மேலும் அறிய

பட்டு வளர்ச்சித்துறையில் ஊழியர்கள் திடீர் இடம் மாற்றம் - ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடக்கும்

பட்டு வளர்ச்சி நிர்வாகத்தின் மீது நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர உள்ளதாக தமிழ்நாடு பட்டு வளர்ப்பு துறை அலுவலர் சங்கம் எச்சரிக்கை.

சேலம் மாவட்டத்தில் பட்டு வளர்ச்சித் துறையின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் பணியாற்றி இருக்கின்றனர். இந்த நிலையில் சேலத்தில் உள்ள தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 13 பெண்கள் உட்பட 25 ஊழியர்களை பணியிட மாற்றம் செய்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை திரும்பப் பெற வேண்டும் இல்லையென்றால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு பட்டு வளர்ப்பு துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதனை மனுவாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதல்வர் தனிப்பிரிவு உள்ளிட்டவருக்கு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய பட்டு வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் தலைவர் பெரியசாமி, குறிப்பாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் 300 கிலோ மீட்டருக்கு மேலாக உள்ள உடுமலைப்பேட்டை, தாளவாடி, ஓசூர், தேனி போன்ற இடங்களில் பணிபுரிய தமிழக அரசு கடந்த 8 தேதி பணியிட மாறுதல் செய்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் பணியிட மாறுதல் செய்யப்பட்ட பணியாளர்கள் அனைவரும் தங்களின் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தப்பட்டு மூன்று மாதங்களாக பள்ளிக்கு சென்று வருகின்றனர். பெண் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 

பட்டு வளர்ச்சித்துறையில் ஊழியர்கள் திடீர் இடம் மாற்றம் - ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடக்கும்

மேலும் சில மகளிர் இயற்கை நோயினால் மருத்துவ சிகிச்சையிலும் உள்ளனர். பொதுவாக பணியிட மாறுதல்கள் சூழ்நிலை கருதி ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும். ஆனால் பட்டு வளர்ச்சி நிர்வாகம் பணியாளர்களை பழிவாங்கும் நோக்கோடு பணியாளர்களின் நலனில் அக்கறை இல்லாமல் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக 856 பணியிடங்களில் சுமார் 546 க்கு மேற்பட்ட இளநிலை ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன 856 பணியாளர்கள் செய்ய வேண்டிய பணிகளை களப்பணியில் ஈடுபட்டு வரும் சுமார் 205 பணியாளர்களின் மீது சுமத்தப்பட்டு பெண் பணியாளர்களை துன்புறுத்தி வருகின்றனர். எனவே உடனடியாக இடம் மாறுதலை ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தவும் பட்டு வளர்ச்சி நிர்வாகத்தின் மீது நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரவும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிரடி ஆக்‌ஷன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள்
அதிரடி ஆக்‌ஷன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள்
JUDO: சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
TVK Vijay: த.வெ.க மாநாடு தள்ளிப்போகிறதா.? நாளை விஜய் அறிவிக்கவுள்ள முக்கிய அறிவிப்பு.?
த.வெ.க மாநாடு தள்ளிப்போகிறதா.? நாளை விஜய் அறிவிக்கவுள்ள முக்கிய அறிவிப்பு.?
TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள்.! மகிழ்ச்சியில் தேர்வர்கள்..கூடுதல் தகவல்கள்...
TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள்.! மகிழ்ச்சியில் தேர்வர்கள்..கூடுதல் தகவல்கள்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vinesh phogat on PT Usha | ”பாஜகவின் அரசியல்” ஒலிம்பிக்கில் நடந்தது என்ன? வினேஷ் போகத் பகீர்Rahul Gandhi slams PM Modi | ”திறமை இல்லாத மோடி” வெளுத்து வாங்கிய ராகுல்.. தீப்பொறி PressmeetAarti Ravi on Divorce : விவாகரத்து!’’எனக்கே தெரியாது’’ஆர்த்தி ரவி குற்றச்சாட்டுKanimozhi Advice : ”ஏன் இப்படி வர்றீங்க”கனிமொழி அன்பு கட்டளை உடனே OK சொன்ன இளைஞர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிரடி ஆக்‌ஷன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள்
அதிரடி ஆக்‌ஷன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள்
JUDO: சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
TVK Vijay: த.வெ.க மாநாடு தள்ளிப்போகிறதா.? நாளை விஜய் அறிவிக்கவுள்ள முக்கிய அறிவிப்பு.?
த.வெ.க மாநாடு தள்ளிப்போகிறதா.? நாளை விஜய் அறிவிக்கவுள்ள முக்கிய அறிவிப்பு.?
TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள்.! மகிழ்ச்சியில் தேர்வர்கள்..கூடுதல் தகவல்கள்...
TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள்.! மகிழ்ச்சியில் தேர்வர்கள்..கூடுதல் தகவல்கள்...
Kamala vs Trumph Debate: கமலா ஹாரீஸ் - டிரம்ப் பேசிய அந்த முக்கிய 3 பிரச்னைகள்
கமலா ஹாரீஸ் - டிரம்ப் பேசிய அந்த முக்கிய 3 பிரச்னைகள்
Actor Jeeva Car Accident: அதிர்ச்சி... கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. அவருக்கும், மனைவிக்கும் என்ன ஆனது?
அதிர்ச்சி... கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. அவருக்கும், மனைவிக்கும் என்ன ஆனது?
ABP Nadu Exclusive: முதல்வர் ஸ்டாலின் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை - திருமா பரபரப்பு குற்றச்சாட்டு
முதல்வர் ஸ்டாலின் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை - திருமா பரபரப்பு குற்றச்சாட்டு
A Raja MP Interview: முதல்வருக்கு அப்படி நடந்தப்பவே, வீடு கட்டணும்னு முடிவு பண்ணேன்.. ஆ.ராசா எம்.பி., வைரல் இண்டர்வியூ
முதல்வருக்கு அப்படி நடந்தப்பவே, வீடு கட்டணும்னு முடிவு பண்ணேன்.. ஆ.ராசா எம்.பி., வைரல் இண்டர்வியூ
Embed widget