மேலும் அறிய

'நான் கிறிஸ்தவர்! கொடி ஏற்ற மாட்டேன்' - சர்ச்சையில் சிக்கிய தலைமை ஆசிரியர்! கிராம மக்கள் புகார்

தருமபுரி அருகே சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்ற மறுத்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சிஇஓ-விடம் மனு அளித்தனர்

தருமபுரி அருகே சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்ற மறுத்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சிஇஓ-விடம் மனு. 

 நாடு முழுவதும் நேற்று இந்தியாவின் 76 ஆவது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.  தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பள்ளிகளில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர். ஆனால் தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பேடர அள்ளி  அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர்  தமிழ்செல்வி  தேசிய கொடியை ஏற்ற மறுத்தார். தனது சார்பில் பள்ளியில் பணி புரியும் மூத்த ஆசிரியராக முருகன் என்பவரை தேசிய கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி உள்ளனர்.  இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலை தலங்களில் வெளியானது. அந்த வீடியோவில் பேசிய தலைமை ஆசிரியை ’’நான் யாக்கோபாவின் சாட்சி என்ற உலக அளவிலான கிறிஸ்தவ அமைப்பின் ஒரு பகுதியை சார்ந்தவர் என்றும் நாங்கள்  எங்களின் கடவுளை மட்டுமே வணங்குவோம். எங்களது வணக்கமும் தங்கள் தெய்வத்திற்கு மட்டுமே. தேசியக்கொடிக்கு மரியாதை தருகிறோம்.  தேசிய கொடியை அவமதிக்கவில்லை’’ என்ற வீடியோ வைரல் ஆனது. இதனை எடுத்து கிராம மக்கள், பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்செல்வி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பள்ளிக்கு மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றும் தெரிவித்தனர். மேலும்உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், சென்னை வரை சென்று உயர் அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget