மேலும் அறிய

பஹல்காம் தாக்குதல் எதிரொலி; ஏற்காடு, மேட்டூர் அணைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சேலம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவின் பேரில், 13 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி, 28 சுற்றுலாப்பயணிகளை கொடூரமாக கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் அதிகளவு கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும், ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாநிலம் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவின் பேரில், 13 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் ஆத்தூர் டவுன், புதுப்பேட்டை, தம்மம்பட்டி பஜார் தெரு, கெங்கவல்லி டவுன், வாழப்பாடி, பேளூர், ஓமலூர், இடைப்பாடி பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர்களின் நடமாட்டம் பற்றி கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல், மாவட்டத்தின் முக்கிய இடங்களான மேட்டூர் அணை, மேட்டூர் அனல் மின்நிலையம், செக்கானூர் தடுப்பணை, சேலம் காமலாபுரம் விமான நிலையம், கே.ஆர். தோப்பூர் மின்பகிர்வு அலுவலகம், ஏற்காடு சுற்றுலாத்தலம் ஆகிய இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமான போலீஸ் பாதுகாப்புடன் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு, தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி; ஏற்காடு, மேட்டூர் அணைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் மலை அடிவாரத்தில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் தீவிரமாக சோதனையிட்டு, அனுப்பி வருகின்றனர். மேலும், ஏற்காட்டில் அண்ணா பூங்கா, ஏரிக்கரை, ரோஜா தோட்டம் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் தொடர்ந்து ரோந்து சுற்றி வந்து கண்காணிக்கின்றனர். இந்த கண்காணிப்பு பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று, முக்கிய ரயில் நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் தமிழகத்தில் சென்னை, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், மதுரை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படை, தமிழ்நாடு ரயில்வே போலீசார் இணைந்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய வழித்தடங்களில் செல்லும் ரயில்களில் ஏறி சோதனையும் நடத்தி வருகின்றனர். சேலம் ஜங்ஷனில் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில் குமார் தலைமையிலான போலீசார், பிளாட்பாரங்களில் சோதனை நடத்தினர். தொடர்ந்து, கோவை எக்ஸ்பிரஸ், மும்பை சென்ற குர்லா எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏறி மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தினர். வட மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து ரயில்கலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆட்டோமேட்டிக் லாக் உயிரைப் பறித்ததா? - சேலம் கார் விபத்தில் கணவன், மனைவி பலியான அதிர்ச்சிப் பின்னணி
ஆட்டோமேட்டிக் லாக் உயிரைப் பறித்ததா? - சேலம் கார் விபத்தில் கணவன், மனைவி பலியான அதிர்ச்சிப் பின்னணி
Salem power shutdown: சேலத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை... லிஸ்டில உங்க பகுதியும் இருக்கா ?
Salem power shutdown: சேலத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை... லிஸ்டில உங்க பகுதியும் இருக்கா ?
இந்தியாவின் 2-வது மிக ஆபத்தான சாலை: தொப்பூரில் நவீன விபத்து தடுப்பு நடவடிக்கைகள்!
இந்தியாவின் 2-வது மிக ஆபத்தான சாலை: தொப்பூரில் நவீன விபத்து தடுப்பு நடவடிக்கைகள்!
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

15 நாட்கள்.. 25 கொலைகள்! POLICE உடன் திடீர் மீட்டிங்! ORDER போட்ட CM விஜய்
சிறுவன் வெட்டிக்கொலை! 1 மாதமாக சதித்திட்டம்! மதுரை கொலை பகீர் பின்னணி!
”எல்லாம் கரெக்ட்டா போகுதா” நள்ளிரவு 1 மணிக்கு ஆய்வு! அமைச்சர் பிரபு அதிரடி
MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
" அப்பா ஆட்சி நடப்பதாக உதயநிதி நினைக்கிறார் " அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பதிலடி
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தின் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம் இதோ
இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தின் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம் இதோ
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ விமர்சனத்திற்குள்ளாகும் அமைச்சர்களின் செயல்பாடுகள்..!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ இங்குதான் உறுப்பினர் சேர்க்கையா!
சொந்த ஊர் போறீங்களா? - பக்ரீத், கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு - டிக்கெட் புக் செய்வது எப்படி?
சொந்த ஊர் போறீங்களா? - பக்ரீத், கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு - டிக்கெட் புக் செய்வது எப்படி?
Manali Oil Godown Blast: 60 அடி உயரத்திற்கு வெடித்துச் சிறதறிய எண்ணெய் பேரல்கள்; மணலி புது நகர் அருகே பயங்கர தீ விபத்து.!
60 அடி உயரத்திற்கு வெடித்துச் சிறதறிய எண்ணெய் பேரல்கள்; மணலி புது நகர் அருகே பயங்கர தீ விபத்து.!
Embed widget