மேலும் அறிய

கேட்டது சிக்கன் பிரியாணி; வந்தது புழு பிரியாணி - ஸ்டார் பிரியாணி கடையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

தற்போது உள்ள காலத்தில் பிரியாணியில் புழு இருந்ததெல்லாம் ஒரு புகார் என்று நீங்கள் கூறலாம், அதை எல்லாம் விட்டுகள், உங்களுக்கு புதிய பிரியாணி தரகூறுகிறேன்; சாப்பிட்டு செல்லுங்கள் - ஓட்டல் மேலாளர்

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஒசூர் மாநகராட்சி பகுதியில் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை சின்னார் என்னுமிடத்தில் அமைந்துள்ளது ஸ்டார் பிரியாணி ஓட்டல். இந்த பிரபலமான  ஓட்டலில் தினந்தோறும் பல்வேறு ஓசூர் பகுதி  மக்கள் , நெடுஞ்சாலையில் பயணிக்கும் மக்கள் என  800 முதல் 1000 நபர்கள் மேல்  இந்த ஸ்டார் பிரியாணி ஓட்டலில்  பிரியாணி சாப்பிட்டு செல்கின்றனர். மேலும் இந்த ஓட்டல் எப்பொழுதுமே  கூட்டமாகவே தான் இருக்கும். அதனை தொடர்ந்து இந்த ஸ்டார் பிரியாணி ஓட்டலுக்கு காவேரிப்பட்டிணம் அடுத்த சப்பாணிபட்டி கிராம பகுதியை சேர்ந்த நண்பர்களான மூர்த்தி, அருண், இராமச்சந்திரன், அருள் ஆகிய 5 நபர்கள் வந்தனர். இவர்கள் ஓட்டலில் சாப்பிடுவதற்கு  4 சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர்.


கேட்டது சிக்கன் பிரியாணி; வந்தது புழு பிரியாணி - ஸ்டார் பிரியாணி கடையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரியாணியில் பெரிய அளவிலான புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ஓட்டல்  நிர்வாகத்திடம் பிரியாணியில் புழு உள்ளதாக முறையிட்டுள்ளனர். இதற்கு ஓட்டல் நிர்வாகத்தினர் கத்திரிக்காயிலிருந்து புழு வந்திருக்கலாம் என அலட்சியமாக கூறி உள்ளனர். உடனடியாக கோபமடைந்த ஐந்து நபர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின்னர் ஹோட்டல் நிர்வாகத்தினர் எங்களின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் உள்ளது அவர்களிடம் நீங்கள் பேசுங்கள் என ஓட்டல் நிர்வாகத்தினர் போன் செய்து கொடுத்துள்ளனர். அப்போது பேசிய பெங்களூருவில் இருந்து எதிர்திசையில் பேசிய மேனேஜர் தற்போது உள்ள காலத்தில் பிரியாணியில் புழு இருந்ததெல்லாம் ஒரு புகார் என்று நீங்கள் கூறலாம், நீங்கள் அதையெல்லாம் விட்டு விட்டு உங்களுக்கு புதிய பிரியாணி தரகூறுகிறேன் அதை நீங்கள்  சாப்பிட்டு போகுமாறு அலட்சியமாக கூறியுள்ளார்.

கேட்டது சிக்கன் பிரியாணி; வந்தது புழு பிரியாணி - ஸ்டார் பிரியாணி கடையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

என்னாது ராமநாதபுரத்துல பூங்கா இருக்கா' 'அங்க வண்டிய நிறுத்த இவ்வளவு காசா - மக்கள் வரவேற்பை பெறாத ஐந்திணை பூங்கா

இந்த சம்பவம் குறித்து ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டவர்கள் கூறுகையில், பலரும் இங்கு வந்து  நம்பி சாப்பிடக்கூடிய இந்த ஓட்டலில் இதுப்போன்ற சம்பவங்களின் போது கூட திருத்திக்கொள்ள முயற்சிக்காமல் அலட்சியம் காட்டும் இவர்கள் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பிரியாணியில் புழு இருந்த சம்பவம் அப்பகுதியில் பிரியாணி பிரியர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தரமற்ற உணவு விற்பனை மற்றும் கலப்படம் குறித்த புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது

சுண்டி இழுக்கும் மதுரை கூரைக்கடை! Madurai !koorai kadai

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
கள்ளச்சாராய மரணம்! தேனியில் முதலமைச்சர் உருவபொம்மையை எரிக்க முயற்சி - பெரும் பரபரப்பு
கள்ளச்சாராய மரணம்! தேனியில் முதலமைச்சர் உருவபொம்மையை எரிக்க முயற்சி - பெரும் பரபரப்பு
Embed widget