மேலும் அறிய

தக்காளி விலை உயர்ந்தும் பிரயோஜனம் இல்லை - அரசே நேரடி கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

’’ஏக்கருக்கு 2 லட்சம் செய்து தக்காளி சாகுபடியில் ஈடுபட்ட நிலையில் நஷ்டமே மிஞ்சியதாக விவசாயிகள் வேதனை’’

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர்,  ராயக்கோட்டை, காவேரிப்பட்டணம், சூளகிரி, கெலமங்கலம், பேரிகை, பாகலூர், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு சாகுபடியாகும் தக்காளி  ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட் மற்றும் ராயக்கோட்டை தக்காளி மார்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கமிஷன் மண்டிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. பின்னர் அங்கிருந்து தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக தக்காளி செடிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பூக்கள் மற்றும் பிஞ்சுகள் மழையால் உதிர்ந்து செடிகளில் உள்ள இலைகளும் அழுகி உள்ளது.  மேலும் சில பகுதிகளில் தக்காளி செட்டிகள் முற்றிலும் அழுகி காய்துள்ளது. இதனால் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் வரை செலவு செய்து ஒரு ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்த  பெரும்பாலான விவசாயிகளுக்கு  நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

தக்காளி விலை உயர்ந்தும் பிரயோஜனம் இல்லை - அரசே நேரடி கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

 

ராயக்கோட்டையில் உள்ள தக்காளி மண்டிகளில் இருந்து மட்டும் நாள் ஒன்றுக்கு 800 டன் வரை ஏற்றுமதி செய்யப்பட கூடிய நிலையில் இருந்து வந்தது.  தற்போது தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளதால் வரத்து குறைந்து சுமார் 50 டன் அளவிற்கு மட்டுமே தக்காளி வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடுக்கு தக்காளி ஏற்றுமதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டதால் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.90 முதல் 100 க்கு  விற்பனை செய்யப்படுகிறது. 

 


தக்காளி விலை உயர்ந்தும் பிரயோஜனம் இல்லை - அரசே நேரடி கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

இதுகுறித்து தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறுகையில்,  நாங்கள் எங்களுடைய விவசாய நிலத்தில் ஒரு முறை தக்காளி சாகுபடி செய்தால் குறைந்தது 10 முறை அறுவடை செய்ய முடியும், ஆனால் தற்போது தொடர் மழையால் இரண்டு முறை அறுவடை செய்த நிலையில் தக்காளி செடிகள் அழுகியும் மற்றும் காய்ந்துள்ளது. மேலும் தக்காளி செடிகளின் இருந்து உதிர்ந்து அழுகியுள்ளது.  தக்காளியின் விலை ரகத்திற்கு ஏற்றார்போல் 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இருந்த போதிலும் தக்காளி விலை  உயர்ந்தாலும் தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு தக்காளி சாகுபடி விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என அவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.  மேலும் இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்பட்டுள்ளது, எனவே  தக்காளியை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

அமெரிக்காவுக்கு ‘No‘ சொன்ன ஈரான்; 3 நாடுகளை தாக்குவோம் என பகிரங்க எச்சரிக்கை - என்ன செய்வார் ட்ரம்ப்.?
அமெரிக்காவுக்கு ‘No‘ சொன்ன ஈரான்; 3 நாடுகளை தாக்குவோம் என பகிரங்க எச்சரிக்கை - என்ன செய்வார் ட்ரம்ப்.?
NEET UG 2025 Tamil Nadu: என்னதான் ஆச்சு தமிழ்நாட்டுக்கு? குறைந்த நீட் தேர்ச்சி விகிதம்; தமிழ் வழியில் எழுதியோரும் குறைவு!
NEET UG 2025 Tamil Nadu: என்னதான் ஆச்சு தமிழ்நாட்டுக்கு? குறைந்த நீட் தேர்ச்சி விகிதம்; தமிழ் வழியில் எழுதியோரும் குறைவு!
Israel's Defence HQ Hit: அயன் டோமுக்கே அல்வா கொடுத்த ஈரான் ஏவுகணை; தாக்கப்பட்ட இஸ்ரேல் ராணுவ தலைமையகம் - வீடியோ
அயன் டோமுக்கே அல்வா கொடுத்த ஈரான் ஏவுகணை; தாக்கப்பட்ட இஸ்ரேல் ராணுவ தலைமையகம் - வீடியோ
NEET UG 2025 Topper: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மகேஷ் குமார்; முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டில் இத்தனை பேர்தானா?
NEET UG 2025 Topper: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மகேஷ் குமார்; முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டில் இத்தனை பேர்தானா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்Anirudh Kavya Maran Marriage : அனிருத்-க்கு திருமணம்?காவ்யா மாறனுடன் காதல்! SECRET உடைத்த பிரபலம்”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமெரிக்காவுக்கு ‘No‘ சொன்ன ஈரான்; 3 நாடுகளை தாக்குவோம் என பகிரங்க எச்சரிக்கை - என்ன செய்வார் ட்ரம்ப்.?
அமெரிக்காவுக்கு ‘No‘ சொன்ன ஈரான்; 3 நாடுகளை தாக்குவோம் என பகிரங்க எச்சரிக்கை - என்ன செய்வார் ட்ரம்ப்.?
NEET UG 2025 Tamil Nadu: என்னதான் ஆச்சு தமிழ்நாட்டுக்கு? குறைந்த நீட் தேர்ச்சி விகிதம்; தமிழ் வழியில் எழுதியோரும் குறைவு!
NEET UG 2025 Tamil Nadu: என்னதான் ஆச்சு தமிழ்நாட்டுக்கு? குறைந்த நீட் தேர்ச்சி விகிதம்; தமிழ் வழியில் எழுதியோரும் குறைவு!
Israel's Defence HQ Hit: அயன் டோமுக்கே அல்வா கொடுத்த ஈரான் ஏவுகணை; தாக்கப்பட்ட இஸ்ரேல் ராணுவ தலைமையகம் - வீடியோ
அயன் டோமுக்கே அல்வா கொடுத்த ஈரான் ஏவுகணை; தாக்கப்பட்ட இஸ்ரேல் ராணுவ தலைமையகம் - வீடியோ
NEET UG 2025 Topper: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மகேஷ் குமார்; முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டில் இத்தனை பேர்தானா?
NEET UG 2025 Topper: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மகேஷ் குமார்; முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டில் இத்தனை பேர்தானா?
TN weather Reoprt: இன்றும் விடாத கனமழை - 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட், 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - வானிலை அறிக்கை
TN weather Reoprt: இன்றும் விடாத கனமழை - 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட், 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - வானிலை அறிக்கை
NEET UG Result 2025: வெளியான நீட் தேர்வு முடிவுகள்; 4 வழிகளில் காணலாம்!- எப்படி?
NEET UG Result 2025: வெளியான நீட் தேர்வு முடிவுகள்; 4 வழிகளில் காணலாம்!- எப்படி?
”காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை.. வெட்கமாக இல்லையா?” திமுக அரசை பந்தாடிய ஈபிஎஸ்
”காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை.. வெட்கமாக இல்லையா?” திமுக அரசை பந்தாடிய ஈபிஎஸ்
Anbumani Ramadoss: அன்புமணிக்கு ரூ.100 கிடைக்குமா? ராமதாஸிற்கு சர்ப்ரைஸ் கொடுப்பாரா? பனையூரில் ட்விஸ்ட்
Anbumani Ramadoss: அன்புமணிக்கு ரூ.100 கிடைக்குமா? ராமதாஸிற்கு சர்ப்ரைஸ் கொடுப்பாரா? பனையூரில் ட்விஸ்ட்
Embed widget