மேலும் அறிய

புதுப்பிக்கப்படும் ஏற்காடு: 158 மேம்பாட்டு பணிகள் ஏற்காடு முழுவதும் நடக்கிறது

ஏற்காட்டில் அமைந்துள்ள பெரிய ஏரி, சின்ன ஏரி ஆகியவற்றின் கரையோரங்களில் ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை.

ஏற்காட்டில் உணவகங்களில் இருந்து வெளியேற்றப்படும் மீத உணவுகள் மற்றும் ஏற்காட்டில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவைகளை பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் செயல்பட்டு வரும் பயோ மீத்தேன் கேஸ் பிளாஸ்டிக் மறுசுழற்சி மையத்தின் மூலம் மறுசுழற்சி செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு, சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர் ஆய்வு மேற்கொண்டார். 

புதுப்பிக்கப்படும் ஏற்காடு: 158 மேம்பாட்டு பணிகள் ஏற்காடு முழுவதும் நடக்கிறது

பின்னர் பேசிய அவர், சுற்றுலா தலமான ஏற்காட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குப்பைகளை முறையாக கையாளவும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவும் ஏற்காடு ஊராட்சி மன்றத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் , இது தொடர்பாக ஏற்காட்டில் உள்ள வணிகர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் என அனைவரிடமும் ஆலோசனை நடத்தப்பட்டு ஏற்காட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தால் செயல்பட்டுவரும் பயோ கேஸ் பிளாஸ்டிக் மறு சுழற்சி மையத்தின் மூலம் மறு சுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் ஏற்காட்டில் அமைந்துள்ள பெரிய ஏரி, சின்ன ஏரி ஆகியவற்றின் கரையோரங்களில் ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அலங்கார ஏரியை தூய்மைப் படுத்தும் பணி மேற்கொண்டு ஏற்காடு சுற்றுலா பயணிகள் அதிகம் கவரும் வகையில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

புதுப்பிக்கப்படும் ஏற்காடு: 158 மேம்பாட்டு பணிகள் ஏற்காடு முழுவதும் நடக்கிறது

ஏற்காட்டில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 7 பணிகளும், ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் 8 பணிகளும், மாவட்ட ஊராட்சி பொது நிதியின் கீழ் 17 பணிகளும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் 50 பணிகளும், பழங்குடியினர் மேம்பாட்டிற்கான அவர்கள் வசிக்கும் பகுதிகளில் குடிநீர் வினியோகம் தெருவிளக்கு அமைத்தால் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பாக நான்கு பணிகள் என ஏற்காட்டில் மொத்தம் 158 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர் தெரிவித்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Embed widget