மேலும் அறிய

தருமபுரியில் நிறைவு பெற்ற 5-ம் ஆண்டு புத்தகத் திருவிழா - 11 நாட்களில் 1.10 லட்சம் புத்தகங்கள் ரூ.1.05 கோடிக்கு விற்பனை

கடந்தாண்டு 70 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 11 நாட்கள் நடைபெற்ற புத்தக திருவிழாவில் கூடுதலாக 30 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனையானது.

தருமபுரியில் நடைபெற்ற 5-ம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா நிறைவு பெற்றது. 11 நாட்களில் 1.10 இலட்சம் புத்தகங்கள் ரூ.1.05 கோடிக்கு விற்பனையானது. கடந்த ஆண்டை விட ரூ.30 இலட்சம் அதிகமாக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
 
தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை, பாரதி புத்தக ஆலயம் சார்பில் தருமபுரி வள்ளலார் திடலில்,  ஐந்தாம் ஆண்டு மாபெரும் புத்தக திருவிழா நடைபெற்றது. இந்த புத்தகத் திருவிழா கடந்த 11ஆம் தேதி தொடங்கப்பட்டு, 18-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில், ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ் இலக்கியம், வரலாறு, அறிவியில் உள்ளிட்ட கவிதைகள், சிறுகதைகள், நாவல், குழந்தைகளுக்கான புத்தகங்கள், பாடம் தொடர்பான புத்தகங்கள், நீதிநெறி கதைகள் என பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

தருமபுரியில் நிறைவு பெற்ற 5-ம் ஆண்டு புத்தகத் திருவிழா - 11 நாட்களில் 1.10 லட்சம் புத்தகங்கள் ரூ.1.05 கோடிக்கு விற்பனை
 
மேலும் புத்தகத் திருவிழாவிற்கு வருபவர்களின் வசதிக்காக சிறுதானியங்களுக்கு பிரத்யேகமாக தனி அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்வேறு வகையான மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவு பொருட்கள் விற்பனை அங்காடி செயல்பட்டு வந்தது. இதில் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் நேரடியாக சிறுதானிய உணவுகளை தயார் செய்து காட்சிப்படுத்தி விற்பனை செய்து வந்தனர்.

தருமபுரியில் நிறைவு பெற்ற 5-ம் ஆண்டு புத்தகத் திருவிழா - 11 நாட்களில் 1.10 லட்சம் புத்தகங்கள் ரூ.1.05 கோடிக்கு விற்பனை
 
தருமபுரியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில், நாள்தோறும் நூல் அறிமுகம், வெளியீடு, கருத்தரங்கம், கவியரங்கம் மற்றும் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகள் நடைபெற்று வந்தது. இதில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்கேற்று உரையாற்றி வந்தனர். இந்த புத்தகத் திருவிழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் பார்வையிட்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி சென்றனர். அதேபோல் ஆயிரக்கணக்கான வாசகர்களும், பொதுமக்களும் வருகை தந்து தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்கி சென்றனர். இந்நிலையில் ஐந்தாம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா நேற்று 18-ம் தேதியுடன் 11 நாட்களில் நிறைவடைந்தது. இதில் 1.10 இலட்சம்  புத்தகங்கள், 1.05 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையானது. இதில் பெரும்பாலும் தன்னம்பிக்கை, சிறுவர் கதைகள், திருக்குறள், அரசியல் தலைவர்கள் வரலாறு உள்ளிட்ட நூல்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆனது. கடந்தாண்டு 10 நாட்கள் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் 70 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 11 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தக திருவிழாவில் கூடுதலாக 30 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனையானது. இதனால் கடந்த ஆண்டை விட தருமபுரியில் புத்தக வாசிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget