மேலும் அறிய

தருமபுரி: கிணற்றில் குளிக்கும் போது மூழ்கி உயிரிழந்த மாணவரின் உடல்  2 நாட்களுக்கு பிறகு மீட்பு

இரண்டு நாட்கள்  கிணற்றிலிருந்து நீர் முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டு பின்னர் சடலமாக இருந்த நவீன்குமாரின் உடல் மீட்பு

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தாதநாயக்கன்பட்டியை சேர்ந்த முனுசாமியின் மகன்  நவீன்குமார் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளித்துள்ளனர். பின்னர் குளித்த பிறகு நண்பர்கள் அனைவரும் கரைக்கு திரும்பிய நிலையில் நவீன்குமார் மட்டும் வெளியே வராததால், சந்தேகம் அடைந்த, நண்பர்கள் அப்பகுதியில்  சுற்று வட்டாரத்தில் நவீன்குமாரை தேடியும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அவரின் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் நேற்று மதியம் முதல் கிணற்றில் உடலை தேடினர்.
 
தொடர்ந்து மாலை வரை தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் மாணவனை உடல் கிடைக்கவில்லை. இந்த கிணறு சுமார் 60 அடி ஆழம்வரை இருந்ததால்,  யாராலும் அக்கிணற்றில் நீந்தி தேட முடியாத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால்  நேற்று மாலை தேடும் பணியை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனை அடுத்து இன்று காலை முதல் சுமார் 7 மின் மோட்டார்கள் உதவியுடன் கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் முயற்சி நடைபெற்றது. இரண்டு நாட்கள்  கிணற்றிலிருந்து நீர் முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டு பின்னர் சடலமாக இருந்த நவீன்குமாரின் உடலை இரண்டு நாட்களுக்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொப்பூர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் நண்பர்களோடு குளிக்க சென்ற சிறுவன்  தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
 

 
அரூர் பெரிய ஏரி ராஜ வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றி, பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்
 
தருமபுரி மாவட்டம் அரூர் பெரிய ஏரி சுமார் 169 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் உபரிநீர் வெளியேறும் ராஜவாய்க்கால் அரூர் நகரின் மையப்பகுதி வழியாக சென்று வாணியாற்றில் கலக்கிறது. மேலும்  அரூர் பெரியார் நகர், பாட்சாபேட்டை, மஜீத்தெரு, தில்லை நகர், திரு.வி.க நகர், கோவிந்தசாமி நகர் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் மற்றும் கழிவு நீர் செல்லும் கிளை கால்வாய்கள் ராஜ வாய்க்காலில் இணைந்து வாணியாற்றில் சேருகிறது.
 

தருமபுரி: கிணற்றில் குளிக்கும் போது மூழ்கி உயிரிழந்த மாணவரின் உடல்  2 நாட்களுக்கு பிறகு மீட்பு
இந்நிலையில், அரூர் சேலம் பிரதான சாலையோரத்தில் ராஜ வாய்க்கால் மற்றும் நீர்வழிப்பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்களை கட்டியுள்ளனர். இதனால், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்குவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அரூர் பெரிய ஏரியின் ராஜ வாய்க்கால் செல்லும் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய் துறை அதிகாரிகள் ராஜ வாய்க்கல் அளவீடு செய்தனர்.
 

தருமபுரி: கிணற்றில் குளிக்கும் போது மூழ்கி உயிரிழந்த மாணவரின் உடல்  2 நாட்களுக்கு பிறகு மீட்பு
 
இதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் ராஜ வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அற்றும் பணிகளை வருவாய் மற்றும் பொதுப்பணித் துறையினர் செய்து வருகின்றனர். இதில் ஏரியின் உபரிநீர் வெளியேறும் கரையிலிருந்து கால்வாய் தூர்வாரும் பணி தொடங்கியது. நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை நிறைவேறியதால், அரூர் பகுதி மக்கள் மிகுந்த மகிழச்சியடைந்தனர்.

தலைப்பு செய்திகள்

அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget