மேலும் அறிய

புதுப்பிக்கப்படும் ஏற்காடு: 158 மேம்பாட்டு பணிகள் ஏற்காடு முழுவதும் நடக்கிறது

ஏற்காட்டில் அமைந்துள்ள பெரிய ஏரி, சின்ன ஏரி ஆகியவற்றின் கரையோரங்களில் ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை.

ஏற்காட்டில் உணவகங்களில் இருந்து வெளியேற்றப்படும் மீத உணவுகள் மற்றும் ஏற்காட்டில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவைகளை பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் செயல்பட்டு வரும் பயோ மீத்தேன் கேஸ் பிளாஸ்டிக் மறுசுழற்சி மையத்தின் மூலம் மறுசுழற்சி செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு, சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர் ஆய்வு மேற்கொண்டார். 

புதுப்பிக்கப்படும் ஏற்காடு: 158 மேம்பாட்டு பணிகள் ஏற்காடு முழுவதும் நடக்கிறது

பின்னர் பேசிய அவர், சுற்றுலா தலமான ஏற்காட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குப்பைகளை முறையாக கையாளவும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவும் ஏற்காடு ஊராட்சி மன்றத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் , இது தொடர்பாக ஏற்காட்டில் உள்ள வணிகர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் என அனைவரிடமும் ஆலோசனை நடத்தப்பட்டு ஏற்காட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தால் செயல்பட்டுவரும் பயோ கேஸ் பிளாஸ்டிக் மறு சுழற்சி மையத்தின் மூலம் மறு சுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் ஏற்காட்டில் அமைந்துள்ள பெரிய ஏரி, சின்ன ஏரி ஆகியவற்றின் கரையோரங்களில் ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அலங்கார ஏரியை தூய்மைப் படுத்தும் பணி மேற்கொண்டு ஏற்காடு சுற்றுலா பயணிகள் அதிகம் கவரும் வகையில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

புதுப்பிக்கப்படும் ஏற்காடு: 158 மேம்பாட்டு பணிகள் ஏற்காடு முழுவதும் நடக்கிறது

ஏற்காட்டில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 7 பணிகளும், ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் 8 பணிகளும், மாவட்ட ஊராட்சி பொது நிதியின் கீழ் 17 பணிகளும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் 50 பணிகளும், பழங்குடியினர் மேம்பாட்டிற்கான அவர்கள் வசிக்கும் பகுதிகளில் குடிநீர் வினியோகம் தெருவிளக்கு அமைத்தால் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பாக நான்கு பணிகள் என ஏற்காட்டில் மொத்தம் 158 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர் தெரிவித்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget