மேலும் அறிய

வேலை வாங்கிக்கொண்டு சம்பளம் தராமல் கொலை மிரட்டல் - வடமாநில தொழிலாளர்கள் புகார்

கட்டிட வேலை பணிகள் முடிந்த நிலையில் 15-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களிடம் ஊதியம் தராமல் விரட்டியதாக குற்றச்சாட்டு.

தமிழகம் முழுவதும் வட மாநில தொழிலாளிகளை அடித்து துன்புறுத்துவதாக வதந்திகள் பரவி வருவதாக தமிழக அரசு கூறி வந்த நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வினோத் குமார், ராஜேஷ் குமார் ஆகியோர் 20 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களுடன் இணைந்து தமிழகத்திற்கு வருகை தந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக புதிய வீடுகளில் மரம் தொடர்பான வேலைகள், டைல்ஸ் வேலை உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் பாகல்பட்டி பகுதியை சேர்ந்த அருண் குமார் என்ற இன்ஜினியர் சேலம் மாநகர் பள்ளப்பட்டி மற்றும் வீராணம் பகுதிகளில் புதிய வீடு கட்டுமான பணிகளுக்கு, வட மாநில தொழிலாளர்கள் வினோத் குமார், ராஜேஷ் குமார் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களை பயன்படுத்தி கடந்த ஆறு மாதங்களாக வேலை செய்து வந்துள்ளனர். 

வேலை வாங்கிக்கொண்டு சம்பளம்  தராமல் கொலை மிரட்டல் -  வடமாநில தொழிலாளர்கள் புகார்

இந்த நிலையில் வீட்டின் வேலைகள் முடிந்தவுடன் பணத்தை தரும்படி வடமாநில தொழிலாளர்கள் கேட்டுள்ளனர். அப்போது பணத்தை தர மறுத்து வட மாநிலத்தவர்களை ஊருக்குள் விட்டதே தவறு என்று கூறி, தகாத வார்த்தைகளால் திட்டியதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும் அடித்துகொலை செய்து புதைத்து விடுவோம் என்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடமாநில தொழிலாளர்கள் வினோத் குமார், ராஜேஷ் குமார் ஆகியோர் புகார் மனு அளித்துள்ளனர். தாங்கள் செய்த பணிகளுக்கு தரவேண்டிய ஊதிய தொகையை மீட்டு தர வேண்டும் என்றும், உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலை வாங்கிக்கொண்டு சம்பளம்  தராமல் கொலை மிரட்டல் -  வடமாநில தொழிலாளர்கள் புகார்

இதுகுறித்து வட மாநில இளைஞர் ராஜேஷ் குமார் கூறுகையில், "கட்டிட வேலை முடித்த பிறகு வேலைக்கு சென்ற இடத்தில் பணம் கேட்டபோது, வெளி மாநிலத்தைச் சேர்ந்த உனக்கு முழுமையாக பணம் தர முடியாது. நீ எங்கு வேண்டுமானாலும் பொய் சொல்லு, ஆனால் பணம் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளனர். இது மட்டும் இன்றி என்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு பணம் தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பணத்தை கேட்டால் ஆட்களை வைத்து அடிக்கின்றனர். 20 பேரை வைத்து ஆறு மாதமாக வேலை செய்த எனக்கு 10 லட்சம் ரூபாய் தர வேண்டும். கட்டிட வேலை முழுமையாக முடிவடைந்து அவர்கள் குடியேறி உள்ள நிலையில் தங்களை இவ்வாறு மிரட்டுகின்றனர். மாவட்ட ஆட்சியர் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து பணத்தை பெற்று தர வேண்டும்"  என கோரிக்கை வைத்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK
தவெகவில் செங்கோட்டையன்?விஜய் வழங்கும் முக்கிய பதவி!OPERATION கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Tata Sierra:  இதுதான் உச்சகட்டம் - சியாரா SUV டாப் வேரியண்டில் இவ்ளோ அம்சங்களா? கொட்டிக் கொடுக்கும் டாடா
Tata Sierra: இதுதான் உச்சகட்டம் - சியாரா SUV டாப் வேரியண்டில் இவ்ளோ அம்சங்களா? கொட்டிக் கொடுக்கும் டாடா
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Embed widget