மேலும் அறிய

Lockup Death: சேலம் மத்திய சிறையில் கைதி மரணம்... உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

கை, கால் மற்றும் முகங்களில் பல காயங்கள் இருந்தது. எனவே அடித்து துன்புறுத்தி காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம்.

சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தெய்வசிகாமணி. இவர் மதுபாட்டில் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 8 ஆம் தேதி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிறையில் நேற்று இரவு தெய்வசிகாமணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டது. உடனடியாக, காவல்துறையினர் தெய்வசிகாமணியின் குடும்பத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

இந்த நிலையில், தெய்வசிகாமணியின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதால் சிறையில் அடித்து துன்புறுத்தி இருக்கலாம். அதனால் அவர் இறந்திருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் சடலத்தை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். மது விற்பனை செய்வதை விட்டு விட்ட நிலையில் காவல்துறையினர் மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விற்பனை செய்ய அறிவுறுத்தியதாகவும், அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர். இதற்கு உரிய நீதிமன்ற விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Lockup Death: சேலம் மத்திய சிறையில் கைதி மரணம்... உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பின்னர், தெய்வசிகாமணியின் மகன் தீபக் குமார் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த எட்டாம் தேதி சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது உடல் ஆரோக்கியத்துடன் இருந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்றைய தினம் இரண்டு காவலர்கள் தனது தந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி, சேலம் அரசு‌ மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறினர். இங்கே வந்து பார்த்தபோது தந்தை தெய்வசிகாமணி இறந்து பிணவறையில் இருந்தார். கை, கால் மற்றும் முகங்களில் பல காயங்கள் இருந்தது. எனவே அடித்து துன்புறுத்தி காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனவே எனது தந்தையை அடித்து கொன்ற காவலர்கள் மீது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் தெய்வசிகாமணிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சேலம் மத்திய சிறைச்சாலையில் கைதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan
அதிகாரி நெஞ்சுவலி நாடகம் “சார் இப்படி நடிக்காதீங்க” தவெகவினர் ஆர்ப்பாட்டம் | Officer Fake Heart Attack
Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்து சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்து சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
Embed widget