மேலும் அறிய

தருமபுரி: பழுதாகி நின்ற லாரி மீது 3 லாரிகள் மோதல்-2பேர் உயிரிழப்பு, 14 பேர் படுகாயம்...!

’’தொப்பூர் பகுதியில் அடிக்கடி இதுபோன்ற சாலை விபத்துகள் நடப்பது அதிகமாகி வருகிறது’’

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் பணியை முடித்து  விட்டு,   கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனம் இன்று நள்ளிரவில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் அருகே சென்றுக் கொண்டிருந்த போது, லாரி திடீரென பழுதானது. இந்த வாகனத்தில் பழுது நீக்கும் பணியில் திருச்சி மற்றும் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 12 பேர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து கற்கள் பாரம் ஏற்றி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்றிருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது கற்கள் பாரம் ஏற்றி வந்த லாரியை பின் தொடர்ந்து, குஜாராத்தில் இருந்து அவினாசி க்கு உருளைக் கிழங்கு ஏற்றி வந்த லாரி மற்றும் அதனையடுத்து வந்த மற்றொரு சரக்கு வாகனம் என அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தருமபுரி: பழுதாகி நின்ற லாரி மீது 3 லாரிகள் மோதல்-2பேர் உயிரிழப்பு, 14 பேர் படுகாயம்...!
 
இந்த விபத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு லாரியில் வந்த திருச்சி மாவட்டம் எடமலைபுதூரை சேர்ந்த  ரத்தினவேல், கல் பாரம் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த சித்தையன்  ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், விருதுநகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (32), மாரியப்பன் (28),  திருச்சியைச் சேர்ந்த பாண்டியன்(30), பகவதி ராஜ்(34), மதன்குமார்(25) மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த அனுமந்தன் (43), ராமகிருஷ்ணன் (37), ரமேஷ் (43) உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் காவல் துறையினர் மற்றும் பாளையம் சுங்கச் சாவடி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு, அவசர ஊர்திகளின் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
 

தருமபுரி: பழுதாகி நின்ற லாரி மீது 3 லாரிகள் மோதல்-2பேர் உயிரிழப்பு, 14 பேர் படுகாயம்...!
 
மேலும் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய வாகனங்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து விபத்து குறித்து தகவல் அறிந்த சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 

தருமபுரி: பழுதாகி நின்ற லாரி மீது 3 லாரிகள் மோதல்-2பேர் உயிரிழப்பு, 14 பேர் படுகாயம்...!
 
தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது 3 லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளானதில், சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து தொப்பூர் பகுதியில் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Embed widget