மேலும் அறிய

Pugar Petti: காவிரி ஆறு படித்துறையில் குவியும் குப்பைகள்... நடவடிக்கை எடுக்குமா மேட்டூர் நகராட்சி?

காவிரி ஆற்றல் நீராடும் பொதுமக்களின் உடைகள் மற்றும் பூஜை கழிவுகளை அங்கேயே வீட்டுச் செல்கின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தாயாக இருந்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் தமிழ்நாட்டில் உள்ள 11 மாவட்டங்களுக்கு விவசாயம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இது மட்டுமின்றி மேட்டூர் அணை மற்றும் மேட்டூர் அணைக்கு அருகில் இருக்கும் பூங்காவிற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்களில் மேட்டூர் அணைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

Pugar Petti: காவிரி ஆறு படித்துறையில் குவியும் குப்பைகள்... நடவடிக்கை எடுக்குமா மேட்டூர் நகராட்சி?

இந்த நிலையில் மேட்டூர் அணை தற்போது தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக திறக்கப்பட்டு வருகிறது. பொதுவாக அணை நிரம்பினால் எட்டுக்கண் மதகுகள், அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் அல்லது 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்படும். குறிப்பாக டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் எட்டுக் கண் மதகுகள் வழியாக திறக்கப்படும். இதேபோன்று அணை மின் நிலையம் மற்றும் சுரங்கம் மின் நிலையங்களில் பயன்படுத்திய தண்ணீர் காவிரி ஆற்றல் கலந்துவிடும். 

Pugar Petti: காவிரி ஆறு படித்துறையில் குவியும் குப்பைகள்... நடவடிக்கை எடுக்குமா மேட்டூர் நகராட்சி?

தற்போது, மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் டெல்டா போச்சினத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் செல்லும் காவிரி ஆற்றின் பாலத்தின் அருகே உள்ள படித்துறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி சுற்றுலா வரும் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் காவிரி ஆற்றில் நீராடி செல்வது வழக்கம். இந்தப் படித்துறையில் சமீப நாட்களாக இறந்தவர்களுக்கு செலுத்தப்படும் சடங்குகள் செய்யும் இடமாக மாறி உள்ளது. இங்கு செய்யப்படும் சடங்குகள் முடித்த பின் காவிரி ஆற்றல் நீராடும் பொதுமக்களின் உடைகள் மற்றும் பூஜை கழிவுகளை அங்கேயே வீட்டுச் செல்கின்றனர். இதன் காரணமாக அங்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத சிலர் அங்கு மதுபானங்கள் அருந்தி விட்டு பாட்டில்களை அங்கேயே விட்டு செல்கின்றனர். சிலர் காலை வரை இங்கேயே படுத்து உறங்குகின்றனர். அவர்களால் இங்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையூறு ஏற்படுகின்றது. 

Pugar Petti: காவிரி ஆறு படித்துறையில் குவியும் குப்பைகள்... நடவடிக்கை எடுக்குமா மேட்டூர் நகராட்சி?

எனவே மேட்டூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக காவிரி பாலத்தின் படித்துறையில் உள்ள கழிவுகளை உடனடியாக அகற்றி, அங்கு நகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி ஒன்றை வைக்க வேண்டும் என்றும், குப்பைகளை படித்துறையில் போடும்போது மக்களை கண்காணித்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், மேலும், இரவு நேரங்களில் படித்துறையில் அமர்ந்து மது அருந்துபவர்களை கண்டறிந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
Embed widget