஜாமீன் இரண்டு நீதிபதிகள் வழங்கியுள்ளனர். கரூர் ஜே எம் -1 நீதிபதி அம்பிகா 11 நபர்களுக்கு வழங்கிய ஜாமீனில் வேலூர் மாவட்டம், வடக்கு ஆற்காடு காவல் நிலையத்தில் 15 நாட்களுக்கு தொடர்ந்து கையெழுத்திட வேண்டும் எனவும், மேலும் கரூர் மகிளா நீதிபதி சுஜாதா 7 நபர்களுக்கு வழங்கிய  ஜாமீனில் கடலூர் மாவட்ட டவுன் காவல் நிலையத்தில் தொடர்ந்து 15 நாட்கள் கையெழுத்திட வேண்டும் எனவும் தற்போது ஜாமீன் வழங்கி உள்ளார்.


கரூரில் வருமானவரித்துறையினர் சோதனையின் போது தாக்குதல் நடத்திய வழக்கில் 18 பேருக்கு ஜாமீன்
கடந்த 26ஆம் தேதி ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வாடகைக்கு வீட்டிலும் மற்றும் ராயனூர் பகுதியில் உள்ள மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்த போது திமுக நிர்வாகிகள் அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்த காரணத்திற்காக கரூர் நகர காவல் நிலையத்திலும், தான்தோன்றி மலை நகர காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அவர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை மனு தாக்கல் செய்த நிலையில் தற்போது கரூர் ஜே எம் -1 மற்றும் மகிளா நீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் வழங்கியுள்ளனர்.

கரூர் கோவை சாலையில் உள்ள அமைச்சரின் நண்பரின் கொங்கு மெஸ்ஸில் பூட்டின் சீல் உடைத்து சோதனை தொடங்கப்பட்டது.


கரூரில் வருமானவரித்துறையினர் சோதனையின் போது தாக்குதல் நடத்திய வழக்கில் 18 பேருக்கு ஜாமீன்
கடந்த 26 ஆம் தேதி முதல் கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்துறை அமைச்சர் மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் இடங்களில் வருமானவரி துறை அதிகாரிகள் தொடங்கினர்.

இதில் அமைச்சரின் நண்பர் கொங்கு மெஸ் மணி என்கின்ற சுப்ரமணி உணவகம் (கொங்கு மெஸ்) சோதனைக்கு சென்றபோது ஒத்துழைக்கவில்லை என்று கூறி அவரது உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில்  ராயனூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வந்த நிலையில், தற்போது கரூர் கோவை சாலையில் உள்ள வருமானவரித்துறையினால் ஐந்து நாட்கள் முன்பு உணவகத்தில் வைக்கப்பட்ட சீல் தற்போது அகற்றப்பட்டு நான்கு கார்களில் 20க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |
தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget