மேலும் அறிய

Dharmapuri: ஆனந்த குளியல் இட்டு யானைகள் கும்மாளம் - கண்டு ரசித்த கிராம மக்கள்

பாலக்கோடு பகுதியில் ஊருக்குள்ள நுழைந்த ஐந்து யானைகள் ஏரி தண்ணீரில் ஆனந்த குளியல் இட்டு கும்மாளம்-யானையில் குளியலை கண்டு ரசித்த கிராம மக்கள்.

தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்புறங்களுக்குள் நுழைந்து வருகிறது. இதில் தேன்கனிக்கோட்டை ,பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, பெண்ணாகரம், பாப்பாரப்பட்டி போன்ற பகுதிகளில் யானைகள் படையெடுத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக இரண்டு யானைகள் விவசாய நிலங்களை துவம்சம் செய்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு மக்கா யாணையை கும்கி யானை துணையுடன் வனத்துறையினர் பிடித்துச் சென்றனர். 

Dharmapuri: ஆனந்த குளியல் இட்டு யானைகள் கும்மாளம் - கண்டு ரசித்த கிராம மக்கள்
 
இந்நிலையில் பாலக்கோடு அருகே மணியக்காரன்கொட்டாய் பகுதியில் இரண்டு குட்டிகள் உட்பட ஐந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப் புறத்தில் நுழைந்துள்ளது. அப்பொழுது அருகில் உள்ள ஜெர்த்தலாவ் பெரிய ஏரியில், தண்ணீர் இருப்பதைக் கண்ட யானைகள் ஏரியில் உள்ள தண்ணீரில் இறங்கியது. இதனை தொடர்ந்து குட்டிகள் உட்பட 5 காட்டு யானைகளும் ஏரியில் உள்ள தண்ணீரில் ஆனந்தமாய் குளியல் போட்டுக் கொண்டு மகிழ்ந்தது. தொடர்ந்து பெரிய காட்டு யானைகளுடன், குட்டிகள் ஏரியில் உள்ள நீரில் குளியல் போட்டு கும்மாளமிடும் காட்சியை அவ்வழியாக சென்றவர்கள் கண்டு ரசித்தனர். ஆனால் நான்கு மாதமாக சுற்றித் திரிந்த யானையை நேற்று முன்தினம் வனத் துறையினர் பிடித்துச் சென்ற நிலையில், தற்போது மீண்டும் ஐந்து யானைகள் வந்திருப்பது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Dharmapuri: ஆனந்த குளியல் இட்டு யானைகள் கும்மாளம் - கண்டு ரசித்த கிராம மக்கள்


இதனை தொடர்ந்து பாலக்கோடு வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு வனத் துறையினர் யானைகள் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் இந்த யானைகளால் பொதுமக்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லாது இருப்பதால், அதனை விரட்டாமல் யானைகள் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பாலக்கோடு பகுதியில் விவசாய நிலங்களை நாசம் செய்த யானையைப் பிடித்துவுடன் மகிழ்ச்சி அடைந்த பொது மக்களுக்கு, ஐந்து யானைகள் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த ஐந்து யானைகளையும், உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமப் புறங்களில், விவசாய நிலங்களுக்குள் நுழைய விடாமலும் வனப் பகுதிக்கு விரட்டுவதற்கு வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக இரண்டு யானைகள் விவசாய பயிர்களை அழித்தது போல் இல்லாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
விஜய் VS நயினார்:
விஜய் VS நயினார்: "அய்யோ பாவம் தம்பி" - விழுப்புரத்தில் தெறித்த அரசியல் தீப்பொறி!
Embed widget