மேலும் அறிய

வேலை வாங்கிக்கொண்டு சம்பளம் தராமல் கொலை மிரட்டல் - வடமாநில தொழிலாளர்கள் புகார்

கட்டிட வேலை பணிகள் முடிந்த நிலையில் 15-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களிடம் ஊதியம் தராமல் விரட்டியதாக குற்றச்சாட்டு.

தமிழகம் முழுவதும் வட மாநில தொழிலாளிகளை அடித்து துன்புறுத்துவதாக வதந்திகள் பரவி வருவதாக தமிழக அரசு கூறி வந்த நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வினோத் குமார், ராஜேஷ் குமார் ஆகியோர் 20 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களுடன் இணைந்து தமிழகத்திற்கு வருகை தந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக புதிய வீடுகளில் மரம் தொடர்பான வேலைகள், டைல்ஸ் வேலை உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் பாகல்பட்டி பகுதியை சேர்ந்த அருண் குமார் என்ற இன்ஜினியர் சேலம் மாநகர் பள்ளப்பட்டி மற்றும் வீராணம் பகுதிகளில் புதிய வீடு கட்டுமான பணிகளுக்கு, வட மாநில தொழிலாளர்கள் வினோத் குமார், ராஜேஷ் குமார் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களை பயன்படுத்தி கடந்த ஆறு மாதங்களாக வேலை செய்து வந்துள்ளனர். 

வேலை வாங்கிக்கொண்டு சம்பளம்  தராமல் கொலை மிரட்டல் -  வடமாநில தொழிலாளர்கள் புகார்

இந்த நிலையில் வீட்டின் வேலைகள் முடிந்தவுடன் பணத்தை தரும்படி வடமாநில தொழிலாளர்கள் கேட்டுள்ளனர். அப்போது பணத்தை தர மறுத்து வட மாநிலத்தவர்களை ஊருக்குள் விட்டதே தவறு என்று கூறி, தகாத வார்த்தைகளால் திட்டியதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும் அடித்துகொலை செய்து புதைத்து விடுவோம் என்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடமாநில தொழிலாளர்கள் வினோத் குமார், ராஜேஷ் குமார் ஆகியோர் புகார் மனு அளித்துள்ளனர். தாங்கள் செய்த பணிகளுக்கு தரவேண்டிய ஊதிய தொகையை மீட்டு தர வேண்டும் என்றும், உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலை வாங்கிக்கொண்டு சம்பளம்  தராமல் கொலை மிரட்டல் -  வடமாநில தொழிலாளர்கள் புகார்

இதுகுறித்து வட மாநில இளைஞர் ராஜேஷ் குமார் கூறுகையில், "கட்டிட வேலை முடித்த பிறகு வேலைக்கு சென்ற இடத்தில் பணம் கேட்டபோது, வெளி மாநிலத்தைச் சேர்ந்த உனக்கு முழுமையாக பணம் தர முடியாது. நீ எங்கு வேண்டுமானாலும் பொய் சொல்லு, ஆனால் பணம் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளனர். இது மட்டும் இன்றி என்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு பணம் தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பணத்தை கேட்டால் ஆட்களை வைத்து அடிக்கின்றனர். 20 பேரை வைத்து ஆறு மாதமாக வேலை செய்த எனக்கு 10 லட்சம் ரூபாய் தர வேண்டும். கட்டிட வேலை முழுமையாக முடிவடைந்து அவர்கள் குடியேறி உள்ள நிலையில் தங்களை இவ்வாறு மிரட்டுகின்றனர். மாவட்ட ஆட்சியர் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து பணத்தை பெற்று தர வேண்டும்"  என கோரிக்கை வைத்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
Yercaud Flower Show: மே 22 ஆம் தேதி தொடங்கும் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி!
Yercaud Flower Show: மே 22 ஆம் தேதி தொடங்கும் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி!
Breaking News LIVE : குடையோடு வெளிய வாங்க..! 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE : குடையோடு வெளிய வாங்க..! 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Mumbai Indians: ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ்.. அப்படி என்ன தெரியுமா..?
ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ்.. அப்படி என்ன தெரியுமா..?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
Yercaud Flower Show: மே 22 ஆம் தேதி தொடங்கும் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி!
Yercaud Flower Show: மே 22 ஆம் தேதி தொடங்கும் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி!
Breaking News LIVE : குடையோடு வெளிய வாங்க..! 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE : குடையோடு வெளிய வாங்க..! 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Mumbai Indians: ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ்.. அப்படி என்ன தெரியுமா..?
ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ்.. அப்படி என்ன தெரியுமா..?
Latest Gold Silver Rate: வீக் எண்டில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு..
வீக் எண்டில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு..
TN CM MK Stalin: “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..
“பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..
நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: மண் சரிவால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இரத்து
நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: மண் சரிவால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இரத்து
உயிரை உறிஞ்சிய டிரேடிங் ஆப்..! 7 லட்சம் நஷ்டமாம்! கல்லூரி மாணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு!
உயிரை உறிஞ்சிய டிரேடிங் ஆப்..! 7 லட்சம் நஷ்டமாம்! கல்லூரி மாணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு!
Embed widget