Salem Power Cut: சேலம் மக்களே கவனிங்க! நாளை எங்கெல்லாம் மின்தடை?
Salem Power Cut : சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 30.01.2026 காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது

Salem Power Cut 30.01.2026: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 30-01-2026 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் :
புத்திரகவுண்டன்பாளையம் துணை மின் நிலையம்
புத்திரகவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர், அபிநவம், வீரகவுண்டனூர், காந்திநகர், தளவாய்ப்பட்டி, தென்னம்பிள்ளையூர், ஓட்டப்பட்டி, உமையாள்புரம், ஓலப்பாடி, ஆரியப்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம், எருமசமுத்திரம், சின்னமசமுத்திரம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, படையாச்சியூர், முத்தானூர்.
மின்னாம்பள்ளி துணை மின் நிலையம்
மின்னாம்பள்ளி, செல்லியம்பாளையம், மூட்டைகடை, ஏரிப்புதூர், ஏ.என்.மங்கலம், எஸ்.என்.மங்கலம், ஜலகண்டாபுரம், பாலப்பட்டி, கூட்டாத்துப்பட்டி, விளாம்பட்டி, பூசாரிப்பட்டி, அனுப்பூர், கோலாத்துக் கோம்பை, நீர்முள்ளிக்கொட்டை, பள்ளிக்காடு, காட்டூர், குள்ளம்பட்டி, வெள்ளியம்பட்டி, வலசையூர், பருத்திக்காடு, தாதனூர், பூவணூர், குப்பனூர், மூக்கனூர், அரமனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, செங்காட்டுர், கத்திரிப்பட்டி, அடிமலைப்புதூர்.
செலவடை துணை மின் நிலையம்
பூசாரியூர், எலவம்பட்டி, தாடிகாரம்பட்டி, கரட்டுக்காடு, எல்லானூர், பணிக்கனூர், முனியம்பட்டி, நத்தக்காட்டானூர்
ஆடையூர் துணை மின் நிலையம்
குண்டத்துமேடு, ஆர்.சி.ரெட்டியூர், தாழத்தோட்டம், ராமகவுண்டனூர், கலர்பட்டி ஒரு பகுதி, இருப்பாலி, ரெட்டியார் வளவு, ஒருவாப்பட்டி ஒரு பகுதி, பூசாரி வளவு, தும்பொதியான் வளவு, விராலிகாடு, கடைசியான்காடு.
ஜலகண்டபுரம் துணை மின் நிலையம்
ஜலகண்டபுரம் நகர், மேட்டுத்தெரு, கடைவீதி, நந்தவனம், ஏரிக்கரை ஒரு பகுதி, கரட்டாண்டிபட்டி, சவுரியூர் பம்ப் ஹவுஸ், சேவியூர் பம்ப் ஹவுஸ்.
இடைப்பாடி துணை மின் நிலையம்
வெள்ளார் நாயக்கன்பாளையம், ஆவணியூர், முனியன்வளவு, பக்கிரிகாட்டு வளவு, கீச்சாங்காடு, மோட்டூர், நாச்சிபாளையம் ஒரு பகுதி, முப்பனூர், சவுரிபாளையம், கொத்தாபாளையம், சின்னதாண்டவனூர், மல்லிபாளையம். * போடிநாயக்கன்பட்டி, குப்பதாசன்வளவு, தைலான்காடு, சின்னநாச்சியூர், வெண்டனூர், வாழக்குட்டப்பட்டி, தாதாபுரம், மெய்யம்பாளையம், மணியகாரம்பாளையம், வேம்பனேரி, திருமாலூர், அரியாம்பாளையம் ஒரு பகுதி.
இந்த பகுதிகளுக்கு நாளை மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
- துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை























