மேலும் அறிய

Pugar Petti: காவிரி ஆறு படித்துறையில் குவியும் குப்பைகள்... நடவடிக்கை எடுக்குமா மேட்டூர் நகராட்சி?

காவிரி ஆற்றல் நீராடும் பொதுமக்களின் உடைகள் மற்றும் பூஜை கழிவுகளை அங்கேயே வீட்டுச் செல்கின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தாயாக இருந்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் தமிழ்நாட்டில் உள்ள 11 மாவட்டங்களுக்கு விவசாயம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இது மட்டுமின்றி மேட்டூர் அணை மற்றும் மேட்டூர் அணைக்கு அருகில் இருக்கும் பூங்காவிற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்களில் மேட்டூர் அணைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

Pugar Petti: காவிரி ஆறு படித்துறையில் குவியும் குப்பைகள்... நடவடிக்கை எடுக்குமா மேட்டூர் நகராட்சி?

இந்த நிலையில் மேட்டூர் அணை தற்போது தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக திறக்கப்பட்டு வருகிறது. பொதுவாக அணை நிரம்பினால் எட்டுக்கண் மதகுகள், அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் அல்லது 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்படும். குறிப்பாக டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் எட்டுக் கண் மதகுகள் வழியாக திறக்கப்படும். இதேபோன்று அணை மின் நிலையம் மற்றும் சுரங்கம் மின் நிலையங்களில் பயன்படுத்திய தண்ணீர் காவிரி ஆற்றல் கலந்துவிடும். 

Pugar Petti: காவிரி ஆறு படித்துறையில் குவியும் குப்பைகள்... நடவடிக்கை எடுக்குமா மேட்டூர் நகராட்சி?

தற்போது, மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் டெல்டா போச்சினத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் செல்லும் காவிரி ஆற்றின் பாலத்தின் அருகே உள்ள படித்துறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி சுற்றுலா வரும் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் காவிரி ஆற்றில் நீராடி செல்வது வழக்கம். இந்தப் படித்துறையில் சமீப நாட்களாக இறந்தவர்களுக்கு செலுத்தப்படும் சடங்குகள் செய்யும் இடமாக மாறி உள்ளது. இங்கு செய்யப்படும் சடங்குகள் முடித்த பின் காவிரி ஆற்றல் நீராடும் பொதுமக்களின் உடைகள் மற்றும் பூஜை கழிவுகளை அங்கேயே வீட்டுச் செல்கின்றனர். இதன் காரணமாக அங்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத சிலர் அங்கு மதுபானங்கள் அருந்தி விட்டு பாட்டில்களை அங்கேயே விட்டு செல்கின்றனர். சிலர் காலை வரை இங்கேயே படுத்து உறங்குகின்றனர். அவர்களால் இங்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையூறு ஏற்படுகின்றது. 

Pugar Petti: காவிரி ஆறு படித்துறையில் குவியும் குப்பைகள்... நடவடிக்கை எடுக்குமா மேட்டூர் நகராட்சி?

எனவே மேட்டூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக காவிரி பாலத்தின் படித்துறையில் உள்ள கழிவுகளை உடனடியாக அகற்றி, அங்கு நகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி ஒன்றை வைக்க வேண்டும் என்றும், குப்பைகளை படித்துறையில் போடும்போது மக்களை கண்காணித்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், மேலும், இரவு நேரங்களில் படித்துறையில் அமர்ந்து மது அருந்துபவர்களை கண்டறிந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
Embed widget